Thursday, March 28, 2013

மனக் கவலை தீர- திரு.மிஸ்டிக் செல்வம்





மிஸ்டிக் செல்வம்

மனக் கவலை தீர-திரு.மிஸ்டிக் செல்வம் அவர்கள் கூறுவது:

தினமும் இரவு உணவிற்குப் பிறகு,ஒரு கரண்டி ரோஜா குல்கந்து சாப்பிட்டுவிட்டு,250 மி.லி.காய்ச்சிய பசும்பாலை சாப்பிட்டு வந்தால் மனக்கவலைகள் தீரும்.


எக்காரணம் கொண்டும் சூரிய அஸ்தமானம் ஆன பின்பு தயிர் சேர்த்த உணவுகள் சேர்க்கக்  கூடாது.அப்படிச் சேர்த்தால் லட்சுமி கடாட்சம் போய்விடும்.

நன்றி:மிஸ்டிக் செல்வம் அவர்கள்,ஜோதிடபூமி மே,2006



No comments:

Post a Comment