Saturday, February 27, 2016

How to wear "Thali"



thank.. FB Svbk Temple 

Useful info to all ladies



The thali is not an ordinary ornament. In different regions around India, this holy gold thread is named differently. In Southern India, it is known as the thali or thirumangalyam, whereas people in the north call it the mangalsutra.

Nevertheless, the meaning and significance of this gold thread remains the same. The thali is a mark of respect, love and dignity which is presented to the wife by her husband during the auspicious hour of the marriage day. It is a revered symbol of Hindu marriage. 
Historically, the thali was first mentioned in the 11th century by the religious poet, Katchiyappa Sivachariar in his book, Kanthapuranam. Later, it was mentioned by 12th century poets, Kamban and Seikizhar of Periyapuranam. Since then, the thali was believed to have come into practice. 
Generally, the followers of Shiva have 3 horizontal lines and the followers of Vishnu have 3 vertical lines in their thali design.  However, the introduction of the caste system divided the design for the thali in Southern India. 

A thali is believed to regularise a woman’s blood circulation. It is said to have the ability to control the level of pressure in a woman’s body. This is why it is advised to keep the thali hidden or covered as the constant friction of the gold with the body will regulate the blood and pressure level of a woman. 

 How to wear "Thali"













Friday, February 19, 2016

ஸ்ரீ சத்குருமகான் படேசாஹிப் 21-2-2014


ஸ்ரீ சத்குருமகான் படேசாஹிப் 21-2-2014 




Bade saheb

விழுப்புரதிலிருந்து புதுவை செல்லும் 20 கிலோமீட்டர் தொலைவில் கண்டமங்கலம் ரயில்வே கேட் உள்ளது. இதன் இடது புறத்தில் 2 கீ.மீ தொலைவில் சின்னபாபு சமுத்திரம் என்னும் சிற்றூர் உள்ளது. இங்கு மஹா சித்த புருஷரான ஸ்ரீ படே சாஹிப் சுவாமிகளின் ஜீவ சமாதி அமைந்துள்ளது. அனைத்து மக்களுக்கும் தன் ஜீவ சமாதியில் இருந்து அருள் வழங்கி கொண்டிருக்கும் அற்புத ஆற்றல் படைத்த சித்தர் இவர்.



ஸ்ரீ படே சாஹிப் சித்தர் அமைதியானவர். இப்புனித பெரியவர் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர். ஆனால் மதங்களை தாண்டி அருள் செயல் புரிபவர். "படே" என்றால் பெரிய என்று பொருள். ஆதலால் மக்கள் இவரை "படே சாயபு" என்று அழைத்தனர்.

இவர் மகிழ மரத்தின் அடியில் அமர்ந்து வைத்தியம் செய்வார். மக்கள் குறைகளை கேட்டு தீராத நோய்களை தீர்த்து வைக்கும் வல்லமை கொண்டவர். பச்சிலைகளை அரைத்து நோய்களை தீர்ப்பார். விபூதியை பிரசாதமாக  கொடுப்பார். சிரசில் கைவைத்து நோயின் கொடுமையை குறைப்பார். சிறிது நேரத்தில் நோய் வந்த சுவடு தெரியாமல் பறந்து ஓடிவிடும்.

இது சித்தர் பீடத்தின் முகப்புத் தோற்றம்.






 


இங்கு உள்ள படங்கள் சுற்று பிரகாரத்தில் உள்ள படே சாஹிப் ஐயாவின் உருவ சிலைகள் . 

படே சாஹிப் ஐயாவிற்கு சமர்பிக்கப்படும்பூக்கள்,பொரி,பிஸ்கட்கள்,ஊதுபத்தி போன்ற பொருட்கள் விற்கும் இடம்.(பீடத்தின் வாசல்)
படே சாஹிப் ஐயா அவர்களால் வணங்கப்பட்ட சிவன் கோவில்
சிவன் கோவிலுக்கு வெளியில் உள்ள விருட்சத்தின் அடியில் அமைந்து இருக்கும் நாகங்களின் உருவ சிலைகள்.


Other link : 
https://sadhanandaswamigal.blogspot.com/2014/02/sri-bade-sahib-siddha-pondicherry.html
https://sadhanandaswamigal.blogspot.com/2014/02/sri-bade-saheb.html
https://sadhanandaswamigal.blogspot.com/2014/02/blog-post_3.html

SRI Ramadevar Sidhar Gurupooja invitation 23-02-2016

SRI Ramadevar Sidhar Gurupooja invitation


 [https://www.youtube.com/watch?v=XJMV7ygVPFQ]







மகான் ஸ்ரீஇராமதேவர் சித்தர்
மாசி பூரம் மகாகுருபூஜை விழா அழைப்பிதழ்.
அன்புடன்.
அருள் சித்தர் இராமதேவர் ஆன்மபீடம் அறக்கட்டளை.
அழகர்மலை,மேலூர்.
பதிவு எண்.21/BK4/13 தொடர்பிற்கு, 7598542620.9843222932

Thursday, February 18, 2016

ஹோமங்களில் போடும் பொருட்களின் பயன்கள்


நாம் நடத்தும் ஹோமங்களில் பலவித சமித்துக்களை அக்னியில் போட்டு ஆகுதி செய்கிறோம். அவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதப் பலன் உண்டு.

சமித்து என்பது ஹோமகுண்டத்தில் சேர்க்கப்படும் குச்சிகள்.ஒவ்வொரு சமித்து குச்சிக்கும் ஒவ்வொரு வேண்டுதல்களும் பலன்களும் உள்ளன.
வில்வம் : சிவனுக்கும் மஹாலட்சுமிக்கும் பிடித்தமானது
துளசி சமித்து : நாராயணனுக்குப் பிடித்தது
அத்தி சமித்து : சுக்கிரனுக்குப் பிடித்தது
நாயுருவி சமித்து : புதனுக்குப் பிடித்தது
பலாமர சமித்து : சந்திரனுக்குப் பிடித்தது
அரசரமர சமித்து : குருவிற்குப் பிடித்தது
வன்னிமர சமித்து : சனீஸ்வரனுக்குப் பிடித்தது
அருகம் புல் : விநாயகருக்கும்,ராகுவுக்கும் பிடித்தது
மாமர சமித்து : சர்வமங்களங்களையும் சித்திக்கும்
பாலுள்ள மரத்தின் சமித்துக்கள் : வியாதி நாசினி
தாமரை புஷ்பம் : லஷ்மிக்கும் சரஸ்வதிக்கும் பிடித்தமானது
மாதுளை மரம் : அழகான் வடிவமும்,வசீகரமும் கிடைக்கும்.
சமித்து குச்சிகளும் பலன்களும்:
--------------------------------------------
அத்திக் குச்சி : மக்கட்பேறு.
நாயுருவி குச்சி : மகாலட்சுமி கடாட்சம்
எருக்கன் குச்சி : எதிரிகள் இல்லாத நிலை
அரசங் குச்சி : அரசாங்க நன்மை
கருங்காலிக் கட்டை: ஏவல் ,பில்லி ,சூனியம் அகலும் .
வன்னிக் குச்சி : கிரகக் கோளாறுகள் நீங்கிவிடும்.
புரசங் குச்சி : குழந்தைகளின் கல்வி வளர்ச்சி
வில்வக் குச்சி : செல்வம் சேரும்
அருகம்புல் : விஷபயம் நீங்கும்.
ஆலங் குச்சி :புகழைச் சேர்க்கும்.
நொச்சி : காரியத்தடை விலகும்.


வில்வம் : வில்வ சமித்தினைக் கொண்டு ஹோமம் செய்தால் ராஜ யோகம் கிட்டும். வில்வப்பழ ஹோமத்தால் சக்தி செல்வங்களையும் பெறலாம். சிவசக்தி சம்பந்தமான சண்டி ஹோமம் போன்ற யாகங்களில் வில்வம் சமித்தாகப் பயன்படுத்தினால் பலன்கள் நிறைய உண்டு.

துளசி : துளசி சமித்தினால் ஹோமம் செய்தால் நீண்ட காலமாக திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடி நடைபெறும். எண்ணிய காரியம் கைகூடும்.

சோமவல்லிக் கொடி : கொடிக்கள்ளி எனப்படும் இதன் ரசத்தைப் பிழிந்து ’சோமாம்ருதம்’ ம்ருத்யுஜய மந்திரத்தினால் ஹோமம் செய்தால் சகல நோய்களும் நீங்கி, தேகத்தில் அமிர்தம் உண்டாகி பிரம்மதேஜஸ் பெறலாம். கொடியை கணுக்கள் தோறும் ஒடித்து பாலில் தோய்த்து சூர்ய மந்திரம் கூறி அக்னியிடம் இட வேண்டும். இதனால் காச நோய் அகலும்.

பலாசு சமித்து : இது சந்திர கிரக சமித்தாகும். இதனால் சந்திரகிரக பிரீதியாகும். பலாசு புஷ்பத்தால் எல்லா இஷ்ட காரியங்களும், பலாசு ரஸத்தால் ஞான விருத்தியும், சிறந்த புத்தியும் பெறலாம். பலாசு குச்சிகளை அக்னி ஹோத்திரம் செ¢ய்து அதனால் ஸ்நாபானம் செய்யின் ப்ரம்ம ஞானம் அடைந்து பரப்பிரம்ம சொரூபம் அடையலாம்.

அரசு சமித்து : அரசு சமித்து குரு கிரகத்தின் சமித்தாகும். அரச மரத்தின் சமித்தால் தலைமைப் பதவி வரும். போரில் ஜெயம் அடைந்து அரச தன்மை கிடைக்கும்.

வெள்ளை எருக்கு : இது சூரிய கிரகத்தின் சமித்தாகும். இம்மூலிகை சர்வசக்தி பொருந்தியது. வசியம், மோகனம் ஆகிய அஷ்டாமித்துகளையும் அடையலாம். இச்சமித்து களால் ராஜ வசியம், ஸ்திரீ வசியம், மிருக வசியம், சர்ப்ப வசியம், லோக வசியம், சத்ரு வசியம், தேவ வசியம் ஆக சர்வ வசியங்களையும் அடையலாம். எடுத்த வேலை இனிதே முடியும்.

செம்மர சமித்து : இது அங்காரக கிரக சமித்தாகும். இதனால் ரண ரோகங்கள் நீங்கும். தைரியம் பெருகும்.

நாயுருவி சமித்து : இது புது கிரக சமித்தாகும். இதனால் லட்சுமி சுடா¢ட்சம் ஏற்படும். சுதர்சன ஹோமத்திற்கு இதுவே சிறந்தது.

அத்தி சமித்து : இது சுக்கிர கிரகத்தின் சமித்தாகும். பித்ரு ப்ரீதி பெற்று விரும்பிய பொருள் கைகூடும். பில்லி, சூனியம், பிசாசு பயங்களிலிருந்து விடுவித்து சத்ருக்களை வெல்லும். பைத்தியமும் மேக ரோகங்களும் அகலும். வாக்கு சித்தியும் ஏற்படும். பசு, யானை, குதிரை நோய் நீங்கும்.

வன்னி சமித்து : வன்னி சமித்து சனிக் கிரகத்தின் சமித்தாகும். இதில் அக்னிப் பகவான் இருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன. வன்னி சமித்து யாக பஸ்மாவைத் தரித்தால் அது நெற்றியில் எழுதியிருக்கும் யம சம்பந்தமான எழுத்தைத் தொலைத்து விடும். இந்த சமித்து பஸ்பம் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரையும் மூவுலகினையும் மூன்று அக்னிகளையும் முக்குணங்களையும் குறிப்பதாக இருக்கிறது. சகல தெய்வ, தேவாதி களும் இச்சமித்தால் மகிழ்ச்சி அடைகிறார்கள். பூகம்பங்களால் உண்டாகிற பயங்கள் நீங்கும். சகல தோஷங் களும் நிவர்த்தியாகும்.

தர்ப்பை சமித்து : கேது பகவானுக்கு தர்ப்பை சமித்து மிகவும் பிடித்தமானதாகும். இது ஞான விருத்தியைத் தரும்.

அருகம்புல் : இது ராகு பகவானுக்குப் பிடித்தமானது. இதனால் பூர்வ ஜென்ம வினைகளும் சர்வ இடையூறுகளும் நீங்கி காரியம் சித்தியடையும். கீர்த்தியும், புகழும் பெறலாம். அறிவும், அழகும், வசீகரமும் உண்டாகும். கணபதி ஹோமத்தில் இதைப் பயன்படுத்துவார்கள்.

கரும்பு : கரும்புத் துண்டுகளையாவது அல்லது கருப்பஞ்சாறையாவது கொண்டு ஹோமம் செய்தால் வரனுக்கு விரும்பிய கன்னிகையும், கன்னிகைக்கு விரும்பிய வரனும் கிடைப்பர். இதையும் கணபதி ஹோமத்தில் பயன்படுத்துவார்கள்.

ஆலசமித்து : இது ம்ருத்யஞ்சய வேள்வியின் முக்கிய சமித்து. யமனுக்குப் பிடித்தமானது. இதனால் நோய்கள் நீங்கும். ஆயுள் நீடிக்கும்.

எள் : ஹோமத்தில் எள் போட்டு யாகம் செய்ய பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் நீங்கும். தீராத கடன் தொல்லை தீரும்.

புங்க மரம் : இதன் சமித்து வெற்றியைத் தரும்.

இலந்தை : இந்த சமித்தினால் ஹோமம் செய்ய குடும்பம் இனிது வாழ வழி உண்டாகும்.

தேவதாரு : இந்த சமித்தினால் ஹோமம் செய்தால் சகல தெய்வங்களும் வேண்டிய வரங்களைக் கொடுப்பார்கள்.

வல்லாரைக் கொடி : இதை ஆகுதி செய்தால் கல்வி சிறப்பாக வரும். ஞாபக சக்தி அதிகரிக்கும் சரஸ்வதி கடாட்சமும் ஏற்படுத்தும்.

சந்தன மரம் : இதன் சமித்தால் ஹேமம் செய்தால் மூதேவி முதலிய சகல பீடைகளையும் விலக்கி லட்சுமி கடாட்சம் ஏற்படும். சகல சம்பத்துடன் வாழ்வார்கள்.

வேங்கை மரம் : இந்த சமித்தினால் ஹோமம் செய்தால் பில்லி சூன்யம், ஏவல், பிசாசு, பயம் ஓழியும்.

மகிழம்பூ : இந்த சமித்தினால் ஹோமம் செய்தால் சகல துக்கங்களும் நிவர்த்தியடைந்து சிக்கல்கள் அனைத்தும் தீரும். மனம் அமைதி பெறும்.

பூவரசு : இந்த சமித்து பூலோக அரச மரம் என்று வழங்கப்படுகிறது. அரசு சமித்து இல்லாத குறையை இந்த சமித் அரசு சமித்தினால் செய்யப்படும் ஹோமம் தரும் பலன் இதற்கும் உண்டு.

நவதானியங்கள் : அந்தந்த கிரகங்களுக்குரிய தானியத்தால் நவக்கிரக ஹோமம் செய்தால் கிரக தோஷங்கள் விலகும். சுபிட்சம் நிலவும்.

மஞ்சள் : முழு மஞ்சள் ஸ்ரீ வித்யா ஹோமத்துக்குச் சிறந்தது. சகல வியாதிகளை நீக்கும். அதோடு கல்வியும், செல்வமும் தரும்.



ஹோம மந்திரங்களும் - ஹோமத்தின் பலன்களும் https://sadhanandaswamigal.blogspot.com/2016/02/blog-post_85.html

யாகத்தினால் என்னன்ன பலங்கள் https://sadhanandaswamigal.blogspot.com/2015/04/blog-post.html
சைவ யாகச் சிறப்பு https://sadhanandaswamigal.blogspot.com/2014/02/blog-post_14.html
வேள்வி, ஹோமம், யாகம் - ஓர் அறிமுகம்! https://sadhanandaswamigal.blogspot.com/2014/02/blog-post_420.html
ஹோம குண்டங்களில் போடப்படும் காசுகளை எடுக்கலாமா..?  https://sadhanandaswamigal.blogspot.com/2015/12/blog-post_14.html

thank to:
https://devakinarayanan.blogspot.com/2014/06/blog-post_7715.html
https://www.maalaimalar.com/2015/11/27121916/homam-things-benefits.html

ஹோம மந்திரங்களும் - ஹோமத்தின் பலன்களும்


1. ஸ்ரீ சக்தி பஞ்சாக்ஷரீ – சகல யோகமும் சௌபாக்யமும் உண்டாக.
2. சுத்த பஞ்சாக்ஷரீ – மனோரத இஷ்ட காம்யார்த்த அபிலாக்ஷைகள் நிறைவேற.
3. சிவ அஷ்டாக்ஷரீ - ஸர்வ சத்ரு, மிருக, ரோக உபாதிகள் நீங்க.
4. சிவ பஞ்ச தசாக்ஷரீ – அஷ்ட ஐஸ்வர்யப் பிராப்தி அடைய.
5. சிதம்பர பஞ்சாக்ஷரீ – ஞான வைராக்யம், சிவ கடாக்ஷம் பெற.
6. குரு தாரக பஞ்சாக்ஷரீ – ஸகல ஜன வசீகரணம், ராஜாங்க வெற்றி, தேவதா ப்ரீதி உண்டாக.
7. ம்ருத்யுஞ்ஜய த்ரயக்ஷரீ – அகால, அபம்ருத்யு பயம் நீங்க, ஆயுள் விருத்தியடைய.
8. சிதம்பர சபாநடன மந்த்ரம் – அனைத்து பாப தோஷ பரிகாரம், ரக்ஷா பந்தனம்.
9. நீலகண்ட மந்த்ரம் – எதிர்பாராத கொடிய ஆபத்தினின்று மீளல், தவிர்த்துக் கொள்ள.
10. மஹா நீலகண்ட மந்த்ரம் – பூதப்பிரேத பிசாச உபத்ரவம், ஸர்வாரிஷ்டம் நிவாரணம்.
11. த்வனி மந்த்ரம் – மன சாந்தி, சந்தி, சந்துஷ்டி, சிவானந்த அநுபூதி பெற.
12. சிவ காயத்ரீ – நினைவுத்திறன், சமயோசித புத்தி, புதிய யுக்தி, வாக்சாதூர்யம் கூட.
13. மார்கதர்சீ சிவ மந்த்ரம் – பிரயாண சௌகர்யம், எவ்வித ஆபத்துகளும் விபத்துகளும் நேராதிருக்க.
14. ருணமோசன சிவ மந்த்ரம் – கடன் நீங்க, தேவ, பித்ரு ரிஷி கடன் அடைதல், பணவரவு, சேகரிப்பு அதிகரிக்க.
15. பசுபதி காயத்ரீ – ஸகல வித திருஷ்டி விலக, வழக்கில் வெற்றி, குடும்ப மகிழ்ச்சி ஏற்பட.
16. சிவ நவாக்ஷரீ - கார்யா தடைகள், தேக்கநிலை தீர்வு, நிர்வாகத் திறன் கூடுதல், புது முயற்சிகள் பலிதம்.
17. பாசுபதாஸ்த்ரம் – பூதப்பிரேத பிசாச உபத்ரவம், ஸர்வாரிஷ்டம் நிவாரணம், ஆபிசார தோஷம், செய்வினைகள் அகல.
18. ருத்ர காயத்ரீ – பாப தோஷ விமோசனம், நிரந்தர ஜயம்.
19. வித்யாப்ரத சிவமந்த்ரம் – புத்திகூர்மை, மேதா விலாஸம், சொல் வசீகரணம், ஸரஸ்வதி கடாக்ஷம் பெற.
20. உமாமஹேஸ்வர மந்த்ரம் – குடும்ப ஒற்றுமை அன்யோன்யம், மட்டற்ற மகிழ்ச்சி, குதூகலம் பெற.
21. ஆபத்துத்தாரக கௌரீவல்லப மந்த்ரம் – எல்லா ஆபத்துக்களும் தடைகளும் நீங்கி, நிரந்தர ஜயம் உண்டாக.
22. ஸர்வபாபஹர பவ மந்த்ரம் – அனைத்து பாப தோஷங்களும், அனாசார பாதிப்பும் விலகுதல்.
23. ரக்ஷாப்ரத கௌரீ சிவ மந்த்ரம் – சீரான உடல் நலம், முகப்பொலிவு, மறுமலர்ச்சி, ஆரோக்கியம் கூடுதல்.
24. ம்ருத் ஸஞ்சீவினி – அகால, அபம்ருத்யு பயம் நீங்கல், ஆயுள் விருத்தி.
25. பஞ்சதசீ சிவ மந்த்ரம் – ஸகல கார்ய சித்தி, செயற்கரிய செயல் செய்தல், வாழ்வில் ஏற்றம்.
26. சுதர்ஸன மந்த்ரம் – செய்வினை, சத்ருக்களின் தொல்லை, வியாபாரத் தடை நீங்குதல், மனச்சாந்தி அடைய.
27. லக்ஷ்மி ந்ருஸிம்ஹ மந்த்ரம் – பணவரவு, கடன் நிவாரணம், பணப்புழக்கம், குடும்ப மகிழ்ச்சி.
28. சுதர்ஸன நரஸிம்ஹ மந்த்ரம் – எதிரிகள் தொல்லை, வழக்கு வியாஜ்யம், குடும்ப-தொழில் குழப்பங்கள் நீங்க.
29. வாஸுதேவ மந்த்ரம் – வறுமை, கிலேசம், சந்தேகம், தீவினைகள் அகன்று இம்மை மறுமை நலன்கள் கொழிக்க.
30. விஸ்வரூப மந்த்ரம் – சதுர்வித புருஷார்த்தங்கள், மனோபலம், ஜயம், அசைகள் பூர்த்தியாக.
31. கந்தர்வராஜ மந்த்ரம் – தடை நீங்கி திருமணம், குடும்ப சூழ்நிலைச் சிக்கல்கள் நிவர்த்தி, சுப கார்யங்கள் நடைபெற.
32. ஹயக்ரீவ மந்த்ரம் – புத்தியும் சக்தியும் தூண்டப்படுதல், கல்வியில் ஏற்றம், மஹாவித்வத்வம், இனிய சொல் மெய்யுணர்வு.
33. நாமத்ரயம் – அனைத்து பாப விமோசனம், சுமுக சூழ்நிலை ஏற்பட.
34. சுதர்ஸன அபரோ மந்த்ரம் – ரக்ஷா ப்ரதானம், அடிமன பயம் நீங்குதல், மனநிறைவு, நிம்மதி.
35. நரஸிம்ஹ மந்த்ரம் – பணவரவு, கடன் நிவாரணம், பணப்புழக்கம், குடும்ப மகிழ்ச்சி, நோய் வறுமை நீங்கி ஸகல சம்பத்துகள் அடைய.
36. கருட மந்த்ரம் – விஷம், ஸர்ப்ப தோஷம், துஷ்ட மிருக பயம் விலக.
37. மஹா கருட மந்த்ரம் - அதைர்யம், பாபம், விஷக்ரஹ தோஷங்கள், துஷ்டர் பயம் ஆகியன விலக.
38. தன்வந்த்ரீ மந்த்ரம் – முதுமை, நோய், பய உணர்ச்சி அகன்று யௌவனம், தைர்யம், தேகஒளி, தீர்க்காயுஸ், ரோகமின்மை ஏற்பட.
39. கருட காயத்ரீ மந்த்ரம் – தாமதம் நீங்கி எண்ணிய காரியம் முடிதல், சீக்ர கார்யசித்தி பெற.
40. சுதர்ஸன காயத்ரீ மந்த்ரம் – ஞானம், சக்தி, பலம், ஐஸ்வர்யம், வீர்யம், தேஜஸ் பெற்று சௌகர்யம் ஏற்பட.
41. தன்வந்த்ரீ காயத்ரீ மந்த்ரம் – முதுமை, நோய், பய உணர்ச்சி அகன்று யௌவனம், தைர்யம், தேகஒளி, தீர்க்காயுஸ், ரோகமின்மை, மன்மதஸ்வரூபம் ஏற்பட.
42. வித்யா கோபால மந்த்ரம் – வித்யா பிராப்தி, நினைவாற்றல், வாக்குவன்மை, மேதா விலாசம் கூடுதல்.
43. அன்ன கோபால மந்த்ரம் – அன்னபானாதி சம்விருத்தி, தன்னிறைவு பெற.
44. சௌபாக்யலக்ஷ்மீ மந்த்ரம் – லக்ஷ்மி கடாக்ஷம், தாபத்ரய நிவர்த்தி, அஞ்ஞான நிவர்த்தி.
45. க்ஷேத்ர ப்ராப்திகர மந்த்ரம் – பூமி லாபம், குபேர சம்பத்து ஸ்திர லாபம் பெற.
46. க்ஷேத்ர ப்ராப்திகர அபேரா மந்த்ரம் – இந்த்ர பதவி, பொன் விளையும் பூமிக்கு அதிபதி, லோக பிரசித்தி, ஸ்திரத்தன்மை அடைய.
47. த்ருஷ்டி துர்கா மந்த்ரம் – ஸர்வ திருஷ்டி தோஷ பரிகாரம், முன்னேற்றம்.




ஹரிஹர மந்த்ரம் :-

“ஓம் ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணாய
ஓம் நமோ நாரயணாய ஓம் ஓம் நமசிவாய”



ஹோமங்களில் போடும் பொருட்களின் பயன்கள்  https://sadhanandaswamigal.blogspot.com/2016/02/blog-post_18.html
ஹோம மந்திரங்களும் - ஹோமத்தின் பலன்களும் https://sadhanandaswamigal.blogspot.com/2016/02/blog-post_85.html
சைவ யாகச் சிறப்பு https://sadhanandaswamigal.blogspot.com/2014/02/blog-post_14.html
யாகத்தினால் என்னன்ன பலங்கள் https://sadhanandaswamigal.blogspot.com/2015/04/blog-post.html
வேள்வி, ஹோமம், யாகம் - ஓர் அறிமுகம்! https://sadhanandaswamigal.blogspot.com/2014/02/blog-post_420.html
ஹோம குண்டங்களில் போடப்படும் காசுகளை எடுக்கலாமா..?  https://sadhanandaswamigal.blogspot.com/2015/12/blog-post_14.html
*



https://siththarkal.blogspot.com/2011/03/blog-post_16.html
- See more at: https://vivekaanandan.blogspot.com/2011/11/blog-post_8288.html#sthash.C1AuGIXt.dpuf

Wednesday, February 17, 2016

'சக்கரை அம்மா குருபூஜை'':18-2-16


Thank From FB 
சென்னை திருவான்மியூர் சக்கரை அம்மா குருபூஜை :18-2-2016



'சக்கரை நிலவே பெண் நிலவே காணும் போதே கரைந்தாயே நிம்மதி இல்லை ஏன்இல்லை நீ இல்லையே"....''சக்கரை அம்மா குருபூஜை'':18-2-16...,"சென்னை திருவான்மியூர் பெண் சித்தர் சக்கரை அம்மன் சமாதி திருக்கோயில்"..

ஆலயதொடர்புக்கு:9444017389......இங்கு உண்டியல் கிடையாது...எப்போதும் தன் இடையில் நாக பாம்பை சுற்றி கட்டி இருப்பார் இந்த பெண் சித்தர் சக்கரை அம்மன் ..பறக்கும் சக்தி உடையவர் இந்த சக்கரை அம்மா..ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பறந்தே செல்லும் சக்தி படைத்தவர் .இதனால் இவரை ‘பறவை சித்தர் என்றும் கூறுவர்..இவரது உபாசனை தெய்வம் சிவபெருமானே.....“காஞ்சி மகா பெரியவர் 1948, ஜனவரி மாதத்தில் 5 நாட்கள் சக்கரை அம்மா சன்னிதியில் உட்கார்ந்து தியானம் செய்தாராம்.இவரது குரு சிவபெருமானே.. சிவனையும் ஸ்ரீசக்கரத்தையும் மட்டுமே வழிபட்டு வந்ததால், ஸ்ரீசக்கர அம்மா என்றாகி சக்கரை அம்மாவாக மருவிவிட்டது.

தன் பக்தர்களை எல்லாம்"சென்னை திருவான்மியூர் திரிபுரசுந்தரி உடனுறை மருந்தீஸ்வரர் ஆலயத்துக்கு அழைத்துப் போய் ஈசனிடம், “என்னோட இந்த குழந்தைகளுக்கு ஒரு குறையும் வராமல் பார்த்துக்க. உன்னிடம் ஒப்படைக்கிறேன். நீதான் முக்தி கொடுக்கணும் சரியா?” என்று உரக்கச் சொன்னாராம். அப்படி சொன்ன பத்தாவது நாளில் 28-2-1901 பிற்பகல் 3.30 மணிக்கு சக்கரை அம்மா ஈசனுடன் கலந்தார்..சமாதி ஆவதற்கு முன் தன் முதன்மை சிஷ்யன் மகாகவி பாரதியாரின் நண்பர் டாக்டர் நஞ்சுண்ட ராவ் என்பவரை அழைத்து தான் சமாதி ஆகி சரியாக 100 வருடங்கள் ஆனதும் என் சமாதி துலங்கும் என்றாராம்..அதன்படியே தற்போது மிகுந்த அதிர்வுகளுடன்,வேண்டியதை கொடுக்கும் திருத்தலமாக சக்கரை அம்மாவின் சமாதி திருக்கோயில் திகழ்கிறது.இன்றும் இந்த ஜீவ சமாதியில்இங்குமங்கும் சக்கரை அம்மா நடந்தபடி இருக்கும் காலடி ஓசையை கேட்க முடியும் என்கிறார்கள் அடியவர்கள்..இங்கு மாதாந்திர திருவாதிரை,பௌர்ணமி நாட்கள் சிறப்பு...இதன் அருகிலேயே முருக அடியவர் மகான் பாம்பன் சுவாமிகள் சமாதி திருக்கோயிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.. தமிழறிஞரும் தேசபக்தருமான தமிழ்த்தென்றல் திரு. வி. கலியாணசுந்தரனார் 'உள்ளொளி' என்ற தலைப்பில் தமது நூல் ஒன்றில் "'
சென்னை கோமளீச்சுவரன் பேட்டையில்[தற்போது புதுபேட்டை] ஒரு மாது இருந்தார்கள். அவர் காலம் சென்ற மருத்துவர் நஞ்சுண்டராவின் குரு சக்கரை அம்மா. அவ்வம்மையார் பறவையைப் போல் வானத்தில் பறப்பார். ஒருமுறை யான் வசித்த கல்லூரியின் (இராயப்பேட்டைவெஸ்லி கல்லூரி) மாடியில் பறந்து வந்து நின்றார். மானுடம் பறக்கின்றது என்றால் விந்தையல்லவா? நான் தேசபக்தன் ஆசிரியராக இருந்தபோது நஞ்சுண்டராவுடன் நெருங்கிப் பழகுதல் நேர்ந்தது. நஞ்சுண்ட ராவ் அவர்கள், அம்மா சித்தர் இனத்தைச் சேர்ந்தவர் என்று சொன்னார்" என்று கூறியுள்ளார்.''சக்கரை நிலவே பெண் நிலவே காணும் போதே கரைந்தாயே நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே""...சக்கரை அம்மாவை மனதில் கொண்டு வாருங்கள்...உங்கள் வாழ்வில் நிம்மதி தேடி ஓடி வரும்..ஆம்!மன நிம்மதி வேண்டுபவர்கள்,மனகுழப்பம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால் உடனே சரியாகும்...அதுமட்டுமல்ல சக்கரை அம்மா சன்னதி வந்து தொடர்ந்து 11 திருவாதிரை நாட்கள் வழிபட உங்கள் எண்ணம்கள் யாவும் ஈடேறும்..இங்கேசென்றவர்களின் மன உளைச்சல், தீராத வியாதி, குடும்பத்தில் மன வருத்தங்கள் ஆகியனவற்றுக்குத் தீர்வு கிடைப்பதாயும் கூறுகின்றனர்..ஆலயத்தின் பின்னால் இருக்கும் கூடத்தில் சிறுவர், சிறுமிகளுக்கு நீதிக்கதைகள், ஆன்மீக சிந்தனைகள், போதிக்கப்படுகின்றன. தியானம் செய்ய தியான மடமும் உள்ளது.கோயிலை நிர்வகிப்பது சுமனா சுரேஷ் என்பவர்.சென்னை திருவான்மியூரில் கலாக்ஷேத்ரா ரோட்டில்,பாம்பன் சுவாமி திருக்கோயில் அருகில் சக்கரை அம்மா திருக்கோயில் உள்ளது.நேற்றைய வாழ்வு அலங்கோலம்,அருள் நெஞ்சினில் கொடுத்தது நிகழ்காலம்,வரும் காற்றில் அணையாச் சுடர்போலும்,அருள் கந்தன் தருவான் எதிர்காலம்,எனக்கும் இடம் உண்டு,அருள் மணக்கும் முருகன் மலரடி நிழலில்"...கட்டுரையாக்கம்:
அன்பன்.சிவ.அ.விஜய் பெரியசுவாமி,கல்பாக்கம்,9787443462

Sri Sakkarai Amma Temple Late Dr. MCN Pvt Religious Trust # 75 Kalkshetra Road Thiruvanmiyur Chennai 600 041 India Tel: +91-44-2452 1236 Contact Person: Smt. Sumana Suresh
https://www.srisakkaraiamma.com/thetemple.htm


Tuesday, February 16, 2016

ஆதி சங்கரர் அருளிய " மாத்ரு பஞ்சகம் " உலக அன்னையர் அனைவருக்கும் ! Mathru Panchakam

 " மாத்ரு பஞ்சகம் " 
ஆதி சங்கரர் அருளிய
Mathru Panchakam - 
An Emotional shlokha for Mother by Sri Adi Shankara

in Tamil & English

க.ஸுந்தரராமமூர்த்தி [ https://ammandharsanam.com/ ]

ஸ்ரீஆதிசங்கரர் ஆபத்ஸன்யாஸம் எடுத்துக்கொள்ள நேர்ந்தபோது தன்மகன் எப்படியாகிலும் உயிருடன் இருந்தால் போதும், மரணத்தின் வாயினின்றும் முதலையின் வாயினின்றும் அவர் மீண்டால் போதும். உயிருடன் அவர் இருந்தால் தன் கடைசி காலம் வரை அவரைப் பார்த்துக்கொண்டாகிலும் இருக்கலாமே என எண்ணி அவர் தாயார் அவரை ஸன்யாஸம் எடுத்துக்கொள்ள அனுமதித்தார். அந்தச் சமயத்தில் ப்ரைஷோச்சாரண மந்திரத்தைக் கூறி ஆபத்ஸன்யாஸம் எடுத்துக் கொண்ட பகவத்பாதாள் தன் வயோதிக நிலையில் தன் ஒரே மகன் தன் ஈமச்சடங்குகளைச் செய்யக்கூட அருகில் இருக்கமாட்டானே என வருந்திய தன் தாய் ஆர்யாம்பாளிடம் சங்கரர் உறுதி அளிக்கிரார் -
“ஹே அம்மா! நீ எப்போது நினைத்தாலும், அது பகலாக இருக்கட்டும், இரவாக இருக்கட்டும், இரண்டுக்கும் நடுவில் எப்போதாக வேண்டுமானாலும் இருக்கட்டும். நீ பிரக்ஞையுடன் இருந்தாலும், பிரக்ஞை இழந்த நிலையில் இருப்பினும், அல்லது துயருற்ற நிலையில் இருப்பினும், என்னை நீ நினைத்த மாத்திரத்தில் மற்ற எல்லா பணிகளையும் விட்டுவிட்டு உன்னிடம் வருவேன். நீ உயிர்நீத்தால் உன் இறுதிக் கடன்களை நானே செய்வேன். நீ என்னை நம்பலாம்.” எனக் கூறிய ஸ்ரீசங்கரர் தன் தாயார் மறைந்த பொழுது தன் மஹிமையால் தேவலோக விமானத்தில், வேத வாக்யங்கள் ஒலிக்க, தன் தாயைப் புண்ய லோகத்திற்கு, மோக்ஷபதத்திற்கு அனுப்பிய பிறகு ஸ்ரீசங்கரர் தன் தாயின் பூத உடலுக்கு, உறவினரின் எதிர்ப்புக் கிடையே, தனது வீட்டுப் பின்புறம் வாழை மட்டைகளை அடுக்கித் தன் யோகத் தீயினால் ஸம்ஸ்காரம் செய்தார். பிறகு தன் தாய் தனக்குச் செய்தவற்றையெல்லாம் நினைத்து அடங்காத் துயருற்றவராக பின்வரும் ஐந்து ஸ்லோகங்களான ‘மாத்ரு பஞ்சக’த்தினைப் பாடுகிரார் :

“தாயே! என்னை கருவாய்த்தாங்கி நான் இவ்வுலகில் வந்து பிறக்கும்வரை உடல் மெலிந்து நீ பட்ட கஷ்டங்களுக்கு என்ன கைம்மாறு செய்ய முடியும்? குழந்தையாயிருந்த என்னை இரவெல்லாம் கண் விழித்துக் காத்து, மலம் முதலிய துர்கந்தங்களிலிருந்து காத்து, பத்தியமிருந்து, முகமலர்ச்சியுடன் என்னைக் காப்பாற்றிய உனக்கு என்னால் என்ன கைம்மாறு செய்ய முடியும்? அன்று முதல் இன்று வரை நீ செய்தவற்றுக்கு கைம்மாறு செய்யப் பல ஜன்மங்கள் போதாது. அப்படிப்பட்ட உனக்கு என் நமஸ்காரங்கள்”

“ஒரு சமயம் நீ உன் அருமைப் புதல்வனாகிய நான் ஸன்யாஸம் பெற்றதாக விடியற்காலையில் கனவு கண்டு, குருகுலத்தில் வாசம் செய்த என்னிடம் ஓடிவந்து என்னை அணைத்துக் கதறினாய். அந்தச் சமயம் குருகுலத்தில் யாவரும் காரணம் கேட்க, உன் கனவைச் சொல்லிக் கதறி, அதைக் கேட்ட குருகுலம் முழுவதும் கதறிற்றே அத்தகைய தாயான உன் கால்களில் விழுந்து வணங்கிக் கதறுகிறேன்”. (இங்கு நாம் விதி வலியது எனக் காண்கிறோம். அந்தத் தாயின் கனவு மெய்யாகி ஸ்ரீசங்கரர் உண்மையிலேயே ஸன்யாஸம் ஏற்க நேர்ந்ததே!)

“எல்லாச் சக்திகளும் அற்றுப்போன உன் கடைசி காலத்தில் பிராண ரக்ஷணத்திற்குச் சிறிது நீர் தந்திருந்தால் எனக்கு மன ஆறுதல் உண்டாகியிருக்கும். அந்தப் பாக்யம் கூட எனக்குக் கிடைக்கவில்லையே. பின்பும் ஒவ்வொரு வருடமும் உனது திதியில் முறைப்படி சிராத்தம் செய்து உன் ஆத்மாவைத் திருப்தி செய்விக்கும் பாக்யத்தையும் ஸன்யாஸியான நான் அடையாது போய்விட்டேனே! மரண சமயத்தில் தாரக மந்திரத்தை உன் காதில் ஓதி அதன் மூலம் உன்னை மறுபிறப்பற்ற மோக்ஷத்தை அடைவிக்கும் பாக்யத்தையும் காலந்தாழ்த்தி வந்த காரணத்தினால் இழந்து விட்டேனே. அப்படிப்பட்ட என் மீது ஒப்பற்ற கருணையை வைப்பாயாக.”
 “அம்மா! என்னைக் கூப்பிடும் போதெல்லாம் 'முத்தே! மணியே! என் கண்ணே! இராஜாவே! குழந்தாய்! நீ வெகு காலம் ஜீவிக்க வேண்டும்' என்று வாழ்த்திய உன் வாய்க்கு வரட்டரிசியைப் போடுகிறேனே”

“அம்மா! பிரசவ வேதனையில் 'அம்மா! அப்பா! சிவா! கிருஷ்ணா! கோவிந்தா! ஹரே முகுந்தா!' என்றெல்லாம் கதறிய உன் ஒரு கதறலுக்குப் பிரதிபலன் செய்ய முடியுமா? அந்த உன்னதத் தாயான உனக்கு நமஸ்காரம் செய்கிறேன்.”
முற்றும் துறந்த ஸன்யாஸியான, ஸாக்ஷாத் பரமேஸ்வர அவதாரமான ஸ்ரீஆதிசங்கரரையே இவ்வாறு தாயன்பானது கதறச் செய்தது என்றால் அதற்கு உன்னதமானதொரு காரணமுண்டு, ஸ்ரீபகவத்பாதாள் சாதாரணமான உலகத்தில் நாமின்று காணும் ஸன்யாஸிகளைப் போன்றவர் அல்லர். தன் காலத்துக்குப் பின் வரக்கூடிய ஸன்யாஸிகளுக்கெல்லாம் வழிகாட்டத் தோன்றியவர். “தாயிற்சிறந்த ஆலயமில்லை” என்னும் சாஸ்திர வாக்யத்தை உறுதிபடுத்தத் தோன்றியவர் ஒருவன் பரம்பொருளில் லயித்த மனதினனாக சிறிது காலம் இருந்தான் என்றாலும் கூட, அப்படிப்பட்ட சாதகன் எல்லாப் புண்ய க்ஷேத்ரங்களிலும், நதிகளிலும், குளங்களிலும் ஆங்காங்கு நீராடிய பலனையும், பூவுலகம் அனைத்தையும் தானமாகத் தந்த பலனையும், ஆயிரம் யாகங்களைச் செய்த பலனையும், எல்லாத் தெய்வங்களையும் வழிபட்ட பலனையும், தன் முன்னோரை பிறவிச் சுழலினின்றும் மீட்ட பலனையும் அடைந்தவராக மூவுலகினாலும் வழிபடத்தகுந்தவராக ஆகிறான் என லகுயோக வாஸிஷ்டம் கீழ்வரும் ஸ்லோகத்தினால் கூறுகிறது :

இவ்வாறு இருக்கையில் மஹாப்ரஹ்ம ஞானியான ஸ்ரீஆதிசங்கரரைப் பற்றிக் கூறவும் வேண்டுமோ! அவரைப் பெற்றெடுத்த தாய், தந்தையின் மஹத்வத்தை விவரிக்க விழைவது சிரமஸாத்யம். அதிலும் முன்னறி தெய்வமான அவரது தாயாரின் பெருமை அளப்பரியது. அவரைப்போன்றதொரு மாமுனி தோன்றிய குலமே, அறுபது தலைமுறை முன்னோரும், அறுபது தலைமுறை பின்னோரும் உய்வை அடைகிறார்களென :

எனும் வரிகள் கூறுவதுடன் அப்படிப்பட்ட புனித மஹான்கள் புண்ய க்ஷேத்ரங்களுக்கு சமமாகி அவர்கள் செல்லும் இடமெல்லாம் புனிதமடைவதுடன் அவர்களின் பாதங்கள் பட்ட புழுதிகூடப் புனிதமடைந்து அவர்களைக் காணும் பாக்யம் பெற்றவர்களும் பவித்ர மடைகிறார்கள் எனக் கூறப்படுகிறது. அது மட்டுமா!

அப்படிப்பட்டதொரு பரமானந்தக் கடலில் திளைத்த மனதை உடைய மகனின் பிறப்பினால் அந்தக் குடும்பமே புனிதமடைகிறது. அவன் பிறந்த பூமியே புனித பூமியாகிறது எனவும் விவரிக்கப்படுகிறது.
சாதாரணமாகவே சாஸ்திரங்கள் முதலானவை தாயாரின் உயர்வைக் கூறுகின்ற வாக்யங்களை மனுதர்ம சாஸ்திர காலத்திலிருந்து காண்கிறோம். மனுவானவர் ஒரு மகன் நூறு வருடங்கள் பாடுபட்டாலும் தன் பெற்றோருக்குத் தான் பட்ட பிறவிக் கடனைத் தீர்க்க முடியாதெனக் கூறுகிறார் :

பெற்றெடுத்து, அதற்குப் பின் வளர்க்கும் போதும் தாய், தந்தை எடுத்துக் கொள்ளும் சிரமத்திற்கு ஒரு நூறாண்டு உழைத்தாலும் ஒருவன் பிறவிக்கடன் தீர்ப்பது அரிது. ஸ்ரீசாணக்யரும் தன் நீதி சூத்திரத்தில் தாயின் பெருமையை :

“தாயே தலை சிறந்த குருவாவாள்; எந்நிலையிலும் அவள் காக்கப்பட வேண்டியவள்” எனக் கூறுவதன் மூலம் விளக்குகிறார். “ஒருவனுடைய ஆத்ம ஸாக்ஷாத்காரத்திற்கு வித்திடுபவளும் அவளே என ஸ்ரீசங்கர பகவத்பாதாளே விளக்குகிறார்.







































Mathru Panchakam - An Emotional shlokha by Sri Adi Shankara


Adi Sankara Bhagavatpada was born at Kalady in Kerala in a Namboodiri Family. His mother was Aryamba and his father died very early. When he wanted to take up sanyasa very much against the will of her mother, she finally agreed with a condition, that He should be present near her death bed and also he should perform the obsequies. Sankara agreed for this and took up Sanyasa. When he was at Sringeri, he realized that his mother was nearing death and by the power given to him by God reached there immediately. He was near his mother at the time of her death and also performed the funeral ceremonies. It was at this time he wrote this five slokas which came out deep from his mind. This was possibly the only poem he wrote, which is not extolling any God and also not explaining his philosophy.

Mother has been extolled as a god form in several places in the puranas and also God has been approached as a son approaches his mother by many great savants. She is Dhatree (One who bears the child), Janani (one who gives birth to the child), Ambaa (One who nourishes the limbs of the child) and Veerasu (One who makes him a hero), Shusroo (One who takes care of him). But Sankara in these poems is not dealing either of God in the form of mother nor mother in the form of God. He laments to the lady who was his mother and points out how his conscience is pricking him for being not able to do the duty of a son.

aasthaam tavaddeyam prasoothi samaye durvara soola vyadha,
nairuchyam thanu soshanam malamayee sayya cha samvatsaree,
ekasyapi na garbha bara bharana klesasya yasya kshmo dhathum,
nishkruthi  munnathopi thanaya tasya janyai nama.

Oh mother mine,
With clenched teeth bore thou the excruciating pain,
When I was born to you,
Shared thou the bed made dirty by me for an year,
And thine body became thin and painful,
During those nine months that you bore me,
For all these in return,
Oh mother dearest,
I can never compensate,
Even by my becoming great.

You must have suffered unbearable pain (sUlavyathA - pain in the abdomen). And then a year of tasteless food, with  body weak, and sleep affected by my filth. However great the son, he cannot (akshama : unable), for once, pay back or offer atonement (nishkruti) for the pain a mother underwent when she bore the child in her womb. I offer my salutation to such a mother. Here, the pain a mother undergoes is further detailed. The poet says, its not just the pain when a mother delivers a baby, but continues up to another year. In the AyurvEda system, a feeding mother only ate certain kind of food, not very delicious, but nevertheless healthy. The food is generally devoid of spices and is a lot of lentils and green vegetables. The poet remembers this and also adds that she must have spent sleepless nights because the baby's filth would have to be cleaned up. He also says, she must have been very tired , weak (tanu : body, SOShaNam : lean, weak) then.

gurukulamupasruthya swapnakaale thu drushtwa,
yathi samuchitha vesham praarudho maam twamuchai
gurukulamadha  sarva prarudathe samaksham
sapadhi charanayosthe mathurasthu pranaama.

Clad in a dress of a sanyasin,
You saw me in my teacher’s school,
In your dream and wept,
And rushed thither,
Smothered, embraced and fondled me, Oh mother mine,
And all the teachers and students wept with you dear,
What could I do,
Except falling at your feet,
And offering my salutations.

Having seen me in a dream in a form befitting a renunciate and approaching my gurukula you wailed loudly. Seeing you at that moment, everyone in the gurukula started crying. At your feet, mother, I offer salutations.(samaksham : in the presence; upasrutya : approaching, samucita = sam + ucita)


na dattam mathasthe marana samaye thoyamapi vaa,
swadhaa vaa no dheyaa maranadivase sraadha vidhina
na japtho mathasthe marana samaye tharaka manu,
akale samprapthe mayi kuru dhayaam matharathulaam.

Neither did I give you water at thine time of death,
Neither did I offer oblations to thee to help thine journey of death,
And neither did I chant the name of Rama in thine ear,
Oh Mother supreme, pardon me for these lapses with compassion,
For I have arrived here late to attend to those.

You were not even given water at the time of your death. Neither were you offered oblations due to  departed souls, on the day of your death, as per the rules laid in the scriptures (Rules laid down for a sannyAsi do not allow him to perform srAddha karma). Nor was the tAraka mantra(tAraka : liberating, manu : prayer) repeated at the time of your death. Have mercy on me (oh, mother!), unfit for you, mother (mAtuh atulAm mayi) and whose return has been untimely. The poet here asks forgiveness / feels sorry for having arrived after she was done than have been by her side at the time of her death, as a dutiful son.

mukthaa manisthvam, nayanam mamethi,
rajethi jeevethi chiram sthutha thwam,
ithyuktha vathya vaachi mathaa,
dadamyaham thandulamesh shulkam.

Long live,
Oh, pearl mine,
Oh jewel mine,
Oh my dearest eyes,
Oh mine prince dearest,
And oh my soul of soul,
Sang thou to me,
But in return of that all,
Oh my mother dearest.
I give you but dry rice in your mouth.

I only give parched rice to your mouth,  mother, that spoke to me these, "Oh my dear pearl, my eyes, my prince (king), my life, long live my son!" .

ambethi thathethi shivethi tasmin,
prasoothikale yadavocha uchai,
krishnethi govinda hare mukunde tyaho,
janye rachito ayamanjali.

Oh mother mine,
Crying thou shouted in pain,
During thine hard labour,
“Oh mother, Oh father,
Oh God Shiva,
Oh Lord Krishna,
Oh Lord of all, Govinda,
Oh Hari and Oh God Mukunda,”
But in return,
Oh my mother dearest.
I can give you but humble prostrations.

This  anjali (mark of respect) is composed in the honour of the mother who, at the time of delivering the baby (me) screamed aloud thus, "Oh, mother! Oh, father! Oh Lord Siva! Hey Krishna, Govinda, Hare, Mukunda". Here, the culture / tradition of the then traditional Brahmin families, of shouting out the nAmAs of the Lord is revealed. Also, the poet in Sankara and his understanding of human nature, makes him put in call of cries "Ma, Pa" first.. After all, don't we all (atleast the majority) not scream "Ma"! Its also the poet's acknowledgement of the hardships the mother went through.





Monday, February 15, 2016

THE SPACIOUS STILLNESS OF SILENCE

Thank to Sri Summairu FB





Anger is never just anger alone. Anger stems from hidden pain. Anger feeds on pain. When the pain is noticed then there is a space around the anger which allows you to speak about the pain instead of speaking as the pain. To speak as pain, the expression comes out as raging blame, but to speak from the space around the pain, there is no blame, just a sharing of what is impersonally felt.

To feel pain as impersonal is to take responsibility for the pain that is obviously there in the space which you are. In other words, you can speak about the pain because you deeply see that it doesn't define you and is not about you; it's simply conditioning. The same collective conditioning that every human being adopted through enculturation. Hence, it's a collective program, not uniquely yours nor personal to you. Sharing, or inner inquiry, is a way to bring the pain into the space more fully, where the pain can dissolve, instead of habitually arising over and over again without release.

Eventually, the gap between something arising and the space that you are, is immediately noticed and inner silence is the instant result. No suppression, no bottling down nor covering up, no ignoring nor pushing away, just simply; pain is registered and the silence embraces the pain so completely that the pain dissolves in silence.

Silence (both inner and outer) is always a measure for how deeply you recognize yourself as space/silence itself. People only share what they feel is important and it feels important because it's not being met within. To meet anything within, fully, there is nothing to share, only the peace and stillness of silence is, then everything is sacred, even though it's not important.

Underneath most anything that is shared, there is a subtle and unconscious inner conflict. It's a wordless confliction but the felt-sense expression is something similar to this: "Am I alone in this feeling? Is it okay to feel this?". It's a reaching out for connection because they are not connecting with the feeling within themselves, where it originated. If there was first a connection within, then that connection would naturally dissolve whatever is being felt because to connect within is to connect with the spacious stillness of silence.


Friday, February 12, 2016

SUNDARANANDHAR (A) VALLABA SIDDHAR-GURU MEDITATION/PUJA - 13th Feb 2016 (STAR- REVATHI)


Posted by 
https://18siddhar.blogspot.com/2016/02/sundaranandhar-vallaba-siddhar-guru.html

சுந்தரானந்தர் (எ) வல்லப சித்தர் குரு பூசை  -  13th Feb 2016 (STAR- REVATHI)



                             1

மூவுலகை காத்தருளும் ஈசா உந்தன்
முடிவுயில்லா திருவடியை பணிந்து போற்றி
மேவுமொரு பராபரையின் அருளை கொண்டு
மொழிந்திடுவோம் பிருகுயான் சீவ சூட்சம்


Shiva the protector of 3 worlds to your
Endless feet (Pada) I salute
And with Guru Parampara’s blessings
Are my verses of Jeeva Soocham now


                               2

சூட்சமாய் எங்களது குடிலம் தொட்டு
சுகப்படுத்தும் பூசைவிதி காலம் தன்னை
நுட்பமாய் XXXXXXXXX மகன் தனக்கு
நடப்புவழி ஆசியதை சித்தம் கொண்டான்


In Soochmam at our kudilam (Maruderi)
The healing puja disciplines and on timings
For my son XXXXXXX to know exact details
Who wishes to know the present deeds


                                 3

கொண்டவிதம் மாந்தர்களும் அறியும் வண்ணம்
குருவாக யாமிருந்து விளம்பி வாறோம்
விண்ணமற சித்தர்களை போற்றி நின்று
வித்தரிக்க ஆன்மபலம் இம்மாந்தர்கள் அறிய


Deeds even for other people to know
As guru I have been speaking to all (sanmargis)
Who praise and adore the divinity of Siddhas
Their Atman strengthens by knowing these


                                4

அரியபல பொதுஞானம் அறிவுரைகள்
அகமகிழ்ந்து இக்காலம் விடயம் கூற
குறிப்பான தனுர் திங்கள் ஏகாதசியும்
கோமகளின் வால்பிடித்து பித்ருக்கள் யாவும்


To know the verses are rare Gnana yet common to all
So now with happiness these are my verses
Remarkably starting from Dhanur Month Ekadasi
From Goddess to Pithru all linked through chain

                             

 5

பிதுர்கள்யாவும் திருப்திக்க லோகத்தோர்கள்
பூரணமாய் நிச்சயித்த அனுட்டிப்பாலே
மாதவனாம் ஆசிபடவும் அரண் அயனின்
மலர்பாதங்கள் நாடிடவும் பொருட்டு எங்கள்


To satisfy Pithru (Forefathers) of the worldly people
With fullness as destined and with discipline
To get blessings of Madhavan, Aran and Ayan's
Through their flower feet therefore we formulated





                                      6

எங்களது பூசை யதை நிச்சயித்தோம்
எதிர் நோக்கா வந்தாலும் அவர்களுக்கு
மங்களங்கள் தான் அளித்து மறுசுகமும்
மகத்துவமும் பெறும்பொருட்டு திங்கள்தோறும்


We formulated these GuruPooja (monthly)
Even if they (people) reach the place(Maruderi) unplanned
We bless them happiness and rejuvenate/heal
With betterments from month to month (on a Monthly basis)


                                      7

திங்கள்தோறும் குருமார்க்க நியதி கொண்டோர்
தனக்குரிய ஆசிரமத்தில் நினைவு கொண்டு
மங்களமாய் சங்கமித்து தியானம் கொள்ள
மொழியுரைத்தோம் இயமம்யதும் கடந்து ஞான


On Monthly basis for followers of GuruMaargam
In my ashram think of the Gurus (One Guru a month)
By coming together with happiness and meditating
So are my verses to move from Bhakthi to Gnanam


                                       8

ஞானமெனும் ஆத்துமநிலை பொலிவும் ஒங்க
ஞானமதின் புருடர்களுக்கு ஜெனன காலம்
தான்என்ற எல்லையில்லை அவர்கள் சிந்தை
தனைகொள்ள விண்மீனும் கடை மீனாய்


Thus thru’ Gnana, the “state of Athman” gets brightened
For Siddha Purushas their birth time is
Considered due to their limitlessness of thoughts
their star needs to be considered, in this case the last one (Revathi Star)


                                       9

மீனதிலே கலசமதின் திங்கள் தன்னில்
முக்கியமாய் சுந்தரனந்தன் தன்னை நன்றாய்
ஊனமில்லா நினைவுறுத்தி பூசை கொள்வீர்
உத்தமமாய் நெடியதொரு குருபக்தி கொண்டான்


In this Revathi Star of Maasi Month (Tamil Month i.e, 13th February)
With Prominence Invite Guru Sundaranandan in good manner
Without flaw remember and salute him deeply
The one who had unparalleled bhakti towards his Guru


                                        10

கொண்டமகன் சட்டைமுனி ஞானம் பெற்று
குருவினது போதனைகள் யாவும் பெற்று
விண்ணமிலா விட நிவாரணம் வாக்கியஞானம்
விளம்பநல் கோள்ஞானம் முப்பு ஞானம்

Was the great son who learnt Gnana from Sattaimuni Siddhar
Who obtained all greater knowledge with high level of discipline
As a Specialist in treating Poisons and Predictor (Forecaster)
And an expert of Astronomy and Philosopher's Stone (Muppu)



                                         11

ஞானமதாம் கிருஷிகளும் மூலி சூட்சம்
ஞால தீட்சை பூசையதாம் விதியது செய்தான்
மோனமென்ற நிலையிவன் நின்றால் கூட
முக்கியமாய் உயிர்கள்எல்லாம் உய்யும் பொருட்டு


Great Knowledge of Farming (Agri & Crops) and Medicinal Herb Secrets
Was formulated and put to use for commoners, in this world by him
Though absolute silence is his preferred state
With Importance he put this forward for living beings to survive


                                        12

பொருட்டுமே வல்லபங்கள் செய்ததாலே
பூரணமாய் அந்நாமம் பெற்றார் திண்ணம்
குருமுனியின் அருள்பெற்று ஞான லிங்கம்
காண நலம் சதுரகிரியில் செய்தானப்பா


He put his formulations to practice and perfection (real practical use on a daily basis)
Hence received the title of practical perfectionist (Vallabam (a) Vallaba Siddhar)
With Gurumuni (Agathiyar's) blessing the gnana lingam – (Sundara Mahalingam)
was installed by him in the Hills of Chaturagiri (Sathuragiri)


                                       13

அப்பனே அவனுக்குரிய மூலம் தன்னை
அகம்நிறுத்த வல்லதொரு மூலம் அப்பா
செப்பவே ஒம் XXXXXXXXXXXXXXXXXXXXXXXX
சீர்பெற்ற ஓம்  சுந்தரனந்தன் எனும் வல்லபனே


Appane here is his moolam (the Naadam to call Ayyan Sundaranandar)
A mantra of high value and worth to be remembered for ever
To tell it is “Om XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX”
The perfected “Om Sundaranandan ennum Vallabane”


                                       15

வல்லபனே என்றழைத்து சோதி கொண்டால்
வந்திடுவார் தங்கமயமான ஆனந்தனாக
நல்லதொரு விழாப்பொருட்டு மாந்தர் சூழ
நலமான அன்னமுடன் விடமுறிவான


Call him as “Vallabane” into the Jothi
So will he arise in golden form with Aanandham (higher level of happiness)
Good to celebrate the day with people
With Annam (food) and the Herb (the cuts poison)


                                         16

விடமுறிவான ஔடதங்கள் ஈய நன்மை
வாக்குப்படி நாகமதின் பாம்பு போன்ற
விடமெல்லாம் வசியமது ஆகும் அப்பா
வீர்யமாய் லோகத்தோரின் அறியா பீடை

Issue herb portions that heal Poisons (on his star day)
As per verse “Like the King Cobra
My son all nature of poisons will be Enchanted
With Mighty-force to heal people those who are afflicted



                                       17

பீடையெல்லாம் முறிக்கவே சித்தம் கொண்டார்
பிசகில்லா வரவேற்று ஆசி கொள்வீர்
சோடை யில்லா கூடலதனின் நாதனம்மை
சீர்பெற்ற அழகனவன் ஆசி நன்றாய்


He has desired to crack all afflicted with force(illness: mental/Physical)
Hence welcome him well and get his higher blessings
The flawless Madurai's Nadhan Ammai’s (Madurai Meenakshi)
Perfected handsome is he, with his great blessings


                                      18

நன்றான அகமுடையான் என்று  சித்தர்
நீடுழி குலபந்தம் கொண்டார்கள் அப்பா
முன்னம்பல ஞானவழி கொண்ட சங்கமம்
மொழிந்தோமே சீவமதாம் சூட்சம் முற்றே


Is the Siddha of Beautiful inner self (agamudaiyan – beautiful innerness - Sundaram)
Had made guruparampara (relationship) of disciples for generations
As the Sangam of Gnana Marga of Older days
Thus I finish my verses today of Seeva Soochma



 _____________ END______________

வாருங்கள் எல்லாம்வல்ல உயர் சித்தன் வல்லப குருநாதன் சித்தர் சுந்தரானந்தர் பெருமானை வணங்கி ஆத்ம பொலிவும், ஞான தெளிவும் வளமான வாழ்வும் பெறுங்கள்.


Wednesday, February 10, 2016

வரம் தரும் ரத சப்தமி விரதம் 14/2/2016

Ratha Saptami is on 14 February 2016
வரம் தரும் ரத சப்தமி விரதம் - thank Bro. Rekesh
தை அமாவாசைக்கு பிறகு வரும் சப்தமி திதியே ரதசப்தமி
Radha Sapthami is slated on 14 February 2016 and details about this is attached and link is also given. This file has two sections one in English and other in Tamil.

Tuesday, February 9, 2016

Shyamala navarathri ஷியாமள நவராத்திரி

ஷியாமள நவராத்திரி  [ 9/2/2016 - 17/2/2016 ]
Thank : Kurupathattil Vishnumaya Temple
Matangi Shyamala

Dear soulmate's from today onwards 9 days we, worshippers of maa shakthi celebrating maha Shyamala navarathri. The prayers & poojas on these 9 days gives more beneficent blessings on children's education and fulfillment of all wishes. By chanting Shyamala dhandakam, lalitha sahasranama or doing poojas on maa temples gives more blessings of her in these days. My prayers for all my dear soulmate's . Sri lalithambika sadha vijayathe


Laghu Shyamala

sarvaśṛṅgāraveṣāḍhyāṃ tuṅgapīnapayodharām |
gaṅgādharapriyāṃ devīṃ mātaṅgīṃ naumi santatam ||

namaste sādhu viśveśi kāmitārthaprade śive |
śyāmavarṇe madāghūrṇe śyāmale munipūjite ||

namo namaste mātaṅgi pānapātrasamanvite |
śaṅkhatāṭaṅkasaṃyukte bhajāmi vidhipūrvakam ||

tālīdalenārpitakarṇabhūṣāṃ
nīlāñjanābhāṃ dhṛtanīlavastrām |
ghanastanīṃ sādhakakoṭisevyāṃ
bhaje laghuśyāmalakomalākhyām ||
During the sacred Navarātrotsava of Rājamātaṅgī, one worships nine forms of śyāmalā during the nine days:

1. Day One - Laghu śyāmalā
2. Day Two - Vāgvādinī
3. Day Three - Nakulīśvarī
4. Day Four - Kalyāṇaśyāmalā
5. Day Five - Jagadrañjinī mātaṅgī
6. Day Six - Vaśyamātaṅgī
7. Day Seven - śārikā
8. Day Eight - śukaśyāmalā
9. Day Nine - Rājaśyāmalā

The great Mantriṇī of Mahāsiṃhāsaneśvarī can be worshipped in the śrīcakra itself while imagining the seven āvaraṇas within it as taught in parā tantra; or in the Geyacakra composed of bindu - trikoṇa - pañcakoṇa - aṣṭadala - ṣoḍaśadala - aṣṭapatra - caturdala and caturaśra. On each of the nine days, āvaraṇa kramas specific to the said nine forms are performed, followed by japa of the mūlamantra and the mantra of the specific form of mātaṅgī invoked that day. On the ninth day, a suvāsinī belonging to a lower caste is worshiped as verily the Goddess herself and pleased by offering gifts and sweets. Balidāna is of great significance on each of the nine days and is also offerred to Hasantī śyāmala and Kṣetrapāla along with the Mūlavidyā.

Through her grace, vaśīkaraṇa of the Trailokya i.e. Kāya, Vāk and Citta (which are already made strong and free from obstacles through the upāsanā of Mahāgaṇapati) can become possible. Thus then becomes possible the ākarṣaṇa of Manas, Prāṇa and Mantra so as to unite them within the field of pristine awareness, leading to mantra siddhi. Mantra siddhi of Mahārājñī is hence difficult without the grace of Mantriṇī who verily is the essence of Vāk and hence of every mantra. She is thus described as creating innumerable Sarasvatī-s with her mere side glance.
thank: https://www.kamakotimandali.com/




 Syamala / Matangi

Matangi.....She is full of divine excitement and has a graceful gait like that of an Elephant from whose temples flows the juice of excitement while in excitement.

Matangi is the Deity of Thought. This Thought is the Source of Word or Speech. This Thought is in form of Jnana Kala in Hridaya Guha. And hence, she is called Jnana Sakti of Tripurasundari.

Matangi and Saraswathi though seem similar, they are a bit different. Saraswathi is often ascribed to the Goddess of Ordinary Learning, Art and Science. Whereas, Matangi is ascribed to Inner Knowledge – the Dahara Vidya.

Matangi is the Minister / Counselor to Rajarajeshvari or Tripura Sundari, the Supreme Queen of the universe. And hence, she is called Mantrini. She also presides over all the mantra svaras or the articulation of mantras. Matangi is emerald green in color. She plays the Veena that represents the Nada or Primordial Sound in the form of Vibration. There are 4 stages of Nada. They are Para, Pashyanti, Madhyama and Vaikhari. Matangi is the presiding deity of Madhyama and Vaikhari Nada. The unmanifested Vak is Para and Manifested Vak is Vaikhari.

The greatness of Veena (Veena is the main instrument of Shyamala/matangi)

For centuries over, veena is considered as a divine instrument and playing veena is considered to be a yoga. Yagjavalkya Maharishi observed that:

Veena vadana tatvagjah Srutijaati Visarathah |

Talagjascha prayatnena mokshamargam sa gachchati ||

( salvation or liberation can be attained effortlessly by playing veena).

Darsana sparsane chasya bhoga svargapavargade |

Punito viprahatyadi patakaih patitam janam ||

Danda sambhuruma tantri kakubhah kamalapatih |

Indra patrika brahma tumbam nabhih sarasvati ||

Dorako vasukirjiva sudhamsuh sarika ravih |

Sarvadevamayi tasmad veeneyam sarvamangala ||

(That is, by seeing and touching the veena, one attains the sacred religion and liberation. It purifies the sinner, who is been guilty of killing a Brahmin. The danda, made of wood or Bamboo, is Siva, the string is Devi Uma, the shoulder is Vishnu, the bridge is Lakshmi, the gourd is Brahma, the navel is Sarasvati, the connecting wires are vasuki, the jiva is the moon and the pegs are the sun. The veena thus represents nearly all the Gods and Goddesses, and is, therefore, capable of bestowing all kinds of divine blessings, benediction and auspiciousness).

Deities and their Veenas

" The Veena of Visvavasu is named Brhati, that of Tumburu is known as Kalavati, that of Narada is Mahati and of Sarasvati holds a veena by the name of Kacchapi or vipanchi or Vaiki." The Kacchapi of Sarasvati, speaks like a parrot a little distinct with melody.

The sweet melody of Lalita Parabhattarika's words put to shame the Kacchapi (Vina of Sarasvati)

‘Nija Sallapa Madhurya Vinirbhartsita Kacchapi’.........(Lalita Sahasranama)

Goddess Saraswati is singing the praises of Pasupati through her Vina in the presence of Devi Parvati, who at an exhilarated moment vocally exclaims at the beauty of the music. That simple exclamatory ‘Aaha’ of Devi is sweeter than the music itself, making Saraswati blush and stop playing and she silently wraps her instrument. (66th slokha of Soundarya Lahari)

hāhāhūhū-mukha-stutyāyai namaḥ
(lalita Trisati)

Haha and Huhu garndharvas are among the 4 Gandarva sons of kashyapa muni ...................... Tumburu , Haha, HUHU , and Bahu......they are great gandarva (celestial) musicians

Akarshana Shakti Of Lalita

The worship of Matangi leads one to the realization of the residual above (Lalita). She is the Mantrini of Lalita. She represents the power of attraction of Lalita. Her main
purpose is to lead aspirants to Lalita Upasana. Matangi is the Akarshana shakti of Lalita Parabhattarika. Lalita uses matangi to attract devotees to Her.

Lets all surrender ourselves and pray Shyamala during this navaratri to take us towards the Cosmit Ultimate Superior Lalitha Parapattarika.
--
श्री गुरु चरण कमलेभ्यो नमः
Sarvam Sakthi Mayam
Kannan Kumaraswamy
www.sripeedam.org


other link : https://www.drikpanchang.com/navratri/magha-gupta-navratri-dates.html


சியாமளா நவராத்திரி.

மாணிக்யவீணா முபலாலயந்தீம்
மதாலஸாம் மஞ்ஜூள வாக்விலாஸாம்
மாஹேந்த்ர நீலத்யுதி கோமலாங்கீம்
மாதங்க கன்யாம் மனஸா ஸ்மராமி
மஹாகவி காளிதாஸர்.
அனைத்துயிரினங்களுக்கும் அன்னையாக, தன் கருணை மழையால் உலகை உய்விக்கும் அம்பிகையைப் போற்றும் விதமாக, ஒவ்வொரு வருடமும் நான்கு நவராத்திரிகள் கொண்டாடப்படுவதை நாம் அறிவோம். சித்திரை மாதம் வசந்த நவராத்திரியும், ஆடி மாதம் வாராஹி நவராத்திரியும், புரட்டாசி மாதத்தில் சாரதா நவராத்திரியும், தை மாதத்தில் தை அமாவாசை மறுதினம் துவங்கி, சியாமளா நவராத்திரியும் கொண்டாடப்படுகிறது.
'சியாமளா' என்றும், 'ஸ்ரீ ராஜ சியாமளா' என்றும், 'ஸ்ரீமாதங்கி' என்றும், 'மஹாமந்திரிணீ' என்றும் பலவித திருநாமங்களால் போற்றப்படும் ஸ்ரீ அம்பிகை, மதங்க முனிவரின் தவப்புதல்வியாக அவதரித்தருளியவள். தசமஹாவித்யைகளுள் ஒன்பதாவது வித்யையாக அறியப்படுபவள். கலைகள், பேச்சுத்திறன், நேர்வழியில் செல்லும் புத்தி, கல்வி, கேள்விகளில் மிக உயர்ந்த நிலையை அடையும் திறன் ஆகியவற்றுக்கு அதிபதியாக அறியப்படுபவள். வேத மந்திரங்களுக்கு எல்லாம் அதிதேவதை ஆதலால்'மந்திரிணீ' என்று அறியப்படுபவள். ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் மஹாமந்திரியாக, இவ்வுலகை ஆட்சி செய்து அருளுபவள். இந்த அம்பிகையைப் போற்றும் விதமாகவே 'சியாமளா நவராத்திரி' யைக் கொண்டாடி வழிபடுகிறோம். இந்த அம்பிகையைப் பற்றி கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்.
ஸ்ரீ ராஜ மாதங்கி, ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியால், தன் கரும்பு வில்லில் இருந்து உருவாக்கப்பட்டவள். அம்பிகையின் பிரதிநிதியாக, ராஜ்ய பாரம் நடத்துபவள். அம்பிகையின் முத்ரேஸ்வரியாக,(முத்திரை மோதிரம் தாங்கியவளாக) இருப்பவள். இதை ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்,
"மந்த்ரிணீ ந்யஸ்த ராஜ்யதுரே நம: என்று போற்றுகிறது.
மேலும் 'கதம்பவனவாஸினீ' என்றும் இந்த அம்பிகை துதிக்கப்படுகிறாள். ஸ்ரீ லலிதா தேவியின் வாசஸ்தலமான ஸ்ரீ நகரத்தில் ,சுற்றிலும் கதம்பவனம் நிறைந்த பகுதியில் வாசம் செய்வதாலேயே சியாமளா தேவிக்கு இந்த திருநாமம்.
மதுரை மீனாட்சி அம்மன் இந்த அம்பிகையின் அம்சமாகவே போற்றப்படுகிறாள். மதுரைக்கு 'கடம்பவனம்' என்ற ஒரு பெயரும் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
பண்டாசுர வதத்தின் போது, கேயசக்ர ரதத்தில்( ஏழு தட்டுக்கள் உள்ள ரதம்) இருந்து அம்பிகைக்கு உதவியாக சியாமளா தேவி போர் புரிந்து, பண்டாசுரனின் தம்பியான விஷங்கனை வதம் செய்தாள்.
'கேயசக்ர-ரதாரூட-மந்த்ரிணீ-பரிசேவிதா'(ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்)
சூக்ஷ்ம அர்த்தங்களின்படி பார்த்தால், அகங்காரம் மிகுந்த ஜீவனே 'பண்டாசுரன்' (உலகாயத)விஷயங்களில் ஜீவனுக்கிருக்கும் ஆசையே விஷங்கன். மேலும், குறுக்கு வழியில் செல்லும் புத்தியையும் விஷங்கன் குறிக்கிறான். சியாமளா தேவி, நேர்வழியில் செல்லும் மனதிற்கும் புத்திக்கும் ஆத்மஞானம் அறியும் மனநிலைக்கும் அதிபதி. ஆகவே, சியாமளா தேவியே 'விஷங்க வதம்' செய்கிறாள்.
'மந்த்ரிண்யம்பா -விரசித- விஷங்கவத- தோஷிதாயை நம:(ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்).
ஸ்ரீ லலிதோபாக்கியானம், 'சங்கீத யோகினி சியாமா, ச்யாமளா, மந்திர நாயிகா' என்று துவங்கி அம்பிகையைப் போற்றுகிறது.
அம்பிகையின் திருவுருவம்:
வெவ்வேறு விதமான புராணங்களிலும் தாந்தீரிக முறைகளிலும் வெவ்வேறு விதமாக அம்பிகையின் திருவுருவம் விவரிக்கப்படுகிறது.
கவி காளிதாஸர் அருளிய ஸ்ரீ சியாமளா தண்டகம், தியான ஸ்லோகத்தில், அம்பிகை, மாணிக்கக் கற்கள் பதித்த வீணையை வாசிப்பதில் விருப்பமுடையவளாக, எட்டுத் திருக்கரங்கள் உடையவளாக, மரகதப் பச்சை வண்ணம் கொண்டவளாக, திருமார்பில் குங்குமச்சாந்து தரித்தவளாக, தன் திருநெற்றியில், சந்திரகலையை அணிந்தவளாக, கரங்களில், கரும்பு வில், மலரம்பு, பாச அங்குசம் கொண்டவளாக சித்தரிக்கப்படுகிறாள். அம்பிகையின் திருக்கரங்களில் கிளியும் இடம்பெற்றிருக்கிறது.
இதில் அம்பிகையின் மரகதப் பச்சை வண்ணம், ஞானத்தைக் குறிக்கிறது. வித்யாகாரகனான புத பகவானுக்கு உரிய நிறமும் பச்சையே. வீணை, சங்கீத மேதா விலாசத்தையும், கிளி, பேச்சுத் திறமை வாய்க்க அம்பிகையின் அருள் அவசியம் என்பதையும் ஆத்ம ஞானத்தையும் குறிக்கிறது. மலரம்பு கலைகளில் தேர்ச்சியையும், பாசம் ஈர்க்கும் திறனையும், அங்குசம் அடக்கியாளும் திறனையும், கரும்பு உலகியல் ஞானத்தையும் குறிப்பதாகக் கருதப்படுகிறது.
சில நூல்களில், ஸ்ரீ சியாமளா, பச்சை வண்ணம் உடையவளாக, சிரசில் சந்திரகலையை அணிந்தவளாக, நீண்ட கேசமும் புன்முறுவல் பூத்த அழகுத் திருமுகமும் உடையவளாக, இனிமையான வாக்விலாசம் உடையவளாக, ஆகர்ஷணம் பொருந்திய திருவிழிகள் உடையவளாக, கடம்ப மாலையும், பனை ஓலையினாலான காதணி மற்றும் பல்வேறு ஆபரணங்கள் தரித்து தாமரை மலர் மீது அமர்ந்திருப்பவளாகவும் சித்தரிக்கப்படுகிறாள்.
சில தாந்த்ரீக நூல்களில், ஸ்ரீ ராஜ சியாமளா தேவி, எட்டுத் திருக்கரங்கள் உடையவளாக, நெற்கதிர், தாமரை, பாசம், அங்குசம், ஜபமாலை, புத்தகம், வீணை முதலியவற்றைத் தாங்கியவளாக சித்தரிக்கப்படுகிறாள். தேவியின் திருத்தோள்களில் கிளியும் இருப்பதாகக் குறிக்கப்படுகிறது.
இதில், நெற்கதிர், ஜீவனின் முந்தைய கர்மவினைகளையும், பாசம், ஆசையையும், அங்குசம் கோபத்தையும், ஜபமாலை புத்தகம் முதலியவை அறிவையும், வீணை யோகத்தையும் குறிக்கிறது.
அம்பிகையின் திருக்கரத்திலிருக்கும் கிளியே 'ஸ்ரீ சுகப்பிரம்ம ரிஷியாக' அவதரித்து, ஸ்ரீமத் பாகவதம் முதலான நூல்களை அருளியதாக ஐதீகம்.
தாந்த்ரீக முறையில் ஸ்ரீ ராஜசியாமளா தேவி:
முதலில் தாந்த்ரீக முறை என்றால் என்னவென்பதைப் பார்க்கலாம். யந்திரம் மற்றும் மந்திரம் ஆகியவற்றின் துணை கொண்டு ஓர் உயரிய இலக்கை அடையும் முறைக்கு 'தாந்த்ரீகம்' என்று பெயர்.
சரஸ்வதி தேவியின் தாந்த்ரீக ரூபமே ஸ்ரீ ராஜ சியாமளா தேவி. தாந்த்ரீக முறையில் வழிபடப்படும், தச மஹா வித்யைகளுள் மாதங்கி தேவி ஒன்பதாவது வித்யாரூபமாகப் போற்றப்படுகிறாள். தசமாஹவித்யா தேவியரின் தோற்றம் குறித்து பொதுவாக வழங்கப்படும் புராணக்கதை பின்வருமாறு.
தாக்ஷாயணியாக அம்பிகை திருஅவதாரம் புரிந்த சமயத்தில், தேவி, தன் தந்தை தக்ஷன், சிவனாரை மதிக்காமல் துவங்கிய யாகத்திற்கு சென்று அவனுக்குப் புத்தி புகட்ட விரும்பினாள். சிவனார் அதைத் தடுத்ததும் அம்பிகையின் கோபம் பன்மடங்காகப் பெருகியது. அந்த உணர்ச்சி நிலையே பத்து மஹாவித்யைகளாகப் பிரிந்து, எல்லாத் திசைகளிலும் சிவனாரைச் சுற்றி நின்றதாகக் கூறப்படுகிறது. அப்போது, வடமேற்குத் திசையில் நிலைகொண்ட மஹாவித்யையே ஸ்ரீமாதங்கி.
தசமஹாவித்யா தேவியரின் ஒன்றிணைந்த வடிவமாக, ஸ்ரீ தத்தாத்ரேயரின் தர்மபத்தினியான ஸ்ரீ அனகாதேவி போற்றப்படுகிறார். கீழ்வரும் ஸ்லோகம் அதைச் சொல்கிறது.
"காளீ தாரா சின்னமஸ்தா ஷோடசீ
மஹேஸ்வரி த்ரிபுரா பைரவீ தூம்ரவதீ பகலாமுகீ மாதங்கீ
கமலாலயா தசமஹாவித்யா ஸ்வரூபிணி
அனகாதேவீ நமோஸ்துதே.'
மற்றொரு புராணக்கதையின்படி, மதங்க முனிவரின் தவத்திற்கு மெச்சி, ஸ்ரீ லலிதா பரமேஸ்வரி அளித்த வரத்தின் பலனாக, அவருக்கு மகளாக வந்துதித்தவளே ஸ்ரீ மாதங்கி. மதங்க முனிவரின் மகளாக வந்துதித்த காரணத்தாலேயே 'மாதங்கி' என்ற திருநாமம் அம்பிகைக்கு ஏற்பட்டது. கிராமப்புறங்களில், 'பேச்சி', 'பேச்சாயி' 'பேச்சியம்மன்' என்ற திருநாமங்களோடு வழிபடப்படும் தெய்வம், பேச்சுக்கு அதிபதியான இந்த அம்பிகையைக் குறிப்பதாகக் கொள்ளலாம். ஸ்ரீ தேவிபாகவதத்தின் படி, தசமஹாவித்யைகளும் ஸ்ரீ லலிதா தேவியின் பரிவார தேவதைகளாகப் போற்றப்படுகிறார்கள்.
எல்லைகளற்ற கடல்போல் விரிந்த ஞானத்திற்கும், உள்முகமான அறிவாற்றலுக்கும் மாதங்கி தேவியே அதிதேவதை. மனதில் தோன்றுவதை சாமர்த்தியமாக வெளிப்படுத்தும் நல்லாற்றலும், எதையும் கிரகிக்கும் திறனும், கிரகிப்பதை பிறர் விரும்பும் வண்ணம் வெளிப்படுத்தும் திறனும், ஸ்ரீமாதங்கியின் அருளாலேயே சித்திக்கும். மேலும், ஒருவர் பேசும் வாக்கியத்தின் மத்திமப் பகுதியே அவர் மனதில் நினைத்திருப்பதை வெளிப்படுத்துவதாக அமையும். இந்த மத்திமப் பாகத்துக்கும் மாதங்கி தேவியே அதிதேவதை. நுண்ணறிவுக்கும் அதை வெளிப்படுத்தும் திறனுக்கும் மனதை அறிவின் மூலம் கட்டுப்படுத்தி அம்பிகையிடம் லயிக்கச் செய்யும் ஆற்றலுக்கும் அம்பிகையின் அருள் அவசியம்.
பாட்டு, நடனம், நினைத்த பொழுதில் கவி இயற்றும் திறன் போன்ற நுண்கலைகள் அம்பிகையின் அருளாற்றலாயே ஒருவருக்குக் கிடைக்கிறது. சரஸ்வதி தேவியின் விரிந்த, பேராற்றலுள்ள வடிவமே ஸ்ரீ மாதங்கி தேவி எனக் கொள்ளலாம். சரஸ்வதி தேவியை மொழி, கலைகள், கற்கும் திறன் இவற்றின் அதிதேவதையாகக் கொண்டால், மாதங்கி தேவியை மனதை உள்முகமாக திருப்பி, தான் யார் என்பதை அறியும் ஆற்றலுக்கும், ஆத்மவித்தைக்கும் அதிதேவதையாகக் கொள்ளலாம்.
சியாமளாவிற்கு மூன்று அங்க- உபாங்க தேவதைகள் உள்ளனர். லகு மாதங்கி, வாக்வாதினி, நகுலி என்பவர்களே அவர்கள்.
நவக்கிரகங்களில் புதபகவான் இந்த தேவியின் அம்சத்தோடு கூடியவராகக் கருதப்படுகிறார். ஸ்ரீமாதங்கி தேவி, தசாவதாரங்களில் புத்த அவதாரத்தோடு தொடர்புடையவராகவும் கருதப்படுகிறார் (பத்து மஹா வித்யா தேவியரும் மஹாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களோடு தொடர்புடையதாக கொள்ளலாம்.)
சில சோதிடர்கள், ஜாதகத்தைப் பார்த்த மாத்திரத்திலேயே, ஜாதகரின் பலன்களைச் மிகச் சரியாகச் சொல்வதைக் காணலாம். இதற்கு, 'கர்ணமாதங்கி' என்கிற, மாதங்கி தேவியின் திருவடிவைப் போற்றும் மந்திர உபாசனையே காரணம். இந்த மந்திரத்தை முறையாக உபாசிப்பவர்களின் கேள்விகளுக்கு, அவர்களின் காதுகளில் தேவியே வந்து பதிலை உச்சரிப்பதாக ஐதீகம்.
தசமஹா வித்யைகளுள் ஒருவராகக் கருதப்பட்டாலும், இந்த தேவி, ஆற்றல் நிறைந்த மிகப் புனிதமான திருவுருவாகவே போற்றித் துதிக்கப்படுகிறாள். அனைத்து கேடுகளையும் தான் ஸ்வீகரித்துக் கொண்டு நன்மையை பிறருக்கு அருள்பவளே ஸ்ரீ மாதங்கி.
ஸ்ரீ நகரத்தில் அம்பிகையின் இருப்பிடம்.
ஸ்ரீ லலிதாம்பிகையின் வாசஸ்தலமாகிய ஸ்ரீ நகரத்தில், பலவிதமான கோட்டைகள் அமைந்துள்ளன. அவற்றுள், தங்க, வெள்ளிக் கோட்டைகளுக்கு இடைப்பட்ட பிரதேசத்தில் உள்ள கதம்பவனத்தில்,(ஸ்ரீ சக்ரத்தில், இந்த இடம், த்ரிகோணம், பஞ்சகோணம்,அஷ்டதளபத்மம், ஷோடச தள பத்மம், உள் பத்து கோணம், வெளிப்பத்து கோணம், சதுரம் என்ற ஏழு ஆவரணச் சக்கரங்கள் கூடும் இடமாக உள்ளது) தங்கத்தினாலான படிகள் உள்ள, மாணிக்கத்தால் ஆன மண்டபங்கள் உள்ள விசாலமான ஆலயத்தில், ரத்தினம் இழைத்த அழகான சிம்மாசனத்தில், ப்ரஹ்ம வித்தையின் 98 அக்ஷரங்களின் அதிபதியாக விளங்கும் ஸ்ரீ சியாமளா தேவி வீற்றிருந்தருளுகிறாள்.
கஸ்தூரி திலகம் அணிந்து, மூன்று கண்களுடனும், தாம்பூலத்தால் சிவந்த திருவாயில் தவழும் புன்சிரிப்புடனும், சந்திரகலை சிரசில் மின்ன,கதம்ப மாலை துளசி மாலை முதலியன அணிந்து, கிளி, தாமரை மலர் முதலியவற்றைத் தாங்கிய திருக்கரங்களுடன், வீணா கானம் செய்து கொண்டு, சிருங்கார ரஸம் ததும்பும் கருணா கடாக்ஷத்துடன், 'ஸங்கீத மாத்ருகை' எனப் போற்றப்படும் மந்திரிணீ தேவியாகிய ராஜ மாதங்கி தேவி தன்னைத் தொழுவோருக்கு அருள் மழை பொழிந்து கொண்டிருக்கிறாள்.
நம் உடலில் அமைந்துள்ள ஆதாரச்சக்கரங்களில், தொண்டைப் பகுதியில் அமைந்துள்ள 'விசுத்தி' சக்கரத்தில் பேச்சுக்கு அதிபதியான இந்த அம்பிகை கொலுவீற்றிருக்கிறாள்.
சியாமளா நவராத்திரி பூஜை:
தை அமாவாசை கழிந்த மறுநாள் பிரதமையிலிருந்து நவமி வரை அம்பிகையை, பூரண கலசத்தில் ஆவாஹனம் செய்து, பூஜிக்கலாம்.
சியாமளா நவராத்திரியில் ஐந்தாவது தினமான வசந்த பஞ்சமியில் ஸ்ரீ சரஸ்வதி தேவி திருஅவதாரம் செய்ததாக ஐதீகம். எனவே, தென்னாட்டில் விஜயதசமி போல், வடநாட்டில் வசந்த பஞ்சமி அன்று வித்யாரம்பம் செய்கிறார்கள். அன்றைய தினம் அம்பிகையை வழிபடுபவருக்கு, கலைகள் அனைத்திலும் நிறைந்த பேராற்றல் கிட்டும்.
சியாமளா நவராத்திரி தினங்களில் அம்பிகையை வழிபட்டு, ஸ்ரீ மாதங்கி தேவியின் அருளால், வெற்றி பெறுவோம்!!!!
. சியாமளா சகஸ்ரநாமம், ராஜமாதங்கி சகஸ்ரநாமம் என இரண்டு அதியற்புதமான சகஸ்ரநாமங்கள் உள்ளன. இவற்றைத் துதித்துப் பயனடையலாம். காளிதாசனின் சியாமளா தண்டகமும் மிக அற்புதமானதே. ஆதிசங்கரரின் மீனாட்சி பஞ்சரத்னத்தைத் துதித்தாலும் சிறப்பான பயன் களைப் பெறலாம்.
மதுரை மீனாட்சியம்மன் கோவில் மடப்பள்ளியில் ஒரு வாய் பேசவியலா ஊமை வேலை செய்து கொண்டிருந்தான். ஒருநாள் மீனாட்சியம்மை சுமங்கலிப் பெண்ணாக வந்து புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படும் நவராத்திரியைப் பெரும்பான்மையோர் அறிந்திருப்பர். அதேபோல ராமநவமி சமயத்தில் பிரதமை திதி முதற்கொண்டு
லலிதா நவராத்திரி விழாவை வடநாட்டில் சாக்தர்கள் கொண்டாடுவர். ஆடி மாதப் பிரதமை நாள் தொடங்கி வாராஹி நவராத்திரி விழாவையும் கொண்டாடுவர். இவற்றைப் போல நான்காவதாக ஒரு நவராத்திரி விழாவும் உண்டு. அதுதான் சியாமளா நவராத்திரி. இது மாசி மாதப் பிரதமை நாளிலிருந்து ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் சிறப்பான விழாவாகும்.
ஸ்ரீலலிதா மகாதிரிபுர சுந்தரியின் கையிலிருக்கும் கரும்பு வில்லின் அதிதேவதையே சியாமளா தேவி. இவள் அறிவு என்னும் தத்துவத்தின் தலைவியாக விளங்குபவள். மனம் என்னும் வில்லைக் கொண்டு அறிவு என்னும் தத்துவம் கட்டுப்படுத்தப்படுகிறது. எனவே சியாமளா தேவியின் அருள் இருந்தால்தான் மனதையும் அறிவையும் எளிதில் அம்பிகை யிடம் லயிக்கச் செய்ய முடியும்.
ஸ்ரீலலிதா பரமேஸ்வரியின் மந்திரியாகவும் விளங்குவதால், சியாமளா தேவிக்கு மந்த்ரிணி என்னும் பெயருமுண்டு. எனவே சியாமளா தேவியின் ஆலோசனை பெற்றே பரமேஸ்வரி எதையும் செய்வாள். அம்பிகையின் வலப்புறம் வீற்றிருக்கும் பெருமை கொண்டவள் சியாமளா தேவி. மன இருளையகற்றி ஞான ஒளியைத் தருபவள் இவள்.
தேவியின் தசமகா வித்தைகளில் (பத்து வடிவங்கள்) ஒன்பதாவது வித்தையாக விளங்குபவள் சியாமளா தேவி. உஜ்ஜயினியில் இந்த தேவியை வணங்கியே, மூடனாயிருந்த அவன் வாயைத் திறக்கச் சொன்னாள். அவ்வாறே அவன் வாய் திறக்க, தன் வாயிலிருந்த தாம்பூலத்தை அவன் வாயில் உமிழ்ந்தாள் தேவி. அதன் பின்னர் அவன் மீனாட்சி தேவிமீதும், திருசிறுந்தூர் முருகன்மீதும் பல தமிழ்ப் பாடல்களைப் பாடினான்.
அப்பய்ய தீட்சிதரின் சகோதரரின் பேரன் நீலகண்ட தீட்சிதர். இவர் மதுரை மன்னரிடம் அமைச்சராக விளங்கினார். மதுரைக் கோவிலைப் புதுப்பிக்க உதவியர் இவர். மதுரை மன்னர் தன் மனைவியின் சிலையைக் கோவிலில் அமைக்க எண்ணினார். அதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்படி நீலகண்ட தீட்சிதரிடம் கூறினார். அதன்படி சிலை செய்யப்பட்டது. ஆனால் தொடைப்பகுதியில் சிறு பின்னம் உண்டானது. எனவே வேறு சிலை செய்யும்படிக் கூறினார் தீட்சிதர். அந்த சிலையிலும் அதே இடத்தில் சிறு பின்னம் ஏற்பட்டது. சிறிது நேரம் கண்களை மூடி தியானித்த தீட்சிதர், அந்த சிலையே இருக்கட்டும் என்று கூறிவிட்டார். சிலையைப் பார்வையிட வந்த மன்னர் தொடைப்பகுதியில் இருந்த பின்னத்திற்குக் காரணம் கேட்க, அரசியின் தொடையில் - அந்த இடத்தில் மச்சம் இருப்ப தாகச் சொன்னார் தீட்சிதர். இதனால் மன்னருக்கு தீட்சிதர் மீது சந்தேகம் எழுந்தது. அரண் மனை திரும்பிய அவர் மன அமைதியை இழந்தார். சேவகர்களை அழைத்து நீலகண்ட தீட்சிதரின் கண்களைக் குருடாக்க உத்தரவிட்டார்.
அப்போது அம்பிகையின் பூஜையில் அமர்ந்திருந்த தீட்சிதருக்கு மன்னரின் உத்தரவு உள்ளுணர்வில் தெரிந்தது. இத்தகைய அபவாதத்திற்கு ஆளாக நேர்ந்ததே என்று மிகுந்த வேதனையுற்ற அவர், அம்பிகைக்கு கற்பூர ஆரத்தி எடுத்து, அந்த தீபச் சுடரால் தன் கண்களைத் தாமே பொசுக்கிக் கொண்டார். அப்போது மன்னரின் உத்தரவை நிறைவேற்றுவதற்காக அங்கு வந்த சேவகர்கள், நடந்த காட்சியைக் கண்டு ஓடிப்போய் மன்னரிடம் தெரிவித்தனர். தன் தவறை உணர்ந்த மன்னன் ஓடி வந்து தீட்சிதரிடம் மன்னிப்பு கேட்டான். அப்போது தீட்சிதர் மீனாட்சி அன்னைமீது, "ஸ்ரீஆனந்த சாகரஸ்தவம்' என்னும் 108 துதிகளைப் பாடினார். மீனாட்சி அன்னையின் அருளால் அவர் கண்கள் மீண்டும் பார்வை பெற்று ஒளிர்ந்தன.
சங்கீத மும்மணிகளில் ஒருவரான சியாமா சாஸ்திரிகள் காஞ்சி காமாட்சி அன்னைமீது பல கீர்த்தனைகளை இயற்றினார். அப்போது ஒரு பெரியவர், "நீர் மதுரை மீனாட்சியையும் தரிசித்துப் பாடுங்களேன். அம்பிகையும் பரவசமடைவாள்' என்று கூறினார். அதன் படியே அவர் மீனாட்சிமீது ஒன்பது கீர்த்தனை களைக் கொண்ட நவரத்ன மாலிகையைப் பாட முடிவு செய்தார். ஏழு கீர்த்தனைகளை எழுதி முடித்த நிலையில், அவரது குரு சியாமா சாஸ்திரிகளின் கனவில் தோன்றி, "நீ இன்னும் மதுரைக்குப் போகவில்லையா?' என்று கேட்க, மறுநாள் ஏழு பாடல்களுடன் மீனாட்சியை தரிசிக்கச் சென்ற அவர், அன்னையின் அருளால் மீதி இரண்டு பாடல்களையும் பாடி நவரத்னமாலிகையைப் பூர்த்தி செய்தார். அவர் பாடலில் மெய்மறந்த ஆலய அர்ச்சகர் அவருக்குப் பரிவட்டம் கட்டி மரியாதை செய்தார். அங்கேயிருந்த ஒரு ரசிகர் யானைமுகத் தம்புராவைப் பரிசாகக் கொடுத்தார்.
சங்கீத மும்மூர்த்திகளில் மற்றொருவரான முத்துசுவாமி தீட்சிதரும் ஒரு ஸ்ரீவித்யா உபாசகரே. இவரும் மீனாட்சியம்மனைப் பற்றிப் பாடியுள்ளார். இவர் தம் இறுதிக் காலத் தில் எட்டயபுரத்தில் வாழ்ந் தார். எட்டயபுரம் மன்னர் இவரது நண்பர். ஒரு தீபாவளி சமயத்தில் தன் சீடர்களை அழைத்த தீட்சிதர் இறை கீர்த்தனங்க ளைப் பாடச் சொன்னார். "மீனாக்ஷிமுதம் தேஹி' என்னும் கீர்த்தனையைப் பாடச் சொல்லிக் கேட்டார். மாலை சுமார் நான்கு மணியளவில், "மீனலோசனி பாசமோசனி' என்ற பதங்களை மூன்று முறை பாடச் சொல்லி, அதைக் கேட்டுக் கொண்டிருந்த போதே தேவிபதம் அடைந்தார். அவர் கடைசி நாட்களில் வாழ்ந்த இடம் இப்போதும் எட்டயபுரத்தில், மகாகவி பாரதி பிறந்த வீட்டிற்கு அருகில் உள்ளது. இது இசைக் கலைஞர்களுக்குப் புனிதத் தலமாக விளங்குகிறது.
எனவே இந்த சியாமா நவராத்திரி நாட்களில்- சியாமளாவை- மீனாட்சியம்மனை வணங்கினால் சங்கீத சாகித்ய கலையருள் கிட்டுமென்பது திண்ணம். மாணவ மாணவியர் கல்வியில் உயர்வு பெறுவதும் திண்ணம்!