Wednesday, August 29, 2012

Sivapuranam Meaning in Tamil & English






பெரும்பாலான சிவன் கோயில்களில் சிவ பக்தர்கள் சிவபுராணம் ஓத ஆராதனை நடைபெறுகிறது. இவ்வாறு பாடப்படுகின்ற சிவபுராணத்தின் முழுமையான அர்த்தம் அனைவரும் அறிந்துதான் பாடுகிறார்களா ?  என்பது கேள்விக்குறியே !!!

"சொல்லற்கு அரியானைச் சொல்லித்திருவடிக்கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்" 
                                                                                                  -சிவபுராணம் 96-97 

இப்புனித சிவபுராணத்தை அருளிய மாணிக்கவாசகர் இப்பாடலின் கடைசி தொகுதியில் இப்பாடலின் பொருளுணர்ந்து படித்தால் மட்டுமே சிவனின் அருளை பெறலாம் என தெளிவாக கூறிள்ளார் .

சிவபுராணத்தை பல தமிழ் அறிஞர்கள் விளக்கவுறர எழுதியுள்ளனர்.இருப்பினும் தற்கால பாமரமக்களும் புரிந்து கொள்ளும் வகையில் இந்த எளிய தமிழில் விளக்கவுரையை எனது நண்பர் திரு.அறிவுநிதி [Advocates Arivunithi K ( arivunithi@yahoo.com )  ] முயற்சித்துள்ளார்.

மேலும் சிவபுராணத்தை முதன்முதலில் 18ம் நூற்றாண்டில் ஆங்கிலத்தில் ஜி.யூ.போப் அவர்களால் மொழியாக்கம் செய்யப்பட்டு இருப்பதால் படிப்பதற்கு கடினமானது என்பதால் எளிய தமிழி போல எளிய ஆங்கிலத்தில் அவர் துணைவியர் திரு.தீப்தி அறிவுநிதி அவர்கள் முயற்சித்து உள்ளார்

Downloand Book pdf : சிவபுராணத்தை எளிய விளக்கவுரை [ Tamil & English ]
https://www.mediafire.com/file/j8kmbuco2on62p6/Arivunithi+Sivapuranam+in+tamil+english.pdf


Other book by Mr.Arivunithi : Thirumoolar Thirumanthiram HandBooks [ Tamil & English ]




Thanks 

Harimanikandan.V
Sadhanandaswamigal Blogspot

                 

ஓம் சிவசிவ ஓம்

                   Kagapujandar - Siva Panjatcharam Mp3
ஓம் சிவயநம‌யநமசிவ‌வயநமசி , நமசிவய‌,சிவயசிவ‌ ஓம்

(-)o-o(-)(Be Good & Do Good)(-)o-o(-)

Wednesday, August 1, 2012

SIVALINGAMS WITHOUT TEMPLE AROUND CHENNAI



முக்கிய வேண்டுகோள்