Tuesday, September 29, 2015

நெஞ்சை உருக்கிய கதை

Thank to:Mohan Suresh [ knowingyourself1l]

இன்னும் சில நாட்கள்.....
.
🍀 தலைப்பு:- இன்னும் சில நாட்கள்.....
🍀 காலை நேரம்., அலுவலகத்திற்கு
கிளம்பியாக வேண்டும் நான்.
🍀 செய்தித் தாளை எடுத்துப் பார்க்கிறேன், கண்ணீர் அஞ்சலி அறிவிப்பில் எனது புகைப்படம்.
அய்யோ....
🍀 என்ன ஆயிற்று எனக்கு?
🍀 நான் நன்றாகத்தானே இருக்கிறேன்?
🍀 ஒரு நிமிடம் யோசிக்கிறேன்....
🍀 நேற்று இரவு படுக்கைக்கு செல்லும் போது , என் இடது மார்பில் கடுமையான வலி ஏற்பட்டது. ஆனால், அதன் பிறகு எனக்கு எதுவும் நினைவில் இல்லை, எனக்கு நல்ல தூக்கம் என்று நினைக்கிறேன்.
🍀 காபி வேண்டுமே, என் மனைவி எங்கே?
மணி பத்தாகிவிட்டது
🍀 என் பக்கத்தில் படுத்திருந்த யாரையும் காணோம்.
🍀 அது யார் கட்டிலில் கண்மூடி அசைவின்றி? அய்யோ நானே தான்.
🍀 அப்படியானால் நான் இறந்துவிட்டேனா? கதறினேன்......
🍀 என் அறைக்கு வெளியே கூட்டம், உறவுக்காரர்களும், நண்பர்களும் கூடியிருந்தார்கள்.
பெண்கள் எல்லோரும் அழுதுகொண்டிருந்தார்கள். ஆண்கள், சோக கப்பிய முகத்துடன் இறுக்கமாக நின்றிருந்தார்கள். தெரு ஜனங்கள் உள்ளே வந்து என் உடலைப் பார்த்துவிட்டுப் போகிறார்கள்.
என் மனைவிக்கு சிலர் ஆறுதல் சொல்கிறார்கள். குழந்தைகளைக் கட்டிப்பிடித்து அழுகிறார்கள்.
🍀 நான் இறக்கவில்லை.,
இங்கே இருக்கிறேன் என்று கத்தினேன்.
🍀 ஆனால், என் குரல் யாருக்கும் கேட்கவில்லை.
🍀 என் உடல் அருகே நான் நிற்பது கூட யாருக்கும் தெரியவில்லை.
🍀 அய்யோ என்ன செய்வேன் நான்?
எப்படி அவர்களுக்குத் தெரிவிப்பேன்?
🍀 நான் மீண்டும் என் படுக்கை அறைக்கு சென்றேன். "நான் இறந்துவிட்டேனா?" நான் என்னையே கேட்டேன். இறப்பு இப்படித்தான் இருக்குமா?
🍀 என் மனைவியும், அம்மா, அப்பாவும் அடுத்த அறையில் அழுதுகொண்டிருந்தார்கள். என் மகனுக்கு என்ன நடக்கிறது என்பது விளங்கவில்லை. எல்லோரும் அழுவதால், அவனும் அழுது கொண்டிருக்கிறான்.
நான் அவனை மிகவும் நேசிக்கிறேன். அவனை பிரிந்து என்னால் இருக்கவே முடியாது. என் மனைவி, பாசமும், பரிவும் கொண்டவள். எனக்கு தலைவலி என்றால் கூட அவள் அழுவாள்.
அவளை பிரியப்போவதை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.
அம்மா, நான் ஒரு குழந்தைக்கு தந்தையானபோதும், இன்னமும் என்னை குழந்தையாகவே பார்ப்பவள். அப்பா, கண்டிப்பானவர் என்றாலும், அந்த வார்த்தைகளில் ஒவ்வொன்றிலும் பாசமே நிறைந்திருக்கும்.
இதோ, ஒரு மூலையின் நின்று அழுது கொண்டிருப்பவன், அட.. என் நண்பன். பகையை மறந்து வந்திருக்கிறானே? சிறு தவறான புரிதல் எங்களை பிரித்துவிட்டது. இருவரும் பேசி ஓராண்டுக்கு மேலாகிறது. அவனிடம் மன்னிப்புக்கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது.
🍀 அருகில் சென்று அவனை அழைக்கிறேன். ஆனால், என் குரல் அவனுக்குக் கேட்கவில்லை. என் உடலைப் பார்த்து தேம்பித் தேம்பி அழுது கொண்டிருக்கிறான்.
🍀 ஆம்.. நான்தான் இறந்துவிட்டேனே. அருகில் மாட்டப்பட்டிருக்கும் சாமிப் படங்களைப் பார்க்கிறேன்.
🍀 "ஓ கடவுளே! எனக்கு இன்னும் சில நாட்கள் கொடுங்கள். நான் என் மனைவி, பெற்றோர்கள் நண்பர்களிடம் எவ்வளவு அன்பு வைத்துள்ளேன் என்று வெளிப்படுத்த வேண்டும்" என் மனைவி அறையில் நுழைந்தாள். "நீ அழகாக இருக்கிறாய் "
என்று நான் கத்தினேன். நான் அவளால் என் வார்த்தைகளைக் கேட்கவில்லை.
உண்மையில் இதற்கு முன்னால் இவ்வாறு சொல்லவே இல்லை.
🍀 "கடவுளே!" நான் கதறினேன். அழுதேன். தயவு செய்து இன்னும் ஒரு வாய்ப்பு, என் குழந்தையை கட்டி அணைக்க , என் அம்மாவை ஒரு முறையாவது சிரிக்க வைக்க , என் அப்பா என்னை பெருமையாய் நினைக்க வைக்க , என் நண்பர்களிடம் மன்னிப்பு கேட்க, இப்பொழுது நான் அழுதேன்!
🍀 திடீரென என் உடலை பிடித்து யாரோ உலுக்கினார்கள். அதிர்ந்து கண் விழித்தேன். "தூக்கத்தில் என்ன உளறல், கனவு ஏதாவது கண்டீர்களா? என்றாள் மனைவி.
ஆம் வெறும் கனவு. நிம்மதியானேன். ..
🍀 என் மனைவியால் தற்போது நான் பேசுவதைக் கேட்க முடியும் இது என் வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணம். அவளை கட்டி அணைத்து. " இந்த பிரபஞ்சத்திலேயே நீ மிகவும் அழகான மற்றும் பாசமான மனைவி, உன்னை நான் மிகவும் நேசிக்கிறேன்" என்றேன் முதன் முறையாக.
முதலில் புரியாமல் விழித்த அவள், பின்னர், என் அருகே வந்து என்னை அணைத்துக்கொண்டாள். அவளது கண்களில் இருந்து லேசாக கண்ணீர் வெளியேறத் துடித்தது. அது ஆனந்தக் கண்ணீர் என்பதை என்னால் புரிந்துக்கொள்ள முடிந்தது.
🍀 இந்த இரண்டாவது வாய்ப்பு கொடுத்த கடவுளுக்கு நன்றி.
நண்பர்களே......
🍀 இன்னும் உங்களுக்கு நேரம் இருக்கிறது. உங்களது ஈகோவை புறம் தள்ளி விட்டு உங்களது பாசத்தையும் நேசத்தையும் உங்களிடம் நெருக்கமானவர்களிடம் வெளிபடுத்துங்கள்.
🍀 ஏனெனில் உங்களுது பாசத்தையும் நேசத்தையும் வெளிபடுத்த உங்களுக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைக்காமல் போகலாம்!!!!
பிடித்திருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் ...............

Monday, September 28, 2015

ஓம் சிவசிவ ஓம்

ஓம் சிவசிவ ஓம்” என்ற மந்திரத்தைப் பரப்புதல்    

 
 
 
 
 
 
 
 
 

108 சித்தர்கள் போற்றி : Siddhars Potri

Thank to : Mohan Suresh



Download Sitthar Potri thogupu (30 min) in mp3 
https://www.mediafire.com/listen/7fl3uyimo93swnj/16_Sitthar_Potri_thogupu.mp3

ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி
ஓம் அகப்பைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் அசுவினித்தேவர் திருவடிகள் போற்றி
ஓம் அத்திரிமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் அநுமான் திருவடிகள் போற்றி
ஓம் அம்பிகானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் அருணகிரிநாதர் திருவடிகள் போற்றி
ஓம் அருள்நந்தி சிவாச்சாரியார் திருவடிகள் போற்றி
ஓம் அல்லமாபிரபு திருவடிகள் போற்றி
ஓம் அழுகண்ணிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் இடைக்காடர் திருவடிகள் போற்றி
ஓம் இராமலிங்க சுவாமிகள் திருவடிகள் போற்றி
ஓம் இராமதேவர் திருவடிகள் போற்றி
ஓம் இராமானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் உமாபதி சிவாச்சாரியார் திருவடிகள் போற்றி
ஓம் ஒளவையார் திருவடிகள் போற்றி
ஓம் கஞ்சமலைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கடைப்பிள்ளைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கடுவெளிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கண்ணானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் கண்ணிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கனநாதர் திருவடிகள் போற்றி
ஓம் கணபதிதாசர் திருவடிகள் போற்றி
ஓம் கதம்பமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் கபிலர் திருவடிகள் போற்றி
ஓம் கமலமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் கருவூர்தேவர் திருவடிகள் போற்றி
ஓம் கல்லுளிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கலைக்கோட்டு முனிவர் திருவடிகள் போற்றி
ஓம் கவுபாலச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கனராமர் திருவடிகள் போற்றி
ஓம் காகபுஜண்டர் திருவடிகள் போற்றி
ஓம் காசிபர் திருவடிகள் போற்றி
ஓம் காலாங்கிநாதர் திருவடிகள் போற்றி
ஓம் குகை நமச்சிவாயர் திருவடிகள் போற்றி
ஓம் குதம்பைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் குமரகுருபரர் திருவடிகள் போற்றி
ஓம் குருதட்சணாமூர்த்தி திருவடிகள் போற்றி
ஓம் குருராஜர் திருவடிகள் போற்றி
ஓம் குறும்பைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கூர்மானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் கொங்கணேஸ்வரர் திருவடிகள் போற்றி
ஓம் கோரக்கர் திருவடிகள் போற்றி
ஓம் கௌசிகர் திருவடிகள் போற்றி
ஓம் கௌதமர் திருவடிகள் போற்றி
ஓம் சங்கமுனிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் சங்கர மகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் சங்கிலிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் சச்சிதானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சட்டநாதர் திருவடிகள் போற்றி
ஓம் சண்டிகேசர் திருவடிகள் போற்றி
ஓம் சத்யானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சிவயோகமாமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சிவவாக்கியர் திருவடிகள் போற்றி
ஓம் சிவானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சுகபிரம்மர் திருவடிகள் போற்றி
ஓம் சுந்தரானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சுந்தரமூர்த்தி திருவடிகள் போற்றி
ஓம் சூதமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சூரியானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சூலமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சேதுமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சொரூபானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் ஜம்புமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் ஜமதக்னி திருவடிகள் போற்றி
ஓம் ஜனகர் திருவடிகள் போற்றி
ஓம் ஜனந்தனர் திருவடிகள் போற்றி
ஓம் ஜனாதனர் திருவடிகள் போற்றி
ஓம் ஜனக்குமாரர் திருவடிகள் போற்றி
ஓம் ஜெகநாதர் திருவடிகள் போற்றி
ஓம் ஜெயமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் ஞானச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் டமாரானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் தன்வந்திரி திருவடிகள் போற்றி
ஓம் தாயுமான சுவாமிகள் திருவடிகள் போற்றி
ஓம் தானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் திருகோணச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் திருஞானசம்பந்தர் திருவடிகள் போற்றி
ஓம் திருநாவுக்கரசர் திருவடிகள் போற்றி
ஓம் திருமாளிகைதேவர் திருவடிகள் போற்றி
ஓம் திருமூலதேவர் திருவடிகள் போற்றி
ஓம் திருவள்ளுவர் திருவடிகள் போற்றி
ஓம் தூர்வாசமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் தேரையர் திருவடிகள் போற்றி
ஓம் நந்தனார் திருவடிகள் போற்றி
ஓம் நந்தீஸ்வரர் திருவடிகள் போற்றி
ஓம் நாதாந்தசித்தர் திருவடிகள் போற்றி
ஓம் நாரதர் திருவடிகள் போற்றி
ஓம் நொண்டிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் பட்டினத்தார் திருவடிகள் போற்றி
ஓம் பத்ரகிரியார் திருவடிகள் போற்றி
ஓம் பதஞ்சலியார் திருவடிகள் போற்றி
ஓம் பரத்துவாசர் திருவடிகள் போற்றி
ஓம் பரமானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் பராசரிஷி திருவடிகள் போற்றி
ஓம் பாம்பாட்டிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் பிங்களமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் பிடிநாகீசர் திருவடிகள் போற்றி
ஓம் பிருகுமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் பிரும்மமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் பீர்முகமது திருவடிகள் போற்றி
ஓம் புண்ணாக்கீசர் திருவடிகள் போற்றி
ஓம் புலத்தீசர் திருவடிகள் போற்றி
ஓம் புலிப்பாணிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் பூனைக்கண்ணார் திருவடிகள் போற்றி
ஓம் போகமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் மச்சமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் மஸ்தான் திருவடிகள் போற்றி
ஓம் மயூரேசர் திருவடிகள் போற்றி
ஓம் மாணிக்கவாசகர் திருவடிகள் போற்றி
ஓம் மார்க்கண்டேயர் திருவடிகள் போற்றி
ஓம் மாலாங்கன் திருவடிகள் போற்றி
ஓம் மிருகண்டரிஷி திருவடிகள் போற்றி
ஓம் முத்தானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் மெய்கண்டதேவர் திருவடிகள் போற்றி
ஓம் மௌனசித்தர் திருவடிகள் போற்றி
ஓம் யாகோபு திருவடிகள் போற்றி
ஓம் யூகிமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் யோகச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் யோகானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் ரோமரிஷி திருவடிகள் போற்றி
ஓம் வசிஷ்டமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் வரதரிஷி திருவடிகள் போற்றி
ஓம் வரரிஷி திருவடிகள் போற்றி
ஓம் வராகிமிகி திருவடிகள் போற்றி
ஓம் வால்மீகி திருவடிகள் போற்றி
ஓம் விசுவாமித்திரர் திருவடிகள் போற்றி
ஓம் வியாக்ரமர் திருவடிகள் போற்றி
ஓம் வியாசமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் விளையாட்டுச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் எண்ணிலா கோடி சித்தரிஷி கணங்கள் திருவடிகள் போற்றி போற்றி
நிறைவுப்பாடல்

வாழ்கவே வாழ்கஎன்நந்தி திருவடி
வாழ்கவே வாழ்க மலமறுத் தான்பதம்
வாழ்கவே வாழ்கமெய்ஞ் ஞானத் தவன்தாள்
வாழ்கவே வாழ்க மலமிலான் பாதமே.







Friday, September 25, 2015

Lahiri Mahasaya 120 year mahasamadhi on 26/09/2015

Reposting by me :

Lahiri Mahasaya 
120 year mahasamadhi  on 26/09/2015

In 1895 he began gathering his disciples, letting some of them know that he would soon be leaving the body. Moments before his passing, he said simply, "I am going home. Be comforted; I shall rise again." He then turned his body around three times, faced north, and consciously left his body, entering mahasamadhi. Lahiri Mahasaya died on 26 September 1895.wikipedia



At the age of 33 he met his Guru Babaji near Ranikhet in the Himalayas, who revealed to him the ancient missing form of Kriya-Yoga and instructed him to initiate any sincere seekers who may be so interested. Thus a prosperity of Kriya Yoga began in the year 1861.

Apart from his spiritual obligations and his responsible activity in his occupation and family he still took over functions in the area of the youth education, founded study groups and actively took part in building a large high school in the Bengalitola district of Benares. He initiated thousands of persons of all religions and faith directions into Kriya Yoga, thereby undertaking a bold attack against the caste system of his epoch.
On one occasion in Benares, the great Indian sage Trailanga Swami, who was known to be nearly 300 years old, forsook his usual silence in order to pay public honor to Lahiri Mahasaya. One of Trailanga's disciples objected.

"Sir", he said, "why do you, a Swami and a renunciant, show such respect to a mere householder?".
Trailanga replied, "My son, Lahiri Mahasaya is like a divine kitten, remaining wherever the Cosmic Mother has placed him. While dutifully playing the part of a worldly man, he has received that perfect Self-realization which I have sought by renouncing everything - even my loincloth!".
Lahiri was the surname of Schyama Tscharan Lahiri, who lived from 1828 to 1898. Mahasaya is a religious Sanskrit title and means "magnanimous". Lahiri Mahasaya was a contemporary of Sri Ramakrishna Paramahamsa and a direct disciple of Mahavatar Babaji. He was the Guru of Swami Sri Yukteswar who was the Guru of Paramhansa Yogananda. Always soft and humble in contact with others, as a Christ-like spiritual teacher he was provided with great miraculous powers and took worldly responsibility as a familiy man as well.

In the only photo of Lahiri known to exist, he is shown with half opened and half closed eyes. This shows his attitude to be at the same time in the everyday outside world of normal life and in the internal world of spirit. Through his exemplary life he taught the people an age-old and nevertheless modern form of Yoga, which shows the correct balance between meditation and the fulfilment of wordly obligations.

Antiques of Lahiri Mahashaya
box with diaries of lahiri mahashaya 1 and lantern used by him
Box with diaries of lahiri mahashaya 1 and lantern used by him
Lahiri Mahashay chanted :

Aamaar Puja Sristi ChaaraaEte neiko Ganga Jauler chauraEte neiko aachhe Kosha KushiNeiko phuler Rashi RashiSaub Debota Gyalo CholiSunyer Saathe Kola Kuli


My worship is of a very strange kind.In this Ganga water is not required.No special utensils are necessary.Even flowers are redundant.In this puja all gods have disappeared.


In the year 1886, 25 years after his initiation through Babaji, he retired and from then on spent most of his time in the overconscious status of silent meditation. On September 26th, 1895 he left his physical body, but not without appearring to some of his disciples on the following day in a very alive, just younger and more radiating form, and spoke with them.
The following quote is written by British author and playwright W. Somerset Maugham and appears in his published work A Writer's Notebook:
"In India a Yogi wanted to go somewhere by train, but having no money, asked the station-master if he could go for nothing; the station-master refused, so the Yogi sat down on the platform. When it was time for the train to go it would not start.

It was supposed that something was wrong with the engine, so mechanics were sent for and they did all they knew, but still the train could not go. At last the station-master told the officials of the Yogi. He was asked to get in the train and it immediately started."

Lahiri Mahasaya has been recorded to be responsible for a similar Siddhi in connection with a woman disciple named Abhoya, and might possibly be the original source for Maugham's quote.
Abhoya and her husband, a Calcutta lawyer, started out one day for Benares to visit the guru. Their carriage was delayed by heavy traffic; they reached the Howrah main station only to hear the Benares train whistling for departure.
Abhoya, near the ticket office, stood quietly and silently prayed, "Lahiri Mahasaya, I beseech thee to stop the train! I cannot suffer the pangs of delay in waiting another day to see thee."

The wheels of the snorting locomotive continued to move round and round, but there was no onward progress. The engineer and passengers descended to the platform to view the phenomenon. An English railroad guard approached Abhoya and her husband. Contrary to all precedent, he volunteered his services.
"Babu," he said, "give me the money. I will buy your tickets while you get aboard." As soon as the couple was seated and had received the tickets, the train slowly moved forward. In panic, the engineer and passengers clambered again to their places, knowing neither how the train started, nor why it had stopped in the first place.
It should be noted that Lahiri Mahasaya's guru, Mahavatar Babaji, although recorded as being born November 30, 203 AD, is said to be still alive, making him 1800 years old. Reports continue to surface of sightings and meetings with Babaji. It is said that in 1954, at his ashram near Badrinath, in the Garwhal Himalayas, Babaji initiated S.A.A.

Ramaiah into a complete system of 144 Kriyas, or practical techniques, involving postures, breathing, meditation, mantras and devotional techniques. Others have reported seeing him as late as October 1999.

Said to be associated with the mysterious Gyanganj (Jnanaganj) hermitage somewhere in Tibet -- a secret place of great masters. Gyanganj is also known as Shambhala and sometimes Shangri-La.


அனைவரும் வாழ்க வளமுடன் நம் குரு சித்தர் பாபாஜி அருளால்!
யோகியார். வேதம். (Yogiyar vedham)
சித்தர் ஸ்ரீ லஹரி பாபாஜி யோகாஸ்ரமம்
kaviyogi.vedham@gmail.com






Thursday, September 24, 2015

பர்வதமலை கும்பாபிஷேகம் 20-01-2016

பர்வதமலை கும்பாபிஷேகம் 20-01-2016






 Video About : Parvathamalai very auspicious link....

குணங்குடி மஸ்தான் சாகிபு

Thank : HMVKrishnaPrasad

பேரானந்த நிலை உணர்ந்தேன் பராபரமே
குணங்குடி மஸ்தான் சாகிபு சுமார் 27 கீர்த்தனைகளும், 1057 பாடல்களும் எழுதியுள்ளார்.
குருவணக்கம் பகுதி பத்துப் பாடல்களைக் கொண்டது. அதில் இவரது குரு முகியத்தீன் அப்துல்காதிர் ஜீலானி அவர்கள் செய்த அற்புதங்கள், அதிசயங்கள் பற்றி வருகிறது.
கடலில் மூழ்கிய கப்பலைக் கொடிக்கம்பத்துடன் திரும்பி வரச் செய்தது, கம்பத்துடன் ஓடி வந்த ஒரு கப்பலைப் பூனையாகச் செய்தது. கர்ப்பத்தில் இருந்த போது தன்னைக் கொல்லவந்த ஒரு முனியைக் கொல்வதற்காகக் கர்ப்பத்திலிருந்து வெளிவந்து அந்த முனியைக் கொன்று இருதுண்டாக்கிவிட்டு மீண்டும் கர்ப்பத்திற்குள் சென்றது, பிள்ளையைப் பிடித்து சந்நியாசி ஒருவன் தின்றுவிட அப்பிள்ளையை அச்சந்தியாசியின் குடலைக் கிழித்துக்கொண்டு வெளிவரும்படி செய்தது என இவரது குரு அதிசயங்கள் அனைத்தும் இப்பாடலில் பதிவாக முன் வருகின்றன.
மற்றும் அகஸ்திய முனிவர் மீது இவர் பாடிய அகத்தீசன் சதகமும் 100 பாடல்களாலானது. குருவருள்நிலை, தவநிலை, துறவுநிலை, நியமந நிலை, வளிநிலை, தொகைநிலை, பொறைநிலை, காட்சிநிலை, தியானநிலை, சமாதிநிலை வேண்டி உருவான மனத்தின் பதிவுகளாக இப்பாடல்கள் வெளிப்படுகின்றன.
இதைத் தவிர இரண்டிரண்டு அடிகளாலான கண்ணிவகைப் பாடல்களும், பல்வித மனநிலை களையும், உணர்வுச் சூழல்களையும் பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்துகின்றன. நிராமயக் கண்ணி, பராபரக்கண்ணி, ரகுமான் கண்ணி, எக்காளக்கண்ணி, கண்மணிமாலைக் கண்ணி, மனோன்மணிக்கண்ணி, நந்தீஸ்வரக்கண்ணி எனப் பல வகையினங்களாக இக்கண்ணிகள் அமைந்துள்ளன.
குணங்குடியார் எழுத்துத் தொகுப்பும் பதிப்பும்
குணங்குடி மஸ்தான் சாகிபுவின் பாடல்களைத் தொகுத்துப் பாதுகாத்து வைத்திருந்தவர்கள் அவருடன் சமகாலத்தில் வாழ்ந்த சீயமங்கலம் அருணாசல முதலியார். பிறகதனைத் தொகுத்து வெளியிட உதவியவர் சேகனாப் புலவர் என்னும் புலவர் நாயகம் அவர்கள். குணங்குடியாரின் சம காலத்தவரான இவர் பெயர் செய்தப்துல் காதிர் நெய்னார் லெப்பை ஆலிம் என்பதாகும்.
குணங்குடி மஸ்தான் சாகிபுவின் பாடல்களுக் கான விரிவான உரையை இக்காலப்பகுதியில் எழுதியவர் மா.வடிவேலு முதலியார் அவர்கள். 1908-இல் பூ.ச.துளசிங்க முதலியார், விரிவுரை யோடு கூடிய பதிப்பை வெளியிட்டார். 1928-இல் இரண்டாம் பதிப்பை வடிவேலு முதலியார் உரை யுடன் சென்னை ஷாஹுல் ஹமீதியா நிறுவனம் வெளியிட்டது.
1997-இல் வெளியிடப் பட்ட மதுரை காமராசர் பல்கலைக் கழக வெளியீடான சூபி மெய்ஞ்ஞான இலக்கியங்கள் நூலில் குணங்குடி மஸ்தான் சாகிபு பற்றியதொரு விரிவான ஆய்வுரையை டாக்டர் பீ.மு.அஜ்மல்கான் எழுதியுள்ளார்.
1838-ஆம் ஆண்டு தனது 47-வது வயதில் பரிபூரணம் பெற்றவரை தங்கிய இடத்திலேயே நல்லடக்கம் (தறுகா) செய்திருக்கிறார்கள். தொண்டியைச் சேர்ந்தவர் என்பதால் மக்கள் அவரைத் தொண்டியார் என்று அழைத்தத்தால் அவர் வாழ்ந்த இடம் தொண்டியார் பேட்டை – தொண்டையார் பேட்டை ஆகி பின் தண்டையார் பேட்டை ஆனது.
இவர் சூஃபி ஞானி. பேராசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள். சுஃப் எனும் அரபுச்சொல்லுக்கு கம்பளி என்று பொருள், சூஃபித் துறவிகள் முரட்டுக் கம்பளி ஆடைகள் அணிந்தனர் என்கிறார். சித்தர் மரபு, இறைவனை வாலை, மனோன்மணி என்றனர். சூஃபிகள் இறைவனை நாயகியாகப் பாவித்தனர்.
பல் மதத்தவரும் குணங்குடியார் மீது பக்தி கொண்டு ஒழுகி இருக்கிறார்கள். சித்தர் மரபின் சூஃபி ஞானியான மஸ்தான் சாகிபுவை, மகாவித்வான் திருத்தணிகை சரவணவப் பெருமாள் ஐயர் பாடிய நான்மணி மாலையில்,

சென்ற ஆண்டு இவரது அதிஸ்டானம் சென்றேன். அங்கு அடியேன் உணர்ந்த தெய்வீக அதிர்வலையை, என்னை ஈர்த்த காந்த சக்தியை வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லை.
பல் பிறவி புண்ணியத்தின் பயனாய்
பேரானந்த நிலை உணர்ந்தேன் பராபரமே.
இவர் ஆலயம். தண்டையார் பேட்டையில் பிச்சாண்டி லேந் என்கிற தெருவில் உள்ளது. தண்டையார் பேட்டை மெயின் ரோட்டில் உள்ள GRT க்கு எதிரே போகும் தெருவில் போய் வலது பக்கமாக திரும்பினால் இவர் ஆலயத்தை அடையலாம்.








Swamiji Dayananda Saraswati attains MahaSamadhi



Pujya Swamiji Dayananda Saraswati attains MahaSamadhi in Rishikesh 

on the banks of Ganga Ma today, September 23rd, 2015, IST at 10:30 

pm …[https://mahaperiyavapuranam.org/im-his-blessing/ ]







Monday, September 21, 2015

திருவண்ணாமலை ஞான உலா 20-09-2015

With our Guru wish's...

This year our Annual event on 20-09-2015 , Nandi Flag at ” Siva Siva mutt “ Ganthimathi amma illam, Thiruvannamalai  ...

Manickavasagar Athi maram [wooden] statue decorator with flowers carrying by Adiyar Thirukoottam for Girivalam with carrying Kungiliam smoke [sambrani smoke]















































Thavathiru thiru padha swamigal  'Sathguru Chadaiswamy Ashram' at Palamaram cave [https://sadhanandaswamigal.blogspot.com/2012/11/thiruvannamalai-dwadashi-annadanam.html]


Finale grand ceremony with Annamalaiyar Grace ...

Friday, September 18, 2015

Temple deepam articles

Temple Arthi Items

A temple's day to day requirements for conducting Pooja, Aarthi, & Abisegam . They are made of Pure brass and copper








மூன்றின் இரகசியம்......



இந்து மதத்தின் மூன்று முக்கிய அம்சங்கள்
G - Generator ஆக்கல்-பிரம்மா
O - Operator காத்தல்-விஷ்ணு
D - Destroyer அழித்தல்- ருத்திரன்

கிருஸ்துவ மதத்தின் மூன்று முக்கிய அம்சங்கள்
பிதா, சுதன், பரிசுத்த ஆவி

விஞ்ஞானத்தின் முக்கிய அம்சங்கள்
எதிர் மின்னனு (electron)
நேர் மின்னனு (proton)
சமநிலை மின்னனு (neutron)

மின்சாரத்தின் முக்கிய சம்சங்கள்
நேர் துருவம் (positive)
எதிர் துருவம் (negative)
சமநிலை துருவம் (neutral)

ஆன்மீகத்தின் முக்கிய அம்சங்கள்
இடைகலை
பிங்களை
சூட்சும நாடி

அனைத்தும் மூன்றாகவே பிரிக்க பட்டுள்ளன. மனிதர்களில் கூட ஆண், பெண் மற்றும் அலி என்ற பிரிவினைகள் உள்ளன.

ஏன் எல்லாம் மும்மூன்றாக பிரிக்க பட்டுள்ளன என ஆராய்ந்து பாருங்கள்.

Wednesday, September 16, 2015

92 Yatra invitation




Mystic Selvam 8 Guru pooja on 17-09-2015


ஓம் சிவசிவ ஓம்

Mystic Selvam 

8 Guru pooja



Mystic Selvam 8 Guru pooja on 17-09-2015

திரு.செல்லப்பா அவர்களின் ஆன்மீக ஆராய்ச்சிகளைப் பாராட்டி கி.பி.1996 இல் காகபுஜண்டர் ஆசிரம பாராட்டுக்கூட்டததில் திருவாடுதுறை மகாசன்னிதானம் அவர்களால் “ஆன்மீகச் செல்வம்” எனும் பட்டம் வழங்கப்பட்டது. உலக ஆன்மீக அன்பர்களிடம் தொடர்புகொள்ள இவருடைய பெயரை பின் மிஸ்டிக் செல்வம் என மாற்றப்பட்டது.திரு.மிஸ்டிக் செல்வம் ‘சிவ பராக்கிரமம்’,  ‘ஸ்ரீசொர்ணபைரவர்',  ‘ஆன்மீகத்திறவுகோல்' என்னும் நூல்களை எழுதியுள்ளார்.
https://sadhanandaswamigal.blogspot.com/2011/08/mystic-selvam.html



Dowenload chating : Mystic Selvam Om Shiva Shiva Om Mp3  

பஸ் ஸ்டாப் :
வகைக்குளம் (அ) முடிவைத்தானேந்தல்
தூத்துக்குடி பனழய பேருந்து நிலையத்திலிருந்து
தூத்துக்குடி - திருநெல்வேலி மார்க்கம்
150, 87, 87A, ராஜா
ஸ்ரீவைகுண்டம் (நேர்வழி பஸ் : 245,215,146)
அடைக்கலாபுரம்   :   பஸ் எண் - 2
செபத்தையாபுரம்   :   பஸ் எண் - 52 A
முடிவைத்தானேந்தல் : (V.S.T டிரான்ஸ்போர்ட்),
வாகைகுளத்திலிருந்து எப்போதும் ஆட்டோ வசதி உள்ளது.



























Saturday, September 12, 2015

Sadhananda Swamigal Signature 100 years (12/9/1915)

sadhananda swamigal signature 100 years ago 12/9/1915

Srimat Sadhananda Swamigal Ashramam, Alapakkam - Sadhanandapuram, left turn before perungalathur  Bus Stand Chennai. 600063