Friday, June 12, 2015

குரு எப்பொழுது கிடைப்பார் ?


குரு எப்பொழுது கிடைப்பார் ?
நமக்கு அமையும் குரு என்பவர் ஒரு வழி காட்டிக்கொடுப்பார் அந்த வழியை நாம் தான் பின்பற்றி செல்லவேண்டும். அவரின் பங்கு சிறிதளவு இருந்தாலும் நமது முயற்சியால் முன்னேற்றத்தை அடையவேண்டும். நமது குரு இருப்பார் அந்து குருவிற்க்கு முன்னர் பல பேர் இருப்பார்கள் அவர்கள் உங்களுக்கு பல வழிகாட்டுதலை கொடுப்பார்கள்.
அவர்கள் இறந்து இருப்பார்கள் ஆனால் அவர்களின் வழிகாட்டுதல் மிகமுக்கியமான ஒன்றாக நமக்கு அமையும். பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் உள்ளவர்கள் கூட உங்களுக்கு வழிகாட்டுதலை தருவார்கள்.
 நமது குருவின் முன்னோர்கள் நமக்கு வழிகாட்டுதலை செய்வதோடு நின்றுவிடாமல் நமக்கு ஆபத்து காலத்தில் உதவ முன்வருவார்கள். இப்படிபட்ட வழிகாட்டுதலை நான் பெற்றதால் உங்களுக்கு இதனை சொல்லுகிறேன். இந்த காரணத்தில் தான் சீடனாக ஒருவரை எடுப்பதற்க்கு பல காலம் யோசனை செய்து எடுக்கிறார்கள். இந்த ஒன்று மட்டுமே பணம் கொடுத்து வாங்கமுடியாத ஒன்றாக இருக்கும். 
ஒரு குருவை மட்டும் நாம் வாங்கமுடியாது. அவர்களாக பார்த்து நம்மை ஏற்றுக்கொண்டால மட்டுமே சாத்தியப்படும்.கோடிக்கணக்கில் பணம் இருக்கலாம் அநத் பணத்தை வைத்துக்கொண்டு குருவை வாங்கலாம் என்று நினைத்தால் ஒருவரும் குருவாக வரமாட்டார்கள். 
ஒரு குரு தனக்கு சேவை செய்பவர்களா என்று தான் எதிர்பார்ப்பார்கள். அதைப்போல் இவனால் பல பேர்க்கு நன்மை செய்வானா என்றும் பார்ப்பார்கள். இதனை மட்டும் நீங்கள் செய்தீர்கள் என்றால் உங்களுக்கு கண்டிப்பாக ஒரு குரு கிடைப்பார். 
நாம் இதற்க்கெல்லாம் தயார் நிலையில் இல்லை என்பதால் அவர்களும் தயார் நிலையில் இல்லை. நாம் குருவை தேடுவது போலவே அவர்களும் தனக்கு ஒரு நல்ல சீடன் கிடைப்பானா என்று பார்ப்பார்கள். பெரிய குருவிற்க்கு கூட சீடன் இல்லாமல் அப்படியே விட்டுவிட்டு சென்றவர்கள் அதிகமானவர்கள் இருக்கிறார்கள்.

Thursday, June 11, 2015

Vallalar Audios

Thank to

TAMIL NEWSWORLD REAL MAN
https://vallalarfiles.org/vspace/2011/6/8/V000003284M/V000018203M.mp3

Miracles by Vallalar & Life
https://vallalarfiles.org/vspace/2011/6/8/V000003284M/V000018202M.mp3

01.சமரச சுத்த சன்மார்க்க சத்தியப்பெரு விண்ணப்பம்
https://vallalarfiles.org/vspace/2011/6/8/V000003284M/V000018223M.mp3

02.சமரச சுத்த சன்மார்க்க சத்தியப்சிறு விண்ணப்பம்
https://vallalarfiles.org/vspace/2011/6/8/V000003284M/V000018224M.mp3

03.சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான விண்ணப்பம்
https://vallalarfiles.org/vspace/2011/6/8/V000003284M/V000018222M.mp3

05.சமரச சுத்த சன்மார்க்க சத்திய விண்ணப்பம்
https://vallalarfiles.org/vspace/2011/6/8/V000003284M/V000018214M.mp3

06.பேருபதேசம்
https://vallalarfiles.org/vspace/2011/6/8/V000003284M/V000018225M.mp3

Gana Sariya / ஞான சரியை (New Version)
part-1
https://vallalarfiles.org/vspace/2011/6/8/V000003284M/V000020866M.mp3
part-2
https://vallalarfiles.org/vspace/2011/6/8/V000003284M/V000018200M.mp3

Vallalar Healing Herbal (Radio Programmes)
https://vallalarfiles.org/vspace/2011/6/8/V000003284M/V000018198M.mp3

Vallalar Healing Herbal ( About herbal usage as prescribed by Vallalar & Siddha)
https://vallalarfiles.org/vspace/2011/6/8/V000003284M/V000018199M.mp3




                 
ஓம் சிவசிவ ஓம்
Be Good & Do Good


Monday, June 8, 2015

THE BODY, A TEMPLE

Sri Raghavan posted a beautiful piece on fb.


The body is a living temple.
And breath the highest offering to the deity,
With every outgoing breath,
You offer a part of yourself to the Universe,
And with every incoming breath,
You partake the blessings of it.

As you go deeper within this body temple,
You may find many exquisite sights and sounds,
Which are aimed to distract you from the main deity, 
Once you get trapped with this unearthly beauty,
That is it!

This is where the Guru comes in,
By his wisdom and grace,
He leads you to the inner sanctum,
Walking just a step ahead of you,
So it's easy for you to follow.

When you stop here or there,
To gaze at the magical sights,
He calls out to you by your name,
Or pulls you by your hand,
Saying, "Move on, this is not it!"

When finally the Guru and disciple,
Both reach the inner sanctum of the self,
The Master gladly unveils the deity to the disciple,
By lifting the veil of Maya,
And behold what a sight it is - Divine!

Then what the disciple experiences for himself,
Can never be described in truth,
Let alone allow words to capture it,
Love and bliss are best experienced,
In tears and silence,
That's it!



Wednesday, June 3, 2015

Madurai Meenakshi Miracle photos

Madurai Meenakshi Tirukkalyanam [wedding]feast at Setupati Higher Secondary School here on Friday 30/4/2015. by Selvam Ramaswamy
Madurai Meenakshi Miracle photos















Friday, May 29, 2015

Siththan Arul artwork by Saravanan [Malaysia]


With today's post on Siththan Arul, Saravanan Palanisamy has passed the 50th mark with his contribution towards Sri Velayudham Karthikeyan's blog in the form of artwork accompanying these wonderful and enlightening postings. Siddha Heartbeat is happy to be associated with Saravanan who has produced these vivid, vibrant and beautiful drawings. His first drawing was posted on Sunday, 4 May 2014.

Sri Velayudham Karthikeyan, administrator of Siththan Arul has a few words of praise for Saravanan.
Saravanan! You have the blessing of Our guru Agathiyap perumaan. Today I came to know you have scored the 50th stone in your drawing to siththan arul. It's really a great effort. Please continue your service to siddhars through some way, and get their blessings and guidance. Thanks to Shunmugam Avadaiappa also for posting the entire pictures drawn by Sri Saravanan and making him projected to the web world. Thanks to Sage Agathiyar for showing me you all as aspiring great souls.

Besides contributing to Siththan Arul, Saravanan has also posted his drawings on his own blog Arul Jnana Jothi at https://arulgnanajyothi.blogspot.com