Saturday, February 28, 2015

தெரிவது....

ஆணிம் பெண்ணும் மாதொருபாகராய் 
ஐராவதமும் அழகாய் நிற்க புலியோ பார்க்க 
அரவமுமாட கயல்கள் துள்ள அன்னமும் நடந்தனள்
வெண் புறவும் தான் கொஞ்சிக்குலவிட
நாரையுந்தானோ ஓனாய் உண்டோ
விழிகளில் தெரிவது பசுவதுவோ
முயலுங்கண்டேன் கரியின் கொம்பதில் தானே --Kumar Ramanathan


No comments:

Post a Comment