Monday, October 5, 2015

வள்ளலாரின் 193-வது வருவிக்கவுற்ற நாள் விழா



காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையத்தில், திருவருட்பிரகாச வள்ளலாரின் 193-வது வருவிக்கவுற்ற நாள் விழா 13-10-2015 அன்று கொண்டாடப்பட இருக்கின்றது. அவ்வமையம் சன்மார்க்க அன்பர்கள் வருகைதந்து அருட்பிரகாசரின் அருளை பெறுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கடலூர் பேருந்து நிலையத்திலிருந்து காரணப்பட்டிற்கு, நகர பேருந்து எண்:20 கீழ்கண்ட நேரங்களில் புறப்படும். அப்பேருந்தை பயன்படுத்தி அன்பர்கள் இங்கு வந்து தரிசித்து செல்லலாம்.
காலை 07.00 மணி
மதியம் 02.00 மணி
இரவு 07.00 மணி

மேலும் விவரங்களுக்கு 9443090017 / 9943111045 / 0413-2660974 / 9445545475 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். நன்றி.



No comments:

Post a Comment