Wednesday, August 1, 2012

SIVALINGAMS WITHOUT TEMPLE AROUND CHENNAI



முக்கிய வேண்டுகோள்


3 comments:

  1. நல்லோர் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை- அவ்வையார்.

    ReplyDelete
  2. வணக்கம்.
    மக்களே மகேசன். உள்ளூர் மக்களுக்கு இவ்வாறு சிவலிங்கங்கள் இருப்பதை முதலில் தெரிவிக்க வேண்டும். அருகில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் பிரதோசம் மற்றும் சிறப்பு வழிபாட்டு தினங்கன்று நோட்டீஸ் அடித்து கொடுத்து தகவல் தெரிவிக்க வேண்டும். விரைவில் எல்லாச் சிவலிங்கங்களும் ஆலயப் பிரதிஷ்டை ஆகிட வேண்டுமெனத் திருகையிலாய நாதனனின் திருவடிகளை நினைந்து வேண்டிக் கொள்வோம்.

    அன்பன்
    கி.காளைராசன்

    ReplyDelete
  3. sivayanama,Let us join our hands to bring back old tradition of worshipping Shiva AS BEFORE
    Sivayanamaha
    9884126417

    ReplyDelete