Thursday, April 28, 2016

சீர்காழி அருகில் 11 ரிஷபவாகன சேவை 11-6-2016

ஶ்ரீ ஆனந்தாஸ்ரம அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் ...

மல்லிகார்ஜுன சேவா டிரஸ்ட் மூலம் புராதன சிவதலங்கள் புனரமைப்பு மற்றும் உதவிகள் செய்து வருகிரார்கள். 

இப்போது சீர்காழி அருகில் உள்ள திருநாங்கூர் என்னு தலத்தில் 11 ரிஷபவாகன சேவை செய்ய உள்ளார்கள் .






இதற்க்கு நீங்கள் மற்றும் உங்கள் நண்பர்களால்  முடிந்த பொருளதவி செய்து இந்த விழாவை சிறப்பிக்க வேணுமாய் கேட்டு கொள்கிறோம்.

இது சம்மந்தமாக தொடர்பு கொள்ள நமது ஶ்ரீ ஞானதாஸன் அவர்களை அனுகவும்.எண் 9840660435.



No comments:

Post a Comment