Showing posts with label Sathguru. Show all posts
Showing posts with label Sathguru. Show all posts

Friday, September 4, 2020

Online சத்சங்கம் 1 - சிவவாக்கியர் Google Meet 06/09/2020

 வணக்கம் !!

ஆத்ம கமலம் பக்தியுடன் வரவேற்க்கும் Online சத்சங்கம் (ஒவ்வொரு ஞாயிறும்)

இந்த வார தலைப்பு: “1 - சிவவாக்கியர்” By முருகேசன், ஆன்மிக நெறியாளர், மதுரை


தேதி: 6th September 2020

நேரம்: 11.30 AM IST

கட்டணம்: இறை பக்தி

Google Meet Link: https://t.ly/7BJj or https://meet.google.com/bwb-ohje-fzd

அன்புடன்

ஒருங்கிணைப்பாளர்கள்

ஹரி மணிகண்டன்  | +91 – 9841267823

வீரா கி | +91 – 9840646368

ஆத்ம கமலம் குழு


Greetings!  

Aathma Kamalam !!

Happy to invite your for the webinar session Online Sathsangam (Every Sunday Series)


Topic: “Sivavaakkiyar" By  Mr Murugesan, Madurai


Date: 6th September 2020

Time: 11.30 AM IST

Fee: Love on God

Google Meet Link: https://t.ly/7BJj or https://meet.google.com/bwb-ohje-fzd


 get update about the webinar, Please join the Aathma Kamalam Telegram Group


Thanks and Regards,

Coordinators:

Hari Manikandan V | +91 – 9841267823

Veera K | +91 - 9840646368

Team  - Aathma Kamalam

Wednesday, September 4, 2019

Is there any previous birth? and Next Birth?

Dear sir,


Self realisation is a matter of soul not body! one has to be eligible to receive the grace of the Almighty to realise his Self and when it happens that will be the day when all the questions cease and the Soul shall enjoy unending bliss with enchanting tranquility.

Image result for THIRUMOOLAR


VENAI MUDINDAL THENAI ALAVUM NILLATHE ETHEGAM - THIRUMOOLAR
A grass body - soul in it has single sense. human body - soul in it has six sense.The increase in sense will lead to changes in the body structure and changes in behaviour. So the soul is in ignorance. As the ignorance clears step by step the changes in body occurs from grass, animals to human beings. in this sequence the ignorance of the soul is cleared by adding the knowledge to the soul and changes our to the body structure with increased ability .We are gifted to get this human body. With this six sense we can get self realization and know about the universe and the supreme. With this sixth sense only we can do this.So know we will go to the Thirumoolars song venai mudinthal thenai alavum nillathe ethegam. Here venai is not the good and bad fate. Ignorance of the soul is called venai. If the ignorance of the soul is completely cleared There wont be any type of body. so we wont have rebirth to live in this miserable universe. We will keep on adding knowledge to our soul to realize the next changes. This the main aim of humankind. Let us try this to reach the goal of humankind by the

 HELP OF WISDOM THE SUPREME ALMIGHTY 
KARUNAI ,PAROUBAKAGARAM AND SATHVICHARAM WILL HELP US TO RECEIVE THE ARUL OF WISDOM THE SUPREME ALMIGHTY
WITH REGARDS,


UYIR.

Friday, August 23, 2019

சித்தர்கள் நமக்கு கொடுத்த உணவும் மருந்தும் ...........3

சித்தர்கள் நமக்கு கொடுத்த உணவும் மருந்தும் ...........3

கடந்த பதிவில் சாதம் ,பிரசாதம் பற்றியும் கண்களின் நெருப்பு சக்திகளை பற்றி பார்த்தோம் .இனி .....
சித்தர்கள் எழுதிய வைத்திய நூல்களில் உணவு முறைகளையும்
மனிதன் உணவுகளை உண்ணும் முறைகளையும் வகுத்து பிரித்து அழகாக நெரிபடுத்தி இதன் படி நோய்களை மற்றும் மனதின் என்ன அலைகளை சரி செய்ய முடியும் என்று ஆராய்ந்து நமக்கு தந்து உள்ளார்கள் .
அதன் படி
உணவு முறைகளான இவைகள் ..
நக்கி சாப்பிடுவது ,
சப்பி சாப்பிடுவது
கடித்து சாப்பிடுவது
உறிந்து சாப்பிடுவது
என்று 4 வகையாக பிரிக்கலாம் .எந்த உணவை எப்படி சாபிடலாம் என்று
முறை இருக்கிறது .
சித்தர்கள் சொல்வது
உணவுகளை எடுத்து கொள்ளும் முன் கை கால்கள் குளிர்ந்த நீரில் கழுவி முகத்தில் நாமம் இட்டு பிறகு கால்களை மடக்கி தரையில்
அமர வேண்டும் .பிறகு வலது கையில் நீர் ஊற்றி உறிந்து குடிக்க வேண்டும் இதை 3 முறை செய்ய வேண்டும் இப்படி செய்யும் பொழுது உங்களுக்கு பிடித்த இறைவன் பெயர் சொல்லுங்கள் .
கால்களை மடக்கி அமர்ந்தால் கல்லீரல்,மற்றும் செரிமான சுரப்பிகள் வேலை செய்யும்
சக்கரை நோய் வராது,
உள்ளங்கையில் நீர் உற்றி உறிந்தால் பல அற்புதம்கள் நம் உடம்பின் உள்ளே நடப்பதை உணரமுடியும்.
கைகளை பற்றி சில விவரம்கள் நாம் தெரிந்து கொள்ள வேண்டும் .
தாயின் வயிற்றில் உள்ள சிசு பிறந்தவுடன் முதன் முதலாக சப்பிசாபிடும் பால் வயிற்றில் பட்டவுடன் வயிர் தன்னுடைய செயலை தொடங்கிறது என்பதனை நாம் அறிவோம் .
பிறந்த குழந்தை கைகளை மூடிய படி இருக்கும் .இப்படி கைகளை வைத்து இருக்கும் பொழுது தான் ரேகைகள் உண்டாகிறது என்று கைரேகை சாஸ்திரம் சொல்கிறது .மேலும் வயிற்றின் உள் அமைப்பு தான் உள்ளங்கை
என்று சொல்கிறது .
இதை அகஸ்தியர் நாடியில் உரைக்கும் பொழுது
எந்த மருந்து எடுத்தாலும் உள்ளங்கையில் நீர் உற்றி சிவ சிவ என்று
சொல்லி குடித்து விட்டு கிழக்கு முகம் நின்று மருந்து சாப்பிடவும்
என்று சொல்கிறார் .
மேலும் வயிறு நோய்களை தீர்க்கும் போகர் ,கோரக்கர் உள்ளங்கைகளில்
தான் தேன் உற்றி அதில் மருந்துகளை குழைத்து உன்ன சொல்லி உள்ளார்கள்
நம்முடைய உள் வயிற்றின் அமைப்பு தான் உள்ளங்கைகள் .கைகளை வைத்து
நோய்களை அறியலாம் .
நகம் ,விரலில் உள்ள மச்சம் ,அதில் உள்ள இடைவெளி போன்ற அடையளாம்கள் வைத்து நோய்களை அறியலாம் ..
மேலும் நம் உடம்பில் உள்ள காந்த அலைகளை வைத்து கைகளின் முலம்
அடுத்தவர் உடம்பில் உள்ள நோய்களை ,கர்ம வினைகளை அகற்றலாம்
இதுவே தீக்ஷை ,
இதை மகான்கள் ,சித்தர்கள் ,தூதுவர்கள் செய்தார்கள் ....
கைகளில் நீர் உற்றி உறிஞ்சுவதால் ஏற்படும் பலன் ....
நம் உடலில் தொண்டை தான் சகல நோய்களின் தடுப்பு சுவர் என்று சொல்லலாம் .
இதை மீறி எந்த கிருமியும் செல்ல முடியாது .நம்முடைய
உடல் சூடுகளில் தொண்டையில் உள்ள சுடு மிக மிக முக்கியமானது என்று சித்த வைத்திய நூல் சொல்கிறது
இந்த சுடு( ஜடாரக்னி ) தான் நமக்கு சம விகிதமாக செயல்படும் .இதற்க்கு ஈரம் தேவை .
(குளிர்ச்சி தேவை )
இதை சித்தர்கள் தலை கீழாக தொங்கும் லிங்கம் உடைய இடம் என்று சொல்வார்கள்
ஆம் லிங்கம் தலைகீழாக இருக்கும் (உள்நாக்கு )நீலகண்டன் என்பது இவைகளை குறிப்பது
இது தான் செயல்களில் தவறினால் சுடு அதிகமாகும் (காய்ச்சல் )
நாம் உணவு உண்ணும் பொழுது இடை இடைய நீர் அருந்தகூடாது.
தாகத்தை ஏற்படுத்தும் லிங்கம் ஈரமாக வைக்க உள்ளங்கையில் நீர்
வைத்து உறிந்து குடிக்கும் பொழுது தொண்டை நணையும் பிறகு உண்பதால் நீர் வறட்சி வராது.
சாப்பிட்டு முடியும் வரை தாகம் இருக்காது .
உணவு அருந்திய அரைமணி நேரம் பிறகு தான் நீர் அருந்த வேண்டும்
அகவே கால்களை மடக்கி கைகளில் நீர் உற்றி எதாவுது இறைவன் நாமம்
சொல்லி உறிந்து குடித்து விட்டு உணவு சாப்பிட வேண்டும்.

நீங்கள் எடுத்து உணவு சரியாக செரிமானம் ஆகிறதா?
நமக்கு எல்லா சக்திகளையும் அவைகள் தருகிறதா?
நம்முடைய குடல் நாம் எடுத்த உணவை போதும் என்று எப்படி சொல்லும் ?..................அடுத்த பதிவில் பாப்போம் ...
அகத்தியர்
புஜெந்தர் ஆசிகளுடன் ....
முறைப்படியும் ,
கால்களை மடக்கி அமர்ந்து உன்ன ஆரம்பித்ததும் என் உடலில் பல மாற்றம் நான் கண்டது உண்மை .....


சித்தர்கள் நமக்கு கொடுத்த உணவும் மருந்தும் - 1 வது பதிவு

சித்தர்கள் நமக்கு கொடுத்த உணவும் மருந்தும் ...........1
இந்த தொடர் முழுமையாக சித்தர்களால் நமக்கு சொல்லப்பட்ட பழக்கவழக்கம் ,உணவு முறைகள் இவைகளை பற்றி ....
மணி ,மந்திரம் ,---வைத்தியம் .
சில விவரம்கள் ....
இந்த உலகில் புண்ணிய பூமியானது நம் நாடு ,பல நாடுகளை சேர்ந்த மகான்கள் ,சாதுக்கள் இங்கே வந்ததும் நம் பூமியின் அருமைகளை
புரிந்து இங்கே இருந்து விட்டார்கள் என்பது நாம் அறிந்தது .
பல வகையான தாவரம்கள் இங்கே உண்டு என்று நாம் அறிந்தது .
மனித குலம் நன்றாக வளமுடன் ,வாழ சித்தர்கள் பல விவரம்களை
கொடுத்து இருக்கிறார்கள் ....
இறைவன் மனிதனுக்க மிக மிக அவசியமானதாக கற்பக விருட்சம் என்னும் இளநீர் கொடுத்தார் ,மனிதனின் குலம் தழைக்க விதை இல்லாத வாழை மரம் கொடுத்தார் .
மனிதன் சுவைக்க பார்த்தவை எல்லாம் உன்ன தொடங்கிவுடன் பல வித
வியாதிகளுக்கு அடிமையானான் .
இறைவன் மிகவும் கருணை கொண்டு மனிதனின் உடம்பில் உள்ள சுரபிகள் ,உறுப்புகள் சரியாக பல பழ வகைகளை உண்டாக்கினார்
மனிதனின் முளை பலம்பட முளை போல் சீதாபழம் (custard apple )
கிட்னி பலம்பட கிட்னி போல ஆரஞ்சு
கண்கள் பலம்பட திராட்சை
பற்களை பலம்பட மாதுளை
இதயத்தை பலம்பட இதயம் போல ஆப்பிள்
ரத்தத்திற்கு பீட் ரூட்
பெண்களின் கருவறைக்கு பப்பாளியும்
இது போல நிறைய ......
இதை அறிந்த சித்தர்கள் எது எல்லாம் மனிதனுக்கு நன்மை செய்யும்
என்று கண்டு கொண்டு நமக்கு சொல்லி உள்ளார்கள் ...
மனிதன் உயிர் வாழ உணவு வேண்டும்
வியாதியால் இருக்கும் பொழுது மருந்து வேண்டும்
உணவை சுருக்கினால் மருந்து
மருந்தை சுருக்கினால் விஷம்
விஷத்தை சுருக்கினால் மணி
மணிகளை சுருக்கினால் மந்திரம் ......
உணவை சுருக்குவது என்பது .....
ஒரு உணவில் கிடைக்கும் சக்திகளை எடுத்து கொடுப்பது
அதாவுது ஆரஞ்சு பலத்தை உரித்து சாப்பிட்டவுடன் அவை வயிற்றில் செரித்து குருதியில் கலந்து அமிலம்களை பிரித்து இனிப்புகளை சேர்த்து
உபரிகளை வெளிய தள்ளும்
ஆரஞ்சு பலத்தில் உள்ள ரசத்தை எடுத்து பதபடுத்தி அதை சின்ன சின்ன
உருண்டையாக்கி வைத்தால் மருந்து
மருந்துடன் மருந்தை சேர்த்தல் விஷம்மாக மாறும்
பல விஷதுடன் விஷம் சேரும் பொழுது அது மணி . .
இதை நாகம் தேவதை கதைகளில் அறியலாம்
பல மணிகள் சேரும்பொழுது அது மந்திர ஒளி, ஒலிகளை தரும்
பல மணிகளை சோதிடர்கள் ,மந்திரவாதிகள் ,சித்து வேலை செய்பவர்கள் அணிய இது தான் காரணம்.
சில மணிகள் வியாதிகளை சரிசெய்யும் என்று சொல்ல இது தான் காரணம் .
மருந்து உன்று சரிசெய்யலாம்
மணி உடுத்தி சரிசெய்யலாம்
மந்திரம் சொல்லி சரிசெய்யலாம்
இது எல்லாம் சரி... வியாதிகள் வராமல் நாம் எப்படி உணவு பழக்க வழக்கம்
மேற்கொள்ள வேண்டும்
சித்தர்கள் என்ன சொல்லி உள்ளார்கள் ........

நம்முடைய கோவில்களும் சித்தர்களும் - 1 பதிவு

நம்முடைய கோவில்களும் சித்தர்களும் ................1 பதிவு
இந்த பதிவு நம் நாட்டில் உள்ள கோவில்களின் தன்மைகளைப்பற்றியும்
சித்தர்கள் கோவிலை பற்றிய கூரிய ரகசியம்களையும் பதிகப்பட்டுள்ளது 
அறிந்து பயன்பெறவும் .......
கோவிலை பற்றி முகநூல் அன்பர்கள் நிறைய தகவல்கள் பதிகிறார்கள்
இந்த பதிவில் சித்தர்கள் ஏன் ,எப்படி ,கோவில் உண்டாக்கி ,பயன்படுத்தி
அதை நமக்கு கொடுத்து உள்ளார்கள் என்பதனை பார்போம் .
கோவில் .........
தலம்,தீர்த்தம் ,மூர்த்தம் .......
கோவில் அமைந்த இடம் தலம் ....
கோவிலில் உள்ள ஊற்று நீர் (தீர்த்தம் )
கோவிலில் செய்யப்பட்டு உள்ள மூர்த்தம் (சிலைகள்)
உருவ வழிபாடு என்ற நகைப்பு ஒரு புறம்
இதை வைத்து சம்பாத்தியம் ஒரு புறம்
இது தவறு என்பது ஒரு புறம்
இவைகள் எல்லாம் இன்று நாம் பார்த்து கொண்டு தான் இருக்கிறோம்
அவர்களுக்குகாகவும் சித்தர்கள் நிறைய நான்மைகளை செய்து உள்ளார்கள்
ஆம் நாம் நாட்டில் பல மாறுதல்கள் ஏற்பட்டாலும் ,பல நபர்கள் கோவிலின் தன்மைகளை கெடுக்க ,மாற்றவோ ,அழிக்கவோ ,முற்பட்டாலும் முடிவில் தோல்வியாகி அவர்களிடம் மாற்றத்தை கொடுத்து உள்ளது நிறைய கோவில்கள் இதை நாம் பல புராணம் ,சரித்தரம் படிக்கும் பொழுது அறியலாம் .
எப்படி இந்த கோவில்கள் மனிதர்களுக்கு உதவி செய்கிறது என்று பார்போம் .....
கோவில்களின் அமைப்பு ...
ஒரு ஊற்று ,ஒரு மரம் ,ஒரு மூர்த்தம் என்பதனை பார்த்தோம் இவைகளை விரிவாக பார்க்கும் மூன் விருட்சி சாஸ்திரம் என்னும்
மரம்களை புரிந்து கொள்ளவேண்டும் .......
நம்முடைய நாட்டில் மட்டும் தான் அறிய வகை முலிகை உடைய வனங்கள் உண்டு .
இதில் மனிதனின் வியாதிகளை குணபடுத்தும் மரம் ,தாவரம் நிறைய உண்டு என்பதனை நாம் அறிவோம்
ஆம் நாம் மரம் ,தாவரம் என்று நினைப்பது என்ன என்பதனை
நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் .
அவைகள் எல்லாம் மனிதனாக இருந்து சிவா பெருமானை வழிபாடு செய்து அமரர்களாக மாறி இறைவனிடம் தாம் பூமியில் என்றும்
சஞ்சீவியாக இருந்து மனிதர்களுக்கு உதவி செய்ய பூமிக்கு வந்தது ...
சிவனின் பக்தரான ,சைவ முறையாக வாழ்ந்து உயிரை உண்டாக்கும்
மந்திரத்தை சிவனிடம் இருந்து பெற்ற அசுர (சைவர்கள் )குல ஆசான்
சுகர பகவான் நூலை படிக்கும் பொழுது நான் புரிந்து கொண்டது ...
ஆம் , சுக்ரஆசான் சைவர் ,அசுரர்கள் சைவர்கள் சிவ நெறியாளர்கள்
இவர்கள் தான் பூமியில் முலிகை ,செடி ,மரமாக வந்தார்கள் .இதை
சதுரகிரி மலை அந்தரங்க நூலில் அறியலாம்
எந்த முலிகை எப்படி ,எந்த நேரத்தில் ,என்ன சொல்லி பறிக்க வேண்டும்
என்ற விவரம்களை கும்ப முனி சொல்லி உள்ளார்
இந்த மரம்கள் மூலிகைகள் மலை மேல் வளரும் ,அவைகளை அழைத்து வந்து சிவபெருமானுடன் சேர்க்கும் பொழுது அவைகள் மருந்தாக
மாறும் தன்மையுடையதாக ஆகிவிடும் .
இந்த அமைப்பை முதலில் கண்டுபிடித்து அங்கே கோவிலை தேர்ந்து
எடுத்தார்கள் சித்தர்கள் ....
ஆம் சிவ பெருமான் வன நாதர்
அகில்மரம் வாழ்ந்த இடம் என்றால் கண்களுக்கு மருந்து ,இதை போல
தனி தனியாக விவரம்களை தரபோகிறேன் கவனித்து படித்து புரிந்து கொள்ளவும் ..
தல விருட்சம் என்றால் என்ன ?.............

Friday, August 9, 2019

Tiger Hill in Omallure Kerala, India



Tiger Hill in Omallure. MAHASAMADHI (Kerala, India) about my Param guru and his Mahasamadhi in 1986 year: "in the Tamil month Panguni star Pururuttati, April 6, 1986 year in your astrological 723-first birthday, in front of many admirers of Bhagavan realized MAHASAMADHI. In ancient scriptures says that no one can achieve Samadhi in your birth month. Brahmananda surpassed and these restrictions, thus showing his boundless strength. 
He sat in his room in padmasane and pranayama. He then said Džanardanu: "I'm leaving", and handed him a mantra. Brahmananda bequeathed to people chanting this mantra: OM NAMO ŚIVAYA NAMAH OM SHIVA OM NAMO NAMAH PRABHAKARAJÂ ŚIVAYA OM SHIVA OM NAMO NAMAH PRABHAKARAJÂ ŚIVAYA OM SHIVA OM SHANTI, SHANTI PRABHAKARAJÂ, ŠANTIHI Then above his head a loud click, a strong vibration, and the light came out of his body through the top of the head. In the two years prior to the MAHASAMADHI of Swami warned of this moment. 

A realization of Brahmanandy manifested itself as the pervasive body of wisdom (jnana-DEHA), a body of pure elements (pranava-DEHA) and fully implemented throughout the body (Siddha-DEHA), where he had several at different times in different places.
One of the bodies he has implemented in Omallure. After his MAHASAMADHI has such a body of up to sixty centimetres. It is not subject to decomposition and emits very strong vibrations, purifying the consciousness of everyone who is not only the temple but also at a large distance from it. Even today, after ten years, his body still smells sweet.
Swami Brahmananda said: Samadhi is not death, but just a day when I'm gone ".
On this day, Swami personally prepared the food, distributed it to their fans and become immersed in Samadhi of light. Eyewitnesses of the events described various incredible phenomena that occur in the time before their eyes. They saw suddenly emerged a hurricane. Seen as lightning and clouds have delayed the whole sky and as electricity went out. Wind power has destroyed all incredible, and lightning flashed all over the place. All of this took place in unusual silence − neither people nor animals don't make no sound ... 

Swamiji promised to be back in three bodies and said that perhaps in his next birth it will come as a Yogini.
He bequeathed the Tiger Hill as a shrine for all lovers of all persuasions. All have equal rights in this holy place. Any one can worship and revere the place, offering him gifts and engaged in puja. It is believed that visiting this place at least once already will never forget and will receive an infinite blessing. Each month devoted admirers of Brahmanandy hand out food on Tiger Hill. 

By the way, in March 2015. -It is in this location will be opening his Museum, the pilgrimage program and workshop on yoga. If anyone is interested write to lichku Smiley "smile". Om Shanti!

Greatest force in the Universe

Q. What is the greatest force in the Universe?
A. Sound.

Q. How?
A. The Universe was created by Sound.

Q. What was it?
A. Pranavam. (ॐ)

Q. How was it created?
A. Contact the Creator for that.

Q. What happened next?
A. ॐ became Multi-dimensional.

Q. What's that?
A. It became the Gayatri.

Q. The Gayatri Mantra?
A. Yes.

Q. What's so special about that?
A. Within it lies the entire secret of Creation itself.

Q. Really?
A. Literally.

Q. How?
A. All this that you know and don't, came from sound. The Gayatri contains the secret of sound, which is safely hidden in the 24 syllabicated matrix of the Mantra.

Q. Please explain in detail?
A. Some other time maybe.

Q. What happens when we chant the Mantra?
A. You tap into the power of the 24 syllables (qualities), replicating the very rhythm (qualities) of the Creator.

Q. If so?
A. A drop taken from the Ocean, shall have all the qualities of the Ocean.

Q. Do I become God then?
A. That's a foolish one.

Q. Then?
A. You become godly.

Q. Just by chanting the Gayatri?
A. By meditating on it.

Q. How's that?
A. Just like butter is hidden in milk, so is divinity hidden in Gayatri. Why not churn it yourself to see.

Q. Can you give a simple meaning of Gayatri?
A. "I meditate on the Supreme Light of the Creator, which is His own resplendence, to illumine my intellect; so I can safely cross it and know the Truth beyond it..." viz. Spiritual Awakening!

Wednesday, July 31, 2019

Penang Sri Ranganatha Swami Madalayam



https://www.penang-traveltips.com/sri-ranganatha-swami-madalayam.htm

The Sri Ranganatha Swami Madalayam is a Hindu sanctuary on the slopes of Bukit Dumbar in Gelugor, Penang. It was built for the purpose of seeking enlightenment and spiritual attainment.

The slopes of Bukit Dumbar has attracted Hindu religious teachers, or swami, as well as ascetics, or siddhar, as a place for meditation. One of these siddhars was Sri Ragunatha Swami who was instrumental in the construction of the madalayam. He managed to procure funding from an anonymous donor, and obtained the assistance of then mayor of George Town, D.S. Ramanathan, in having the structure erected.



Sri Ranganatha Swami Madalayam (29 January 2005)

The Sri Ranganatha Swami Madalayam was completed in the early 1930s. The main deity at the Madalayam is Shiva. One of the structures is the podium for the sivalingam. After the madalayam was built, Sri Ranganatha Swami continued to live there, leading the ascetic life of a recluse, often isolated underground and visited only by his followers which include other swamis and siddhars.

Sri Ranganatha Swami attained Jeeva Samadhi in late 1947. After his demise, his follower Sri Ragunatha Swami continued the maintenance of the madalayam and practised the spiritual art of meditation with fellow swamis there. In 1954 the care of Sri Ranganatha Swami Madalayam passed to Arumugam Swami who continued the tradition.


Sri Ranganatha Swami Madalayam entrance arch
Sri Ranganatha Swami Madalayam entrance arch (17 April, 2013)

To enchance the spiritual development, Arumugam Swami also built a separate temple and shrine to Murugan adjacent to the madalayam. The sanctuary next passed to Gurunathan Swami who in 1998 established a management team, appointed trustees and set up a committeee for the running and development of the madalayam. The madalayam held a kumba abeisham, or consecration ceremony, on 21 August, 2005.

1008 Siva Lingam Project

A 1008 Sivalingam project was launched at the Sri Ranganatha Swami Madalayam on 21 August 2007. It was headed by Mr Vamathevan, PJK, PKT.


Sri Ranganatha Swami Madalayam, Gelugor
Sri Ranganatha Swami Madalayam, Gelugor (17 April, 2013)
 


Getting there
The nearest bus stop is along Jalan Gelugor. It is served by Rapid Penang bus 301, 302, 303 and 304.



View Sri Ranganatha Swami Madalayam in a larger map







Jeeva samadhi in malaysia


Thank: Mr. Shanmugam Avadaiyappa, Agathiyar Vanam.
 https://agathiyarvanam.blogspot.com/2014/07/jeeva-samadhi.html

JEEVA SAMADHIS IN MALAYSIA

This is the era of the Siddhas says Agathiyar. (Ithu Siddhar Kaalam). Tavayogi Thangarasan Adigal too mentions it. There is a sudden re-emergence of interests in the Siddhas currently. Many blogs and websites post news about Siddhas. Television Networks carry interesting information on the Siddhas. New ashrams and organisations related to Siddhas are emerging. 

Agathiyar in my Nadi reading mentions that his Jeeva Samadhi is at Anandhasayanam. Siddha Samadhis which are predominant in India and to a lesser extent in other countries, are seeing an increase in turnout of devotees. 

Tavayogi explains that the word Samadhi is a combination of two words Sama + Adhi which means merging with the source. 

We in Malaysia are beginning to realized that indeed Siddhas have traveled to Malaya and performed austerities and eventually went into Samadhi. Jeganatha Swamigal, a disciple of Ramalinga Adigal, is foremost among a handful of saints who ventured to Malaya, that we have come to know. Jeganatha Swamigal's Samadhi is located presently in a Shiva temple at Tapah, Perak.  Jeganatha Swamigal happens to be Tavayogi Thangarasan Adigal's Paramaguru. Tavayogi's guru, Chitramuthu Adigal of Panaikulam, India had served Jeganatha Swamigal in Malaya.


Chitramuthu Adigal
Agathiyar identifies a Samadhi in Malaysia through his Nadi revelations for an Indian citizen based in Singapore. The devotee was asked to pay his respects to Mauna Swamigal whose Samadhi is in the vicinity of Lord Saturn's temple at Batu Caves. Surendaran Selvaratnam too had been directed to Mauna Swamigal's Samadhi by Agathiyar in the Jeeva Nadi revelation in possession of Tavayogi Thangarasan Adigal.


Mauna Swamigal's Samadhi. Photo courtesy of Surendaran Selvaratnam
My late father used to speak about another Samadhi in Cheng, Malacca - the Sannasi Andavar. I then started visiting this temple each time I was in Malacca. This Samadhi is in the temple grounds of the Arulmigu Sannasimalai Andavar temple, a Shiva/Murugan temple. My daughter visited the temple on 14.7.14 and tells me the temple is currently undergoing extensive renovation and is expected to be completed by November this year. What remains of the century old temple is memories captured on film, in the following photos made available at www.kaumaram.com/aalayam/index_sannasi.html

We are gifted to be able to know much about Jeganatha Swamigal through Tavayogi and his Guru, Chitramuthu Adigal. Sadly, nothing is known about Mauna Swamigal and Sannasi Andavar. 

Browsing through the net we come across many blogs and sites that carry post about Jeeva Samadhis in India. Here are a few.

A pictorial pilgrimage of Jeeva Samadhis including a stopover at Tavayogi Thangarasan Adigal's ashram at Kallar is covered by Edwin van Ouwerkerk and Litsa at https://soonyata.home.xs4all.nl/mahasamadhi.htm and https://soonyata.home.xs4all.nl/jeevasamadhi.htm

Edwin van Ouwerkerk with Agathiyar at Mulasthaanam in the hills of Kallar, with his guide. Edwin took upon himself to go on a pilgrimage of Samadhis in India and has documented them on his blog https://soonyata.home.xs4all.nl/ . Photo courtesy of Edwin.

Tavayogi Thangarasan Adigal at Jeganatha Swamigal's Samadhi in Malaysia
Jeganatha Swamigal
Chitramuthu Adigal
Jeganatha Swamigal's Samadhi and a Shivalingam installed above it. Photo courtesy of Bala Chandran.
Photo courtesy of  Bala Chandran
A statue of Jeganatha Swamigal at the spot where
 he used to meditate. Photo courtesy of Bala Chandran
+
A photo of Jeganatha Swamigal. Photo courtesy of Bala Chandran
Photo courtesy of Bala Chandran
Photo courtesy of Bala Chandran
Jnana Jyothi Amma at Jeganatha Swamigal's Samadhi. Photo courtesy of Praba Shanmugam.
Photo courtesy of Praba Shanmugam
A photo of Chitramuthu Adigal. Photo courtesy of Bala Chandran
Chitramuthu Adigal
Mauna Swamigal's Samadhi. Photo courtesy of Surendaran Selvaratnam
Photo courtesy of Surendaran Selvaratnam
Mauna Swamigal's Samadhi. Photo courtesy of Surendaran Selvaratnam
Mauna Swamigal's Samadhi. Photo courtesy of Surendaran Selvaratnam
ive www.kaumaram.com/aalayam/index_sannasi.html

Entrance to Sannasimalai Andavar Temple. Photo courtesy of www.kaumaram.com
Photo courtesy of www.kaumaram.com
Photo courtesy of www.kaumaram.com
Sannasi Andavar Samadhi. Photo courtesy of www.kaumaram.com
The temple grounds. Photo courtesy of www.kaumaram.com
Lord Shiva's temple. Photo courtesy of www.kaumaram.com
Rear view of the temple. Photo courtesy of www.kaumaram.com
My daughter snapped some photos of the renovation currently going on at the Arulmigu Sannasimalai Anadavar temple.

The deities housed temporarily. Photos courtesy of Praba Shanmugam.
The deities housed temporarily. Photos courtesy of Praba Shanmugam.
The Samadhi of Sannasi Andavar will now have a roof over it. Photo courtesy of Praba Shanmugam

Edwin van Ouwerkerk with Agathiyar at Mulasthaanam in the hills of Kallar, with his guide. Edwin took upon himself to go on a pilgrimage of Samadhis in India and has documented them on his blog https://soonyata.home.xs4all.nl/ . Photo courtesy of Edwin.


Photo courtesy of Bala Chandran
Photo courtesy of Bala Chandran