Monday, May 25, 2015

இனிய சென்னை, சென்னை சூழ்ந்த அன்பர்களே


********************************************************************* 
by Marma Yoogi ayya [ Facebook]...
வரும் சனி, ஞாயிற்றுக்கிழமை 30 & 31-5-15 ல் நடக்கும் இரண்டு நாள் பயிற்சி சம்பந்தமாக சில குறிப்புகளை கவனிக்க வேண்டி உள்ளது.. 
பயிற்சி சமயம் மிகவும் அமைதி காத்தல் மிகவும் முக்கியம்.. உடன் இருப்போருடன் அதிகமான பேச்சுக்களை தவிர்க்க வேண்டும்.. பேச்சே மிகவும் பயிற்சிக்கு இடையூறு செய்யும்... இந்த பயிற்சியில் முதலில் பசிக்காத நிலை உருவாக்கப் பட வேண்டும்.. பசியை அடக்கி நின்று, இரண்டு நாட்கள் கழிக்கும் பயிற்சி அல்ல.. 
வாய் வழி உணவிற்கு பதிலாக அமிர்த உணவான அண்ட ஆற்றலை உணவாக கொள்ளும் போது, தேகம் சுத்தம் அடைவதால், தன் பால் உள்ள நோய்க்கு ஆதாரமான சூட்சம நோய் கிருமிகளையும் நீக்கத் துவங்குகிறது... இதை எந்த மருத்துவத்தாலேயும் நடை பெறாத ஒன்று.. அமிர்தமான அண்ட ஆற்றலுக்கு நிகரான மருந்து இந்த உலகில் கிடையாது.. ஆகையால் புரிந்து பயில வேண்டிய கட்டாயம் உள்ளது.. வீண் பேச்சுக்கள் மிக பெரிய தடை.. ஆகையால் அண்ட ஆற்றலை உள் வாங்கும் இந்த இரண்டு நாட்கள் வீண் பேச்சை நிறுத்த முடியாதவர்கள் தயவு செய்து வகுப்பிற்கு வர வேண்டாம்.... 
சனி கிழமை அன்று பகல் 11 மணிக்குள் அண்ட ஆற்றலை உள் வாங்கும் பயிற்சி அளிக்கப் பட்டு விடும்... ஆதலால் அதன் பின் வருபவர்களை வகுப்பில் சேர்த்துக் கொள்ளப் படமாட்டார்கள்.. பயிற்சியில் தன்னை முழுமையாக இணைத்துக் கொள்ள மன அளவில் முடியாதவர்களுக்கு பசி ஏற்படுவது இயற்கையே.. அவர்கள் வகுப்பை விட்டு விலகி செல்ல வேண்டும்.. 
வலு கட்டாயமாக பசியை தாங்கி கொண்டு இருக்க கூடாது... வருபவர்கள் 48 மணி நேரம் தங்க வேண்டி இருப்பதால் போர்வை மாற்று உடை கொண்டு வருவது நலம்... அன்பர்கள் அதிகம் வருவதால் சுய கட்டுப்பாடு அதிகம் தேவை.. 
காரணம் உங்களை அதிகாரம் செய்து கட்டுப் பாட்டை நிலை நிறுத்த வகுப்பில் யாரும் கிடையாது.. பதிவு செய்த அன்பர்கள் மட்டுமே வர வேண்டும்..ஏற்கனவே பதிவு செய்து இந்த பதிவில் உள்ள வகுப்பு நடக்கும் இடத்தை பார்க்க தவறி இருக்கக்கூடும் என்ற கருத்தில் பதிவு செய்தவர்களுக்கு cell மூலமும் SMS மூலமும் வரும் புதன் கிழமை காலையில் வகுப்பு நடக்கும் இடம் அறிவிக்கப் படும்..
பயிற்சி சமயம் நீரை தவிர 48 மணி நேரத்திற்கு எந்த உணவும் அளிக்கப் பட மாட்டாது.. ஆனால் திங்கள் கிழமை காலையில் 6.00 மணிக்கு மட்டும் சிற்றுண்டி உணவோடு வகுப்பு முடிவடைகிறது.. வகுப்பில் கலந்து கொள்ளும் அன்பர்கள் ஒரு மிகப்பெரிய உடல் உள்ளம் உயிரின் உயர் மாற்றத்திற்கு, அண்ட ஊடல் பழகல்,பயிற்சி மூலம், 
நெகிழ்ச்சி,அனுபவம், பெற ஆயத்தமாகுங்கள்... வாய் வழி உணவு இன்றி இந்த 48 மணி நேரமும் பிரபஞ்ச ஆற்றலோடு உங்களுடன் நானும் தான் இருப்பேன்.. ஆனால் ஒரு நாளைக்கு உங்களை அமைதியில் வைக்க குறைந்தது 14 மணி நேரமாவது பேச வேண்டியதிருக்கும்..
வகுப்பு நடக்கும் இடம் :--
சதானந்த சாமிகள் மடம்,
சதானந்த புரம்,
தாம்பரம் அடுத்து உள்ள பெருங்களத்தூர் பஸ் நிறுத்தம்,

சென்னை...
எந்த கட்டணமும் கிடையாது.. ஆனால் செலவின் பளுவை, குறைக்க நன்கொடைகள் வரவேற்கப் படுகின்றன..

at Srimat Sadhananda Swamigal Ashramam, Alapakkam - Sadhanandapuram, left turn before perungalathur police station Chennai. 600063

Landmark:
Take left at the left turn before New Perungalathur (Police / Railway) station and go further 1km in the second road bend u will find the temple board at your left ,take that turn and take first right and take first left in will ends at this Jeeva samadhi temple.It will be open from morning 7am to night 8 pm.

MTC Bus : Tambaram to Sadhanandapuram M55G, 55D, M118A
Railway station : Perungalathur next to Tambaram
Share Auto : from Perungalathur police station


Wednesday, May 20, 2015

தேகமும் யோகமும்..பகுதி-3 வியோகி வேதம்

https://www.vallamai.com/?p=56144

bout the Author

கவியோகி வேதம்
 has written 13 stories on this site.
kaviyogi.vedham@gmail.com http;//kaviyogi-vedham.blogspot.com/


PART3

யோகம் செய்யச்… சோம்பலே தடை..

yoga
 அன்பர்களே!
தினசரி காலையில் 5-மணிக்கு எழுந்து குளித்துவிட்டு யோகமும், நல்ல தியானமும் செய்ய வேண்டுமென்று மனதார நினைப்போம்.ஒன்றிரண்டு நாள் இந்த நல்ல பழக்கம் மிகஅற்புதமாய்நடந்தேறும்.நெஞ்செல்லாம் மகிழ்ச்சி பொங்கும்.முகத்தில் ஏதோ ஒரு தேஜஸ் வருவதாய் நம் நண்பர்கள்(நக்கலாகக் கூட!)-சொன்னாலும் சொல்வர்…ஆயின் ஒரு ஐந்து நாள்கழிந்தவுடன் மனத்தில் ஒரு சின்ன குட்டிச் சாத்தான் எட்டிப்பார்க்கும். ‘என்னடா இது, ஒன்றுபோல அதிகாலை 5க்கே எழுந்திருக்கவேண்டியிருக்கே.. இந்த மார்கழிக்குளிரில்  போர்வைக்குள் முடங்கிச் சுகமாக நித்ரா தேவியை அணைத்துத் தூங்காமல்சீக்கிரமே எழுந்து எதற்கு இப்படி யோகா செய்யணும்? இதனால் யாருக்கு என்ன பயன்? அதுதான் நண்பர்களே சொல்லிவிட்டார்களே.. முகத்தில் ‘ஒரு ஒளிவட்டம்’ எட்டிப்பார்க்கிறதென்று!..” என்று அந்தச் சாத்தான் உபதேசம் கொசுவுடன் சேர்ந்து
காதில் சொய்ங்..கென்று ரீங்கரிக்கும். அவ்வளவுதான் மனம் அதை உண்மையென நம்பிக் குரங்காட்டம் போட்டு, போர்வையைஇன்னும் இழுத்து அணைக்கும்!.
 அன்பர்களே.. யோசித்துப்பாருங்கள்! உங்கள் குரு இப்படியா மட்டிச் சோம்பலுக்கு இடம் கொடுக்கச் சொன்னார்?கடைசி
ஆயுள் நிமிடம் வரை உடம்பும் மனதும் சுறுசுறுப்பாக இருக்கவன்றோ அவர் இவ்வளவு சிரமப்பட்டு, உங்களுக்கு யோகாகற்பித்தார்! விடியும்வரை நீங்கள் தூங்கிவிட்டு இப்படி குருத்துரோகம் பண்ணலாமா?சாத்தானுக்கு அடிமையாகி, தெய்வநிந்தனைக்கு ஆளாகலாமா?தெய்வ வாக்கும்,மந்திர பலமும்,எதையும் சாதித்து வெற்றிபெறும் மனோபாவமும் உங்கட்குவரவேண்டாமா?சிந்தனை செய்யுங்கள்!நான்சொல்லும் உறுதிமொழியாக இதை எடுப்பீர்!
.. “நான் தினசரி சோம்பலுக்கு இடம் கொடாமல் யோகா செய்வேன்; கூடவே தியானமும் செய்வேன்”.. என்று.
..நிச்சயம் தினசரி யோகத்தியானத்தால்
(யோகப்பயிற்சியும், அதன்பின் தியானம்)-உங்கள் வாழ்க்கையே ஒரு புதுப்பொலிவு பெறும்..இறைவன் நிதம் உங்களுடன் மெதுவாகப் பேசுவதை அனுபவத்தில் உணர்வீர்கள்.உண்மை..இந்த அற்புதச்சொத்தை உங்களைக் கீழே தள்ளப்பார்க்கும் சாத்தான் எண்ணம் கொடுக்குமா?
… ஆகவே, இந்தச் சோம்பல் உங்கள் முதல் எதிரி!அதற்கு இடம் கொடுக்காதீர்கள்!தினசரிப் பழக்கமாக நீங்கள் இதனைக்கைக்கொண்டால், பின்பு அது உங்களை யோகா விடாது.உங்கள் குருவாக்கும் உங்களைக் கைவிடாது.
உங்கள் செயல் யாவும் வெற்றியே பெறும்.உங்கள்  ‘குலதெய்வமும்’ உங்கட்குப் பக்கபலமாக நிற்பதை வெகுவாகஉணர்வீர்! ஆம்.. இது என் அனுபவ உண்மை.
……….அடுத்தது.. தினசரி நான் தினசரிச் சேதி படித்தபின்தான் யோகா செய்வேன்..தினசரிச்சேதிகள் எனக்கு உற்சாகம்
கொடுக்கிறதே!’- என நினைத்தால் அதைப்போல ஒரு மடத்தனம் கிடையாது.அதனால்தான் நான் உங்களை அதிகாலை.5 க்கே எழுந்து காலைக்கடன் யாவும் முடித்து யோகா செய்ய அவசரப்படுத்தினேன்.ஸ்வாமி சிவாநந்தர்(பத்தமடை)அழகாகச் சொல்வார்! ‘காலையில் அழகிய தியானம் செய்யாமல் தினசரியில் நீங்கள் மூழ்கினால் தியானம், மத்யானமாகிவிடும். அதாவது அதிலுள்ள சேதிகள், அரசியல் நீசத்தனம், வன்முறைச் சேதிகள் எல்லாமே நம்மை வேறுஎண்ணங்களில் கொண்டுபோய் மூழ்கடிக்கும்.நேரமும் ஓடிவிடும்.சோம்பலும் கூடிவரும்..அவ்வளவு பேட் வைப்ரேஷன்(BAD vibration)அது என்பார்.சலனத்தை உண்டாக்கும் அந்த பேப்பர் முக்கியமா? இல்லை அதிகாலை வரும் தெளிவான, தெய்வீகச் சிந்தையோடு நீங்கள்..செய்யப்போகும் யோகா முக்கியமா? நீங்களே தீர்மானியுங்கள்’ என்பார்.
       ஆகவே ஒரு குறிப்பிட்ட காலை நேரத்தை யோகாவுக்கு என ஒதுக்கினால் அந்த நேரத்தில் உங்களைச் சுற்றிலும் பாதுகாத்து நிற்க உங்கள் குலதெய்வதமும், குருவின் சூக்‌கும உருவும் தயாராக நிற்பதை அனுபவத்தில் உணர்வீர்!நேரம் தவறாமல்அதே காலத்தை யோகத் தியானத்திற்கே பயன்படுத்துவீர்கள் எனில் நம் வாழ்க்கையே சீராகி உண்மையான வாழ்க்கையைவாழ்ந்தவர்கள் ஆவோம்.ஒரு அற்புத தெய்வீக சக்தியே நம்முள் குடியேறும். இது என் அனுபவம்!அதனால்தான் இந்த நல்ல நெறியை உங்களுக்கு வலியுறுத்திச் சொல்கின்றேன்.

தவம்

THANK TO : https://www.vallamai.com/?p=55456 

About the Author


கவியோகி வேதம்
 has written 13 stories on this site.
kaviyogi.vedham@gmail.com http;//kaviyogi-vedham.blogspot.com/

கவியோகி வேதம்
தவமா? செய்வதுவா? தமியனென்ன மகானா?
சுவைமிக்க உணவுகளும், சூடான ’பிட்சா’வும்

கனிவுடன் கவனிக்கும் அலுவலகக் கன்னிகளும்
இனிமைதரும் இன்றைய சினி-குத்துப் பாடல்களும்,

எப்போதும் என்மனம் இனிதெனக் கவர்கையிலே
தப்பாகத் தவம்பற்றிச் சற்றேனும் சிந்தியேன்

என்றே என்னிடம் யோகா கற்கவரும்
முன்னூறு மாணவரும் முனகுகின்றார்! அஞ்சுகின்றார்!

‘தவம்’எனில் அவர்எண்ணம் காட்டில்போய்ச் செய்வதுவாம்..
பாவமாயை அவரையின்று பலமாகக் கட்டிற்றே!

உடல்வலிமை வேண்டுமென்றே ஓடோடி வருகின்றார்!
கடல்போன்ற வெட்டவெளிக் காருண்ய வலிமையினை,

ஆன்ம ரகசியத்தை, அறியஒரு ஆசையில்லை!
தேன்போன்ற சூட்சுமங்கள் வானிலே தேங்கிநிற்க,

சித்து வேலையெல்லாம் பயிற்சியினால் தேகம்வர,
மொத்த வானமும் முற்றத்தில் வந்துநிற்கும்,

அற்புத ஆனந்தம் யோகத்தால் அடைந்திடவும்
பொற்பதங்கள் தொடவும்ஓர் புதுவழி கண்டிடவும்

இளைஞர்க்கும், முதியவர்க்கும் ஏனோ ஆவலில்லை!
முளைப்பயிறை விட்டுஇவர் ‘சிப்ஸில்’போய் முங்குகின்றார்!

தேகத்தின் வலிமையொடு உள்உள்ள சக்கரத்தின்
நாகப் பந்தத்தின் நாட்டியமும் கற்பிப்பேன்

என்கின்றேன்!இவர்களோ இளைஞிகள் எமைப்புகழ
மின்னலாம் ஆசனங்கள் விரைவில் தருவீரா?

ஆயிரம் காசுகள் அச்சாரம் தருவமென்பார்!
பாயிரமே போதுமாம்! …பனுவல் வேண்டாமாம்!?

என்னசெய்ய? இவரைஇன்று டிவியும் அரசியலும்
முன்னூறு விதமாக எண்ணம் முடக்குகையில்,

மூலையிலே,.. நான்மட்டும் தவத்திற்கு விதைதருவேன்!
காலையிலே வாருங்கள் என்றால் கசக்குதய்யா!

கோவில்கோ விலாய்ச்சுற்றல் தவமாமோ? சிலையிலுள்ள
ஆவியைஉள் ஏற்றாமல் கும்பிடுதல் தவமாமோ?

ஆமாம்!.. தவமென்றால் அன்றைய முனிவர்க்கே
பூமாரி போல்என்றும் பொழிவதன்று! இல்லறத்தில்

தாமரை இலைப்பனிபோல் நிற்கும்என் போன்றவர்க்கும்
தேமதுர வாய்ப்புண்டே! தேகம், உள்நிற்கும்

ஆதாரச் சக்கரங்கள் அத்தனையும் தினம்சுழற்றி
பாதார விந்தம்தொடப் பக்குவமாய் மூச்சிழுத்தே

தியானத்தில் மிகஅமர்ந்தே தேன்தாரை ஒழுகுமட்டும்
வியாகுலம் அகற்றி வெல்லும்ஒளி காண்பதுவே

தவம்ஆகும்! சாதா மனிதர்க்கும் சாத்தியம்தான்!!
சுவைகளை ’நா’மறக்க,காமம் தூரநிற்க,

பிரபஞ்ச மாயையை நீமிரட்டிப் பீறிடும்,
கூரிய ஆஞ்ஞாவில் அமுதம் குடித்துநிற்கும்,

விந்தையை உணர்வதுவே வெல்லும் தவம்ஆகும்!
மொந்தைக் கள்இதனை உனக்குகுரு முன்வாயில்

மெல்லவே ஊற்றிடநீ வான்மிதந்தால் தவம்என்பேன்!
வல்லஅச் சாற்றை  ‘வாசி’யிலே தேக்கிடலாம்!

தேசுமிக்க முகத்தோடு தெய்வத்தைத் தழுவிடலாம்!
காசினியை உன்கையில் கட்டியே வைத்திடலாம்!

மூச்சுப் பயிற்சியையே முதல்உணவாய் நீபயின்றால்
பேச்சில்நீ ப்ரம்மத்தைக் கண்டிடலாம்! பின்னிடலாம்

யோகத்தை தினம்பயின்றால்!ஒருகோடி பேருக்கு
தாகம்கொண்டு வருவோர்க்கு, ஆன்மாவைக் காட்டிடலாம்!

எந்தவித நோய்களும்உன் விரல்பட்டால் எல்லைபோம்!
சந்தனம் தேகமுறும்! சாந்தமே நடைபயிலும்!…(ஆம்!)

தவம்ஒரு குற்றாலம்!  தவம்ஓர் சன்னதி!
தவம்நம் கைக்கே எளிதில்வரும் சிவலிங்கம்!..(அது)-

சக்திஒளி! பரவசம்! சாந்தநிலை!பெரும்மோனம்!
பக்திகொண்ட யோகம்இது ப்ரம்மமுணர் தவம்என்பேன்!


வாழ்க நெஞ்சே! வளர்ந்துநில் தவம்தன்னில்!

Tuesday, May 19, 2015

HINDUISM IS SCIENCE

...மரம்...TREE
People are advised to worship Neem and Banyan tree in the morning. Inhaling the air near these trees, is good for health.

...யோகம்...YOGA
If you are trying to look ways for stress management, there can’t be anything other than Hindu Yoga aasan Pranayama (inhaling and exhaling air slowly using one of the nostrils).

...கோயில்...TEMPLE
Hindu temples are built scientifically. The place where an idol is placed in the temple is called ‘Moolasthanam’. This ‘Moolasthanam’ is where earth’s magnetic waves are found to be maximum, thus benefitting the worshipper.

...துளசி...TULSI
Every Hindu household has a Tulsi plant. Tulsi or Basil leaves when consumed, keeps our immune system strong to help prevent the H1N1 disease.

...வேதம்...VEDA
The rhythm of Vedic mantras, an ancient Hindu practice, when pronounced and heard are believed to cure so many disorders of the body like blood pressure.

...பொட்டு...VIBHOOD
Hindus keep the holy ash in their forehead after taking a bath, this removes excess water from your head.

...குங்குமம்...BINDI
Women keep kumkum bindi on their forehead that protects from being hypnotised.

...கை....HAND
Eating with hands might be looked down upon in the west but it connects the body, mind and soul, when it comes to food.

...வாழையிலை...BANANA LEAF
Hindu customs requires one to eat on a leaf plate. This is the most eco-friendly way as it does not require any chemical soap to clean it and it can be discarded without harming the environment.banana; palash leaves

...காது குத்து... EAR PIERCING
Piercing of baby’s ears is actually part of acupuncture treatment. The point where the ear is pierced helps in curing Asthma.

...மஞ்சள்...TURMERIC
Sprinkling turmeric mixed water around the house before prayers and after. Its known that turmeric has antioxidant, antibacterial and anti-inflammatory qualities.

...பசுஞ்சாணம்...COW DUNG
The old practice of pasting cow dung on walls and outside their house prevents various diseases/viruses as this cow dung is anti-biotic and rich in minerals.

...கோமியம்...COW URINE
Hindus consider drinking cow urine to cure various illnesses. Apparently, it does balance bile, mucous and airs and a remover of heart diseases and effect of poison.

...தோப்புகரணம்... SIT-UPS
The age-old punishment of doing sit-ups while holding the ears actually makes the mind sharper and is helpful for those with Autism, Asperger’s Syndrome, learning difficulties and behavioural problems.

...நெய் விளக்கு... GHEE LAMP
Lighting ‘diyas’ or oil or ghee lamps in temples and house fills the surroundings with positivity and recharges your senses.

...பூணூல்...STRING
Janeu, or the string on a Brahmin’s body, is also a part of Acupressure ‘Janeu' and keeps the wearer safe from several diseases.

...தோரணம்... TORAN
Decorating the main door with ‘Toran’- a string of mangoes leaves;neem leaves;ashoka leaves actually purifies the atmosphere

...ஆசிர்வாதம்... ASHIRWAD
Touching your elder’s feet keeps your backbone in good shape.

...சுடுகாடு... CREMATION GROUND
Cremation or burning the dead, is one of the cleanest form of disposing off the dead body.

 ..ஓம்... AUM
 Chanting the mantra ‘Om’ leads to significant reduction in heart rate which leads to a deep form of relaxation with increased alertness.

...சங்கநாதம்...SHANK
The ‘Shankh Dhwani’ creates the sound waves by which many harmful germs, insects are destroyed. The mosquito breeding is also affected by Shankh blowing and decreases the spread of malaria.

😇🙏 Share to every body 🙏😇
whatsapp...

அகத்தியர் நூல்களை

கிழே உள்ள நூல்களை நீங்கள் பின்வரும் இடத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

அகத்தியர் வரலாறு
போகர் சத்த காண்டம் 7000
அகத்தியர் குரு நாடி
அகத்தியர் பரிபூரணம் 400
அகத்தியர் கன்மகாண்டம்
அகத்தியர் வைத்திய பாலவாகடம்
அகத்தியர் ஊர்வசி பஞ்ச ரத்தினம்
அகத்தியர் வைத்திய இரத்தினச் சுருக்கம்
சாமுத்ரிகா இலட்சனம்
அகத்தியர் ரண நூல்
அகத்தியர் பூர்ண சூத்திரம்
அகத்தியர் செந்தூரம் 300
அகத்தியர் எடை பாகம்
குணங்குடி மஸ்தான் பாடல்கள்
சங்கமுனி விஷ வைத்தியம்
அகத்தியர் கண்மசூதிரம்
புசண்டர் நூல் -3
புசண்டர் எழுதிய நூல் - பகுதி - 3
திரிகடுகம்
புசண்டர் நூல் -2
புசண்டர் எழுதிய நூல் - பகுதி - 2
புசண்டர் நூல் - 1
புசண்டர் எழுதிய நூல் - பகுதி - 1
அழுகணி சித்தர் பாடல்கள்
அகத்தியர் ஜாலநிகண்டு
பத்திரகிரியார் பாடல்கள்
ஔவையார் குறள்

Monday, May 18, 2015

வீட்டில் பூஜை செய்யும் போது தெரிந்து கொள்ள வேண்டிய நடைமுறைகள்!

நாம் வீட்டில் பூஜைகள் செய்யும் பொழுது பூஜா விதானம் அல்லது எந்த பூஜை செய்கிறோமோ அதற்குண்டான புத்தகத்தை வைத்துக் கொண்டு பூஜை சிறப்பாக செய்து விடுவோம்.
அன்றைய கிழமை, திதி, நட்சத்திரம் ஆகியவற்றை தினசரி கலண்டரை வைத்துக் கொண்டு சொல்லி விடுவோம்.
ஆனால், ருது என்ன வென்று சரியாகத் தெரிந்து இருக்காது.
பூஜை முடிந்ததும் பழங்கள், பக்ஷணங்கள் எல்லாம் இருக்கும்.
அவற்றின் நிவேதனப் பெயர்கள் தெரிந்து இருக்காது. 
இந்த நிவேதனப் பெயர்களை தெரிந்து கொண்டு பூஜை செய்தால் இன்னும் சுலபமாக இருக்கும்.
1. கதலீபலம் – வாழைப்பழம்
2. பீஜாபூரபலம் – கொய்யாப்பழம்
3. வேத்ர பலம் – பெரப்பம் பழம்
4. பதரி பலம் – எலந்தைப் பழம்
5. கர்ஜுர பலம் – பேரிச்சம் பழம்
6. ஜம்பூ பலம் – நாவல் பழம்
7. கபித்த பலம் – விளாம் பழம்
8. த்ராஷா பலம் – திராøக்ஷ பழம்
9. சூ பழம் – மாம்பழம்
10. மாதுஸங்கபழம் – மாதுளம் பழம்
11. நாரங்கபலம் – நார்த்தம்பழம் அல்லது சாத்துக்குடி
12. பனஸ பலம் – பலாப் பழம்
13. உர்வாருகம் – வெள்ளரிக்காய்
14. ஜம்பீர பலம் – எலுமிச்சம் பழம்
15. இக்ஷúகண்டம் – கரும்பு
16. சணகம் – கடலை
17. ப்ருதுகம் – அவல்
18. ஸர்க்கரா – சர்க்கரை
19. ததி – தயிர்
20. குடோபஹாரம் – வெல்லம்
21. ஆப்பிள் – காஷ்மீர பலம்
22. அமிருதம் – தீர்த்தம்
23. நாரிகேளம் – தேங்காய்
24. ஸால்யன்னம் – சம்பா அன்னம்
25. குளா பூபம் – அதிரசம், அப்பம்
26. தத்யன்னம் – தயிர் சாதம்
27. திந்திரியன்னம் – புளியோதரை
28. ஸர்கரான்னம் – சர்க்கரை பொங்கல்
29. மாஷா பூபம் – வடை
30. ரஸகண்டம் – கற்கண்டு
31. மோதகம் – கொழுக்கட்டை
32. திலான்னம் – எள்ளு சாதம்
33. ஆஜ்யோபகாரம் – நெய்
34. லட்டூகம் – லட்டு
35. சித்ரான்னம் – பலவகை கலந்த சாதம்
36. நாரிகேளகண்டத்வயம் – இரண்டாக உடைத்த தேங்காய்
37. க்ருதகுள பாயஸம் – வெல்லம் போட்ட பாயஸம்
38. கோக்ஷீரம் – பசும் பால்
ருதுக்கள்
சித்திரை, வைகாசி – வஸந்த ருது
ஆனி, ஆடி – க்ரீஷ்ம ருது
ஆவணி, புரட்டாசி – வர்ஷ ருது
ஐப்பசி, கார்த்திகை – சரத் ருது
மார்கழி, தை – ஹேமந்த ருது
மாசி, பங்குனி – சிசிர ருது
கிழமைகளைச் சொல்லும் முறை
ஞாயிறு – பானு வாஸர
திங்கள் – இந்து வாஸர
செவ்வாய் – பவும வாஸர
புதன் – சவும்ய வாஸர
வியாழன் – குரு வாஸர
வெள்ளி – ப்ருகு வாஸர
சனி – ஸ்திர வாஸர
பூஜைகள் செய்யும் பொழுது, மாதங்களைச் சொல்ல வேண்டிய முறை
சித்திரை – மேஷ மாஸே
வைகாசி – ரிஷப மாஸே
ஆனி – மிதுன மாஸே
ஆடி – கடக மாஸே
ஆவணி – ஸிம்ம மாஸே
புரட்டாசி – கன்யா மாஸே
ஐப்பசி – துலா மாஸே
கார்த்திகை – வ்ருச்சிக மாஸே
மார்கழி – தனுர் மாஸே
தை – மகர மாஸே
மாசி – கும்ப மாஸே
பங்குனி – மீன மாஸே.

Friday, May 15, 2015

Making of a mega wedding feast

https://www.thehindu.com/features/metroplus/madurai-tirukkalyanam-feast/article7177108.ece#comments



During the annual celestial wedding of Goddess Meenakshi, Madurai sits for a sumptuous feast every year.

Last week Madurai witnessed the grand spectacle of the celestial wedding of Goddess Meenakshi and Lord Sundareswarar. The day’s celebration was followed by the famed wedding feast, where most of you would have joined the queue to relish the variety of dishes served free. But have you ever given a thought on what it takes to organise such a huge event year after year? Making possible the biggest wedding feast in the State is not a small task. The mega meal that Madurai feasts on during Meenakshi’s wedding involves tremendous hard work, zealous devotion and generous donation by city people from different walks of life. Every year, a month before the spectacle of the wedding, donations ranging from small packets of mustard seeds to huge sacks of rice, weighing hundreds of kilograms pour in for conducting the feast.
“City people belonging to various social strata donate whatever little or big they can, for the noble cause. It is only because of the blessings of Goddess Meenakshi that the feast has been happening successfully for all these years,” says Samundi P.V. Vivekananda, the head of the Pazhamudirsolai Muruga Bhakta Sabhai that has been organising the feast for the past 26 years, without taking any money from the Temple or the Government.
The Sabhai was started by a religious man Sivandhirajan in order to render services to Ayyappa Devotees. “Initially, our Sabhai members used to host a feast every Karthigai at the Pazhamudirsolai Murugan Temple. Seeing that, we were approached for hosting Goddess Meenakshi’s wedding feast and we undertook the service happily. The first year, we spent around Rs.75,000 for the feast,” recalls N. Shanmugam, one of the oldest members of the Sabhai. What started in 1989 as a voluntary service of feeding 3,000 devotees grew in magnitude every year to become the biggest feast in Tamil Nadu. “This year, we were expecting 75,000 people, but people kept streaming in till late in the evening and we continued cooking extra amount of rice. The number of devotees who relished the feast this time easily crossed a lakh.”
Earlier, the feast was cooked inside the Meenakshi Temple and the devotees were served on the Aadi streets. Due to concern for hygiene and in order to regulate the swelling crowd, the venue was shifted to Setupati Higher Secondary School on North Veli Street, five years ago. The Sabhai pays an annual fee of Rs.2,000 to get a hygiene certificate from the State Health Department.
Every Chithirai Festival, the Sabhai calls for service organisations and individual volunteers for the event and they say help is never far or difficult to get. Vegetable vendors of the Central Markets at Mattuthavani and North Avani Moola Street donate thousands of kilos of various vegetables, while rice mandi owners contribute the rice needed for the feast. “Anyone from a simple devotee to an industrialist can donate for the cause. We even have donors from other religions coming forward to help,” says Karthikeyan, a member of the Sabhai. “I have been cooking for the feast for the past 15 years and I don’t take a penny for it. I also engage all my staff in the service and they do it with devotion,” says Damodaran, who runs a catering business. He also hosts an annadanam for 15,000 people every year at Vandiyur during Lord Kallazhagar’s entry into river Vaigai. Different catering groups offer their help every year. Previously, Hariharan Catering were involved in the service.
Once the feast is over, the school campus is cleaned by the women members of Annai Meenakshi Ulavara Pani Kuzhu, a group of devotees who clean various temple premises in the state on a monthly basis. “Though there are dustbins kept in place by the corporation, people litter and we spend around half-a-day cleaning the school ground,” says Anandhammal, a volunteer.