Tuesday, April 16, 2013

குலதெய்வம் தெரியாதவர்கள் - மிஸ்டிக்செல்வம்



இன்னாளில் குல தெய்வ வழிபாடு மிக உயர்ந்த பலனை கொடுக்கும்.

குல தெய்வம் தெரியாதவர்கள், ஆறு வாழைப்பழம் பசுவிற்க்கு கொடுத்துவர வேண்டும். வாழைப்பழம் காலை அல்லது, மாலை கொடுப்பது சிறந்த பயணை தரும்.

இவ்வழிபாட்டு முறையினால் குலதெய்வ பரிபூரண அருள் கிடைக்கும், மேலும் தங்களுடைய குல தெய்வம் தெரிய வரும்.  

-மிஸ்டிக்செல்வம் அவர்கள்.





எங்களுடைய குலதெய்வம் பச்சைஅம்மா - Near Perampakkam

2 comments:

  1. ஐயா ஆன்மிக திறவுகோல் புத்தகம் கிடைக்குமிடம் கூறவும். 9944466761. நான் சிவகங்கை. மாவட்டம்

    ReplyDelete
  2. Mystic Selvam Ayya have written books Sri Swarna bhairava, Aanmika Thiravukol, Siva Parakramam about 64 siva ,

    I got information from selvam ayya Brother Sri varahi Balan , this year end above three book will reprint ...

    ReplyDelete