Wednesday, December 19, 2018

"ஆரியன்காவில் அன்னதானம்"




"ஆரியன்காவில் அன்னதானம்"

Image may contain: 2 peopleThank Ariyankavu FB

கார்த்திகை மாதம் 1ம் தேதி முதல் மண்டல காலம் முழுவதும் ஆரியன்காவில் 
அன்னதானம் நடைபெறுகிறது.

உற்ஸவகாலங்களில் நமது சங்கத்தின் சார்பில் அனைத்து ஐயப்ப பக்தர்களுக்கும் "ஏழு வேளை அன்னதானம்"  டிசம்பர் 24,25 மற்றும் 26  ஆகிய தேதிகளில் மதியம்  அலங்கார சாப்பாட்டுடன் "பாலக்கல் ஆடிட்டோரியத்தில்" வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது ...

பசி இருப்பவனிடம்  கேட்டு உணவளித்தால் அது தானம்....!

பசித்திருப்பவனிடம் அவன் கேட்காமலேயே உணவளித்தால் அது தர்மம்....!

தானமும், தர்மமும் செய்யுங்கள்... அதுவே அன்பு... அதுவே கருணை... அந்த உணர்வு உங்களிடம் இயல்பாகவே இருக்கிறது....!  பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி, அந்த தெய்வீக உணர்வை வெளிப்படுத்தும் அற்புதமான தருணங்கள் இவைதான்....!

அன்னதானத்திற்கு தாராளமாக நன்கொடை  வழங்குங்கள்..பொருட்களாகவும் வழங்கலாம், நன்கொடைகளை எங்கள் சங்க வங்கிக் கணக்கிலும் செலுத்தலாம்...

மேலும் விபரங்களுக்கு
S.J.Rajan
98421 52328

வங்கி விபரம்:
Ariyankavu Devasthana
Sourashtra Mahajana Sangam,
State Bank of India
South Masi Street Branch.
Madurai
A/c. No. 00 00 00 67188780044
IFSC Code: SBIN 0070866

"என் ஐயனை  ஒரு முறை வணங்கினால் தலைமுறை வாழும்".....

"என் ஐயனை தேடி வந்து வணங்கினால்  ஓடி வந்து உதவுவான்"....

"என் ஐயன் மணக்கோலம் காட்டி திருமண வரம் அளிப்பவன்"....

உங்கள் விருப்பம் என்ன  என்பதை இறைவனிடம்  சொல்வதை விட , இறைவனின் விருப்பம் என்ன  என்பதை அறிந்து , அவன் அடியார்களுக்கு அன்னம் அளித்தால் ,நீங்கள் கேட்காமலேயே  உங்கள் விருப்பத்தை அவன் நிறைவேற்றி வைப்பான்...

ஒரு முறை செய்து தான்  பாருங்களேன்....!

சுவாமியே சரணம் ஐயப்பா....

அன்னதானப்பிரபுவே
சரணம் ஐயப்பா...




Image may contain: 1 person

No comments:

Post a Comment