Showing posts with label Mudali Mandapam. Show all posts
Showing posts with label Mudali Mandapam. Show all posts

Friday, September 20, 2019

தேவர்கள் காட்டும் தீபங்கள் !!!


Thank to : Meenakshi Dasan FB

தேவர்கள் காட்டும் தீபங்கள் !!!
தேவரும் மூவரும் போற்றும் மதுரையம்பதியில் வரும் ஏப்ரல் 8ஆம் தேதி முதல் சித்திரை திருவிழா கோலாகலமாக நடக்கவிருக்கிறது !!! உலகமே எதிர்நோக்கும் இத்திருவிழாவினை முன்னிட்டு சிறப்பு பதிவாக பலரும் அறியாத, ஆனால் அதே சமயத்தில் மிகமிக அற்புதமான "அஷ்ட திக்பாலக தீபம்" பற்றி இன்று காண்போம் !!!

மதுரையின் க்ஷேத்ர மஹாத்மியமும், திருவிளையாடல் புராணமும் மதுரைக்கும் தேவர்களுக்கும் உடனான சம்பந்தத்தினைப் பற்றி மிக விரிவாக எடுத்துரைக்கிறது !!! இங்கே வீற்றிருக்கும் சோமசுந்தரப்பெருமானை தேவர்களின் தலைவனான சாக்ஷத் தேவேந்திரனே முதன்முதலில் பூஜித்தான். இதன் ஞாபகமார்த்தமாக இன்றளவும் வருடாவருடம் சித்திரைத்திருவிழா பன்னிரண்டாம் நாள் (சித்திராபௌர்ணமி) அன்று தேவேந்திர பூஜை ஐதீக விழா நடைபெறுகிறது !!! இதனைத்தவிர திருவிளையாடல் புராணத்தில் "கடல் சுவற வேல்விட்ட படலம், இந்திரன் முடிமேல் வளையெறிந்த படலம், வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம், நான் மாடக்கூடலான படலம்..." போன்ற பல படலங்கள் தேவர்களை சம்பந்தப்படுத்தியதாகவே (கர்வபங்கம் செய்ததாகவே) உள்ளது குறிப்பிடத்தக்கது !!!

மிக முக்கியமாக, உமையன்னை, மாமதுரை மாதரசி, மதுரை மீனாட்சி தன் திருமண வைபவத்தினை முன்னிட்டு எட்டு திசைகளுக்கும் திக்கு விஜயம் செய்தருளினாள் !! ஒவ்வொரு திக்கிலும் இந்திரன், அக்னி, யமன், வருணன் என்று அந்த திக்கிற்கு அதிபதியான தேவருடன் போரிட்டு அவர்களை தலை வணங்க வைத்தாள் !!! இந்நிகழ்வும் சித்திரைத் திருவிழா ஒன்பதாம் நாள் "திக்விஜய" உற்சவமாக நடைபெறுவது யாவரும் அறிந்ததே !!! ஆக நம் மதுரை தெய்வங்களிடம் இந்த்ராதி அஷ்ட திக்பாலகர்களும் தோற்று, அவர்களை கைதொழுகின்றனர் என்பது கண்கூடாகின்றது !!!

நிற்க. மேற்கூறிய அனைத்தும் வெறும் ஏட்டோடு மட்டுமில்லாமல் தினம்தோறும் நடைமுறையில் இருப்பது தான் மதுரையின் சிறப்பு !!! மீனாட்சி அம்மன் கோவிலில் ஒவ்வொரு கால பூஜையின்போதும் ஆகமங்களில் கூறப்பட்டுள்ளது போல் சுவாமிக்கும் அம்பாளுக்கும் விதவிதமான தீபாராதனைகள் காண்பிக்கப்படுகின்றன !! ஆனால் அர்த்தஜாம பூஜையின் போது மட்டும் ஸ்பெஷல் (special) ஆக 8 கூடுதல் தீபாராதனைகள் காட்டப்படுகின்றன !!! அவைகளே "அஷ்ட திக்பாலக" தீபங்கள் !! இந்திர தீபம், அக்னி தீபம், வருண தீபம் என்று ஒவ்வொரு தீபத்திலும் ஒவ்வொரு திசைக்காவலரும் தத்தமது வாகனத்துடனும் ஆயுதங்களுடனும் கைகூப்பியவாறு வீற்றிருப்பர்(கீழே படங்கள் காண்க) !!!
இவர்களின் தீபத்தில் திரியிட்டு ஏற்றி அன்னைக்கும் சுவாமிக்குமாக காண்பிக்கும்போது அவர்களே வந்து தொழுவதாக ஐதீகம் !!!


அர்த்தஜாம பூஜைத்தவிர சில விசேஷ தினங்களுக்கும் காண்பிக்கப்படும் இத்தீபங்களின் அழகும், அதற்கென உள்ள பிரத்யேக மந்திரங்களின் ஒலியும் அதனை அறிந்து காண்போர் அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கும் !!! எங்கேயோ வானுலகில் கோட்டைக்கட்டிக்கொண்டு உலாவும் தேவர்கள் ஒவ்வொரு நாளும் தவறாது அத்தனை தூரம் இறங்கி வந்து சுவாமி அம்பாளை தரிசிக்கவருகின்றனர் என்றால், அருகிலேயே இருக்கும் நாமும் தவறாது தினமும் ஆலயம் சென்று மீனாட்சி சுந்தரேஸ்வராளை வணங்குவோம் !!! எதிர் வரும் சித்திரை திருவிழாவினை ஆர்வத்துடன் வரவேற்போம் !!!
பின் குறிப்பு : திருவிளையாடல் புராணம், திக்விஜயம், சிலப்பதிகாரம், திருப்பரங்குன்றம், திருமாலிருஞ்சோலை (அழகர்கோவில்), பாண்டியர்களின் இந்திரஹாரம் போன்றவற்றைகளையும் தேவர்களையும் ஒன்று சேர்த்து பார்க்கும்போது நிச்சயம் ஒரு தனி ஆழ்ந்த ஆராய்ச்சி தேவைப்படுகிறது என்பது நிதர்சனம் !!!

மீனலோசனி பாசமோசனி !!!

Tuesday, June 4, 2019

அற்புத சிலை வடிவம் பாதேஸ் கிராமத்தில் Pateshwar Mysterious, Rare Carvings



Thank :
FB  Veeramani Veeraswami
https://www.facebook.com/aniket.bhosale/media_set?set=a.10207545241763598.1073741841.1066310693&type=1&l=1e0284dccf

ஏழாவது திருக்கரம் மார்பில் மீது உள்ளது ;அதில் மலரினை ஏந்தி சிவப்பரம்பொருளை வழிபடும் நிலையில் உள்ளார் .
இங்கு உள்ள ஒரு குகையில் தான் அற்புத , வித்தியாசமான நந்தியெம்பெருமானின் சிலை உள்ளது .
வேறெங்கும் காணவியலாத அற்புத சிலை வடிவம் !
Image may contain: outdoor
https://youtu.be/KfhsQZup6wY ]
முன்பக்கம் மனித உரு ! பக்கவாட்டில் காளை வடிவம் கொண்ட வித்தியாசமான நந்தியெம்பெருமானின் அற்புத சிலை !!
பெயரறியாத சிற்பியின் அபாரமான கற்பனைத் திறன் .
மகாராஷ்டிரா மாநிலம் ,சதாரா மாவட்டம் பாதேஸ் கிராமத்தில் அருள்மிகு பாதேஸ்வர் மகாதேவ் திருக்கோயில் உள்ளது .எட்டு பெரிய குகைகளையும் பல சிறிய குகைகளையும் கொண்ட பெரியதொரு வளாகம் .பதினாறாம் நூற்றாண்டு காலத்தவை இவை என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.ஆயிரம் சிவலிங்கங்களைக் கொண்ட ஒருசில சிவாலயங்களில் இதுவும் ஒன்று .அற்புத சிற்ப வேலைகளுக்கு இந்த தலம் புகழ் வாய்ந்தது .
நேராகப் பார்க்கும் பொழுது மனித முகத்துடன் , ஏழு திருக்கரங்களும் இரு கால்களும் கொண்டு அமர்ந்த நிலையில் காட்சியளிக்கிறார் .பாதங்களின் உட்பகுதிகள் இரண்டும் பட்டுக்கொண்டிரும் அமர்ந்தநிலை . 
வலப்பக்கத் திருக்கரங்களில் அம்பும் மழுவும் கொண்டும் மற்றொரு கரம் வரதஹஸ்தமாகவும் உள்ளது .
இடப்பக்கத் திருக்கரங்களில் கேடயமும் வில்லும் கொண்டு ,மற்றொரு கரம் அபயஹஸ்தமாக உருத்திராக்க மாலையைக் கொண்டுள்ளது .
இப்படி மனித முகத்துடன் ஏழு கரங்கள் ,இரண்டு கால்கள் கொண்டு முன்பக்கத்தில் நந்தியெம்பெருமான் காட்சி தருகிறார் .
முன்பக்கம் பார்க்கும் பொழுது மனித முகத்தோடு காட்சிதரும் நந்தி தேவர், இருபுறமும் பக்கவாட்டில் பார்க்கும் பொழுது காளை முகத்துடன் காட்சி தருகிறார் .காளைக்குரிய நான்கு கால்களும் வாலும் காட்டப்பட்டுள்ளன .
என்னே அற்புதமான கற்பனை ! ஆகா !அழகான சிற்பத்திறன் !!
இந்த அற்புதத் தலத்தைக் காண எல்லாம் வல்ல சிவப்பரம்பொருள் திருவருள் கூட்டவேண்டும் .
சற்று முனைந்து இணையத்தில் தேடியதில் இந்த சிற்பத்தின் விழியப் பதிவொன்று காணக் கிடைத்தது .
அதனை இத்துடன் இணைத்துள்ளேன் .கண்டு மகிழ்க 



Image may contain: outdoorImage may contain: plant, tree and outdoor
Image may contain: outdoor

Image may contain: outdoor
.
Pateshwar Mysterious, Rare Carvings - YouTube
Video for Pateshwar Mysterious, Rare Carvings 1:38
https://www.youtube.com/watch?v=KfhsQZup6wY
Mar 7, 2016 - Uploaded by Aniket Bhosale
its really interesting site for archaeology study there are 1000 of shiv-lings in surrounding areas its beautiful ...
Published on Mar 7, 2016
its really interesting site for archaeology study there are 1000 of shiv-lings in surrounding areas its beautiful place with caves and temples. here is a video of what is called as nandi , i have never seen such carvings. Mystery at pateshwar is we can observe may different types of shiv-lings and there are no records or evidence of those shiv-lings. i have uploaded photos do see them and comment on those if anyone have information about those carvings.
https://www.facebook.com/media/set/?s...
Category
People & Blogs
License
Creative Commons Attribution license (reuse allowed)
Source videos
View attributions
புகைப்படங்கள் ===முதற்கண் முன்பக்கம் மனித உருவும் பக்கவாட்டில் காளை வடிவமும் கொண்ட வித்தியாசமான நந்தியெம்பெருமானின் அற்புத சிலை படங்கள் ; மகாராஷ்டிரா மாநிலம் ,சதாரா மாவட்டத்தில் உள்ள பாதேஸ் கிராமத்தில் உள்ள அருள்மிகு பாதேஸ்வர் மகாதேவ் திருக்கோயில் ;அங்குள்ள அற்புதமான மறறொரு நந்தியெம்பெருமானின் திரு உரு .


Pateshwar Mysterious, Rare Carvings
its really interesting site for archaeology study there are 1000 of shiv-lings in surrounding areas its beautiful place with caves and temples. Mystery at pateshwar is we can observe may different types of shiv-lings and there are no records or evidence of those shiv-lings. all photos have been edited so as to get clear understanding of carvings. i have uploaded a video on youtube of what is called as nandi or agni, i have never seen such carvings. 

#pateshwar #satara #rarecarvings #unique


other pic
No photo description available.
Image may contain: 1 person
No photo description available.
No photo description available.
No photo description available.
No photo description available.
No photo description available.
No photo description available.
No photo description available.
No photo description available.
No photo description available.
No photo description available.
No photo description available.
No photo description available.
No photo description available.
No photo description available.
No photo description available.
No photo description available.
No photo description available.No photo description available.No photo description available.No photo description available.No photo description available.No photo description available.No photo description available.
No photo description available.
No photo description available.
No photo description available.
No photo description available.
No photo description available.
No photo description available.
No photo description available.
No photo description available.

Monday, April 8, 2019

மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா


மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா 
Image may contain: 6 people, including Srinivasan Chandarsekaran, people standing
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஏப்.,17 ல் மீனாட்சி சொக்கர் திருக்கல்யாணம் நடக்கிறது. பழமுதிர்சோலை திருவருள் முருகன் பக்த சபை டிரஸ்ட் சார்பில் மாப்பிள்ளை அழைப்பு, திருக்கல்யாண தடபுடல் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்.,8 காலை 9:30 மணிக்கு மேல் 10:30 மணிக்குள் கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்குகிறது. ஏப்.,9 முதல் 14 வரை காலை 7:00 மணிக்கு மாசி வீதிகளில் தங்கப் பல்லக்கு, இரவு 7:00 மணிக்கு பல்வேறு வாகனங்களில் அம்மன், சுவாமி வீதி உலா நடக்கிறது.

ஏப்.,15 மீனாட்சி அம்மன் கோயில் ஆறுகால் பீடத்தில் இரவு 8:00 மணிக்கு மேல் 8:24 மணிக்குள் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம், ஏப்.,16 மீனாட்சி அம்மன் திக்கு விஜயம், ஏப்.,17 கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் காலை 9:50 மணிக்கு மேல் 10:14 மணிக்குள் மீனாட்சி சொக்கர் திருக்கல்யாணம், ஏப்.,18 கீழமாசி வீதியில் தேரோட்டம் நடக்கிறது.திருக்கல்யாண விருந்துபழமுதிர் சோலை திருவருள் முருகன் பக்த சபை டிரஸ்ட் தலைவர் விவேகானந்தன் கூறியதாவது: மதுரை வடக்கு வெளி வீதி சேதுபதி மேல் நிலைப்பள்ளியில் 19வது ஆண்டு மாப்பிள்ளை அழைப்பு, திருக்கல்யாண விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏப்.,16 மாலை 6:00 முதல் இரவு 10:00 மணி வரை மாப்பிள்ளை அழைப்பு விருந்தில் கேசரி, பொங்கல், பக்கோடா, கற்கண்டு பால் வழங்கப்படும்.

ஏப்.,17 திருக்கல்யாண விருந்து காலை 6:00 முதல் பகல் 2:00 மணி வரை நடக்கிறது. இதில் அசோகா, வெஜிடபிள் பிரியாணி, சாம்பார் சாதம், தயிர் சாதம், தக்காளி சாதம், காய்கறி கூட்டு, ஊறுகாய் ஆகியவற்றை தட்டு மீது வாழை இலையில் வைத்து வழங்கப்படும்.காய்கறி நறுக்கிக் கொடுத்து உதவும் பக்தர்கள் ஏப்.,16 மாலை 4:00 மணிக்கு மேல் அரிவாள் மனை, கத்தி ஆகியவற்றுடன் பள்ளிக்கு வர வேண்டும்.மாட்டுத்தாவணி, பரவை காய்கறி மார்க்கெட்டில் இருந்து காய்கறிகள், வணிகர்கள், வியாபாரிகள் சார்பில் மளிகை பொருட்கள் வழங்குகின்றனர்.



இச்சேவையில் பங்கு பெறும் பக்தர்கள் ஏப்.,13, 14ல் பள்ளியில் பொருட்களை கொடுத்து ரசீது பெற்று செல்ல வேண்டும். இதற்கான முகூர்த்தக்கால் ஊன்றும் விழா ஏப்.,7 காலை 7:00 மணிக்கு பள்ளி செயலர் பார்த்தசாரதி தலைமையில், தலைமை ஆசிரியர் கோபாலகிருஷ்ணன் முன்னிலையில் நடக்கிறது, என்றார். 
தொடர்புக்கு 94424 08009.




Image may contain: 1 person, text

Wednesday, December 11, 2013

Spring Spiritual Journey 11.12.13...


  I am dedicated this page to my dad 'Chamundi' P.N.Viveakanandan 
[ 11-12-1944] , on his birthday Stating his 70 ...

I think this is right time to write about my dad and his " Spring Devotions Journey " ...


Nithyananda Mudaliar & Amaravathi
“Chamundi Sented supari” started by my grandpa P. Nithyananda Mudaliar , in 1955 at Karaikudi and Madurai, Now dad looking after in Madurai till now...
My shop @ west tower st, Madurai
My father’s start sabramalai yatra from 1969 to still now and include 2 time padayatra from Madurai too...
Near Nambiar guest house @ Sabramalai 16-01-1983
In 1969 our Padayatra Guru Sevanthirajan (late) told to my father, about his dream “ a small boy came from  dean forest , saying  “you are going somewhere .., I am here why you are not see me ”,  my father said ‘As your dream , Phazamudeer Solai nearby forest to us , so small boy may be lord Muruga’. From that year to till date we are doing puja and also grand feast on last Sunday of karrthi tamil month (December) and then our Guru ji stated “Phazamudeer Solai Thiru Murugan Bhaktha Sabhai” ( Chamundi  group ) my father is active member in this …

1975 onwards my grandpa doing annadanam in thiruchendur every year Sasti. In 1979  Meenakshi temple priest Mr.Sankara patta(late) asked my father “1st time our Temple stating 6day kanda sashti at  murugan in Meenakshi inner parakaram ,Take one day ”, my father accept , every year 3 day Sasti ours ..
My dad 50 Birthday @ PazhamudirSolai
Earlier 1983 In PazhamudirSolai temple muddy slop between road and temple , devotees more afflicted while rain , Our “ Phazamudeer Solai Thiru Murugan Bhaktha Sabha ” built 18 steps from road to temple as remembering Sabramalai .. This is first change atmosphere in Pazhamudircholai … Now only 6 steps are there ....

Last before Thirupparamkunram Murugan  kumbabishekam for vallabha ganapati  my father Painted and repair gopuram ..











மீனாட்சியம்மன் கோயிலில் அம்மன் சன்னிதி வாயிலின் வழியாக உள்ளே சென்றோமானால் அஷ்ட சக்தி மண்டபம் இருக்கும். அதைத் தாண்டியவுடன் ஒரு பெரிய மண்டபத்தில் ஏராளமான பூக்கடைகள் தென்படும். அதற்கும் அப்பால் ஒரு கோபுரவாசல். அதைத் தாண்டிச் சென்றால் ஒரு ஆறுகால் மண்டம இருக்கும். மிக அழகிய தூண்களில் உயிரோட்டமுள்ள சிலைகள் இருக்கும். இங்குதான் குறவன் குறத்தி சிலை என்ற புகழ்பெற்ற சிலைகள் இருக்கின்றன.
    இந்த மண்டபத்துக்கும் அடுத்தாற்போல இன்னொரு கோபுரவாசல். அதையும் தாண்டிச் சென்றால் பொற்றாமரைக் குளம் வரும். அந்தக் கோபுர வாசலின் இருபக்கங்களிலும் விநாயகர், முருகன் சன்னிதிகள் இருக்கின்றன.
    விநாயகர் சன்னிதியில் இருப்பவர் நர்த்தன விநாயகர்.

Meenakshi Temple my dad while crossing Iruttu Mandapam, he will ask himself   "Why Ganesa and Subramanian idols right and left corner , No gopuram but only having  granite pillar’s structures ?"


Mudali Mandapam Iruttu mansapam [ old ]


Mudali Mandapam
 Madurai Meenakshi Temple kumbabishekam fixed 7 July 1995 , that time Temple PWD  engineer Mr.Sridaran sir , down very amusing job to getting donor to help for kumbabishekam  , he also ask my dad to renovate Iruttu Mandapam . At that time only we came to know that is “Mudali Mandapam”.This was constructed by Kadanthai Mudaliar in 1613 

Old painting


'Dream came true to .. ', my Dad  accepts to do renovate but  he requested to  “Build new small gopuram to Ganesa and Subramanian idols”. Mr.Sridaran sir told “i will try to get permission from temple endowment board” and he give order to renovate Iruttu Mandapam [Mudali Mandapam].




Now I am proudly say to world… " My dad name also in Meenakshi Temple history to Build two small gopuram and painted Mudali Mandapam . I think now this is last gopuram to build in Meenakshi Temple too .."



Chamundi Vivekanandan
[Pazhamutirsolai Thiruarul Murugan Bhaktha Sabhai]
Chamundi Supari
New 41 old 20/3 West Tower Street ,Madurai -625 001
Cell: 94424 08009 , Shop: 0452-2345601


Lot of other thing to say  .. about Meenakshi Wedding Feast....North Aadi streets idols.... i will Update soon ...








Loving Son.....
Harimanikandan .V
ஹரிமணிகண்டன்

                 
ஓம் சிவசிவ ஓம்
Dr.Mystic Selvam Om Shiva Shiva Om Mp3                  
Be Good & Do Good