Monday, December 19, 2016

க்ருஷ்ணயஜுர்வேத ஜடாபாராயணம் 15-12-2016 to 26-12-2016


ஸ்ரீஸ்ரீஸ்ரீகாஞ்சி மஹாஸ்வாமிகள்"
மார்கழி மாத அனுஷ ஸமயத்தில் லோகக்ஷேமார்த்தமாக கோவிந்தபுர காஞ்சி ஸ்ரீ மகாஸ்வாமிகள் தபோவனத்தில்
ஸம்பூர்ண "க்ருஷ்ணயஜுர்வேத ஜடாபாராயணம்",
வரும் கார்த்திகை  30ம்தேதி வியாழக் கிழமை திருவாதிரை நக்ஷத்ரம் கூடிய சுபயோக சுபதினத்தில் ஆரம்பித்து,
மார்கழி 11ம்தேதி திங்கள் கிழமை  அனுஷ நக்ஷத்ரம்  கூடிய சுபதினம் வரை
(15-12-2016 to 26-12-2016 )
12 நாட்கள் நடைபெறுகிறது.
அனைவரும் அவசியம் வந்து கலந்து கொண்டு வேதச்ரவணம் செய்து�ஸ்ரீகாஞ்சி மஹாஸ்வாமிகளின் அனுக்ரஹத்திற்கு பாத்திரமாகும் படி ப்ரார்த்திக்கிறோம். மேற்படி வேதபாராயணம்
காஞ்சி மஹாஸ்வாமிகளின் முன்னிலையில்
"வேதபாஷ்ய ரத்னம்"
சோழவந்தான்  V. கண்ணன் கனபாடிகளின் தலைமையில் நிகழ்த்தப்படும்.

Sri Kanchimahaswamy Tapovanam,
Govindapuram






No comments:

Post a Comment